<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6844868</id><updated>2012-01-23T04:31:17.069+05:30</updated><category term='மொழி'/><category term='இணையம்'/><category term='இசை'/><category term='மெய்நிகர்த் தேசம்'/><category term='கணினி'/><category term='கணிமை'/><category term='இதழ்கள்'/><category term='கியூபா'/><category term='விடுதலைப்புலிகள்'/><category term='தமிழ்நாடு'/><category term='விமர்சனம்'/><category term='தேர்தல்'/><category term='பதிவுலகம்'/><category term='வரலாறு'/><category term='நேர்காணல்'/><category term='தமிழ்'/><category term='கொழும்பு'/><category term='நூல் அறிமுகம்'/><category term='கவிதை'/><category term='அறிவித்தல்'/><category term='பதிவர் சந்திப்பு'/><category term='இலக்கியம்'/><category term='நகைச்சுவை'/><category term='விழியம்'/><category term='இந்தியா'/><category term='நிகழ்வுகள்'/><category term='கதை'/><category term='திறந்தமூலம்'/><category term='ஈழம்'/><category term='விக்கிபீடியா'/><category term='அஞ்சலி'/><category term='தொழிநுட்பம்'/><category term='அறிமுகம்'/><category term='தமிழீழம்'/><category term='நாம் தமிழர்'/><category term='பதிவர் வட்டம்'/><category term='இலங்கை'/><category term='கலைச்சொல்'/><category term='கலைச்சொல்லாக்கம்'/><category term='வலையுலகம்'/><category term='அரசியல்'/><title type='text'>"ம்..."</title><subtitle type='html'>விட்டு விடுதலையாகிநிற்போம்...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mauran.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mauran.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>மு.மயூரன்</name><uri>http://www.blogger.com/profile/11870417341172035660</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/SXTeInAyurI/AAAAAAAAAio/nMx-3Kex03Q/S220/fdjhdgjh.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>215</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6844868.post-6442024926372166715</id><published>2011-08-08T13:51:00.001+05:30</published><updated>2011-08-08T23:23:22.875+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாம் தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சிங்களச் சுற்றுலாப் பயணிகள் மீதான இனவெறித் தாக்குதல்</title><content type='html'>தமிழகத்தின் அரசியல் அமைப்பொன்றின் உறுப்பினர்கள் அம் மாநிலத்துக்குச்   சுற்றுலாப்பயணமாகச் சென்றிருந்த சிங்களப் பொதுமக்கள் மீது இனவெறித்   தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி ஆழ்ந்த மனவருத்தத்தையும்   கோபத்தையும் ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள மக்களுக்கு  தங்குமிடங்களை வழங்க வேண்டாம் என்ற கோரிக்கையை  முன்வைத்து "நாம் தமிழர்"  அமைப்பு நடத்தியுள்ள ஆர்ப்பாட்டமும்,  தொடர்ச்சியாக சிங்கள மக்கள் மீது  அவர்கள் பயன்படுத்திவரும் இனவாதச் சொற்  பயன்பாடும் கண்டிக்கத்தக்கத்து.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில்  வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள்  தொடர்பாகவும்,  முழு இலங்கை மக்களதும் நல்வாழ்வுக்கான போராட்டத்திலும்  அக்கறை கொண்டுள்ள  எமக்கு இச்செய்தி அருவருப்பூட்டுவதுடன்&amp;nbsp; இலங்கையின்  அரசியல் எதிர்காலம்  குறித்த அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழ்  மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் என்பது,  இலங்கை சிங்கள பவுத்த  மக்களுக்கே சொந்தமானதென்றும் மற்றைய தேசிய இனங்கள்  இரண்டாந்தரக்  குடிமக்கள் என்றும் வலியுறுத்திவரும் சிங்கள பவுத்த பேரினவாத  சக்திகளுக்கு  எதிரானதாக அமைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பேரினவாத சக்திகளோடு  உடன்பட்டுக்கொண்டு தமிழ் மக்கள் மீதான  ஒடுக்குமுறையை அரச இயந்திரத்தின்  மூலம் செய்துவரும் ஆளும் வர்க்கத்துக்கு  எதிரானதாக அமைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுவரை  தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை  தேசிய இனங்களுக்கும் நியாயமான அதிகாரப்  பகிர்வையும் அரசியல் தீர்வையும்  வழங்க மறுத்து இழுத்தடித்துவரும்  அரசாங்கங்களுக்கு&amp;nbsp; எதிரானதாக அமைய  வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் -சிங்கள  முரண்பாட்டை ஊதிப்பெருக்கி சாதாரண மக்களை வதைத்தபடி தமது  நலன்களுக்காக  இலங்கையில் தலையிட நினைக்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு  எதிரானதாக அமைய  வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களது அரசியற் கோரிக்கைகள் ஒருபோதுமே சிங்களப் பொதுமக்களுக்கு எதிரானதாக இருக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்  வருத்தமளிக்கும் விதமாக தமிழ் மக்களின் அரசியல்  உரிமைப்போராட்டத்தை  சிங்கள மக்களுக்கு எதிரானதாகவும் சிங்கள மக்கள் மீதான  வன்முறையாகவும் தடம்  மாற்றிக்கொண்டுபோகும் குறுகிய இனவாதக் கண்ணோட்டத்தையே  பல்வேறு தமிழர்  அமைப்புக்கள் கொண்டிருந்தன, கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைப்பிரச்சினையை  சரியாகப் புரிந்துகொள்ளாமல் வெறும் வாய்ப்பேச்சும்  உணர்ச்சிவசப்படுதலும்  நிரம்பியதாக உரிமைப்போராட்டத்தை மாற்றி அதனைக்  கேலிக்குரியதாக  மாற்றுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது இனப்பகையை மேலும் மேலும் தூண்டுவதன் மூலம் .&amp;nbsp; மக்களுக்கு எதிரான சக்திகளுக்கு நன்மை செய்வதாக மாறிப்போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய அமைப்புக்களை இனம்கண்டு புறக்கணிக்கவும் தோற்கடிக்கவும் தமிழ் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள   பவுத்த பேரினவாத சக்திகளைப் புறக்கணிக்கும் சிங்கள மக்களோடு,&amp;nbsp; இந்த   நாட்டின் அனைத்துமக்களும் சமமான அதிகாரங்களோடும் சம வாய்ப்போடும்   வாழவேண்டும் என்று நேர்மையாக விரும்புகிற சிங்கள மக்களோடு இணைந்து போராட   முயற்சி செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகையை போராட்டமானது இலங்கையில்  வாழும் அனைத்து மக்களதும்  நல்வாழ்வுக்கானதாக அமையும். கொள்ளைக்கார  உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளைத்  தோற்கடித்து இலங்கையர்களுக்கு&amp;nbsp; சிறப்பான  எதிர்காலம் ஒன்றினை  அமைத்துக்கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் மீது நடந்த நடந்துவரும் பேரினவாத வன்முறையை ஒவ்வொரு  தருணத்தும்   தவறாது கண்டித்து வருகிறவர்கள் என்ற முறையில், அதே நியாயத்தின்    அடிப்படையில் தமிழரின் பேரல் நடக்கும் வெறியாட்டைத்தைக் கண்டிக்கும்    கடமையும் உரிமையும் நமக்குண்டு என்று நாம் கருதுகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள மக்கள்  மீது தமிழகத்தில் இடம்பெற்ற இனவெறி கொண்ட வன்முறைகளுக்காக  தமிழர் என்ற  அடிப்படையில் சிங்கள மக்களிடம் மன்னிப்பைக் கோருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தொடர்புடைய தொடுப்புக்கள் : &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%2005-08-2011%20%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%20%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%20%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%20%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%20%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%20%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%20%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%20%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%20%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%20%e0%ae%85%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%20%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a%e0%ae%b3%e0%ae%bf./"&gt;வேளாங்கண்ணியில் 05-08-2011 அன்று சிங்களர்களை விடுதிகளை விட்டு வெளியேற்ற நாம் தமிழர் கட்சி நடத்திய அறப்போராட்டத்தின் காணொளி.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" style="width: 625px;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;     &lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;     &lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;     &lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;     &lt;td&gt;&lt;br /&gt;&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" style="width: 625px;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;     &lt;td height="0" valign="top"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;     &lt;td height="0" valign="top"&gt;&lt;/td&gt;   &lt;/tr&gt;&lt;tr&gt;     &lt;td height="0" valign="top"&gt;&lt;h2 class="contentheading clearfix"&gt;		&lt;a class="contentpagetitle" href="http://www.dailymirror.lk/news/12781-sl-pilgrims-attacked-in-india.html"&gt; 		SL pilgrims attacked in India	&lt;/a&gt; 	&lt;/h2&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6844868-6442024926372166715?l=mauran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mauran.blogspot.com/feeds/6442024926372166715/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6844868&amp;postID=6442024926372166715' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/6442024926372166715'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/6442024926372166715'/><link rel='alternate' type='text/html' href='http://mauran.blogspot.com/2011/08/blog-post.html' title='சிங்களச் சுற்றுலாப் பயணிகள் மீதான இனவெறித் தாக்குதல்'/><author><name>மு.மயூரன்</name><uri>http://www.blogger.com/profile/11870417341172035660</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/SXTeInAyurI/AAAAAAAAAio/nMx-3Kex03Q/S220/fdjhdgjh.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6844868.post-2867452027485639054</id><published>2011-01-24T01:19:00.004+05:30</published><updated>2011-01-24T01:35:11.517+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் அறிமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>[நூல் அறிமுகம்] காலனித்துவ திருகோணமலை : முடிந்துபோன காலத்தில் வாழ்ந்துபார்க்கும் அனுபவம்</title><content type='html'>ஓர் இரவு ரயில் பயணத் தனிமையில் தான் இந்த நூலைப் படித்து முடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் வகுப்பு உறங்கலிருக்கை வண்டியின் மங்கலான மஞ்சள் விளக்கொளி, கண்ணைச்சுற்றும் தூக்கத் தலைவலி, பராமரிப்பற்ற ரயில் பாதையின் இடையறாத ஆட்டம் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு முழுமூச்சாக வாசித்து முடிப்பதற்கு இந்நூல் விறுவிறுப்பான சுவைசொட்டும் புனைகதையோ மிக மேலோட்டமான பொழுதுபோக்குப் புத்தகமோ அல்ல. ஒரு தீவிரமான வரலாற்று  நூல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரே மூச்சில் படித்து முடிப்பதைத்தவிர வேறெந்தத் தெரிவையும் அந்நூல் எனக்கு விட்டுவைக்கவில்லை. அத்தனை விறுவிறுப்பு. அவ்வளவு சுவாரசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலும் மோதலும் நிறைந்த வரலாற்றுப் புனைகதைகளையே மிஞ்சக்கூடிய விறுவிறுப்பும் சுவாரசியமும் ஆரம்ப நிலை வாசகர்களைக்கூட புத்தகத்தைக் கீழே வைக்க விடாது. இத்தனைக்கும் இந்நூல் மேலோட்டமான, எளிய  மொழிநடையில் அமைந்ததென்று கூடச் சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளடக்கத்தின் தன்மையே இந்நூலுக்கு அத்தனை சுவையைக் கொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய ஆய்வு முடிவுகளையோ கருத்துக்களையோ எந்த இடத்திலும் சரவணபவன் இந்நூலில் தரவில்லை. வாசகர்களின் கைகளைப்பிடித்துக்கொண்டுபோய் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்தையும் தொட்டுத் தடவி உணர வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TTyGm1ILS4I/AAAAAAAABBM/aAnpepRDIrg/s1600/AA.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 299px;" src="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TTyGm1ILS4I/AAAAAAAABBM/aAnpepRDIrg/s400/AA.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5565471241177615234" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;காலனித்துவ திருகோணமலை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;ஜூலை, 2010&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;கலாநிதி கனகசபாபதி சரவணபவன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;திருகோணமலை வெளியீட்டாளர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;18 X 22 cm அளவில் 400 பக்கங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;கிடைக்குமிடம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;குமரன் பதிப்பகம்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;3, மெய்கைவிநாயகர் வீதி,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;வடபழனி,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;சென்னை 26&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;விலை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;இந்திய ரூபாய் 180&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;இலங்கை ரூபாய் 400&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;கனேடிய டொலர்கள் 10&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை தொடர்பான வரலாற்றாய்வுகளில் திருகோணமலையின் வரலாற்றுப்பாத்திரம் உள்ளடக்கப்பட்டுவந்தபோதும் திருகோணமலையின் வரலாற்றினைத் தனித்தும் ஆழமாயும் ஆராயும் ஆய்வுகள் எம்மிடையே அதிகம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் இலங்கைத் தமிழர் உரிமைப்போராட்டத்தின் பல்வேறு தரப்புகளும் திருகோணமலையின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் பேசியும் வந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சரவணபவன் எழுதி இதற்கு முன்னர் வெளிவந்த "வரலாற்றுத் திருகோணமலை" எனும் நூலின் தொடர்ச்சியாக "காலனித்துவத் திருகோணமலை"யை நாம் பார்க்கலாம். முன்னையது போர்த்துக்கீசரின் வருகை வரைக்குமான திருகோணமலையின் வரலாற்றினை ஆய்வு செய்ய, பின்னையது போர்த்துக்கீசர் வருகைக்கும் பிரித்தானியரின் படைத்துறை வெளியேற்றத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியின் வரலாற்றினை ஆய்வுசெய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நானூறு பக்கங்கள் கொண்ட இந்த நூலில் நூலாசிரியரின் கருத்தாகவும் முடிபுகளாகவும் வரும் பகுதிகள் மிகச்சொற்பமானவையே. மற்றதெல்லாம் காலனியாதிக்கக் காலப்பகுதியில் அவ்வக்காலத்தில் வாழந்தவர்களால் எழுதப்பட்ட ஆவணங்களினதும் குறிப்புக்களினதும் கடிதங்களினதும் தொகுப்பாகவே அமைகிறது. இதுவே இந்தநூலின் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய நேரடி வாக்குமூலமாக அமையும் ஆவணங்களைப் படிக்கும்போது அந்தந்தக் காலங்களில் வாழ்ந்து பார்க்கும் அனுபவம் எமக்குக் கிட்டுகிறது. கோணேசர் கல்வெட்டைத் தவிர்த்து ஏனைய ஆவணங்கள் அனைத்தும் திருகோணமலையுடன் தொடர்புடைய வெளிநாட்டு அதிகாரிகளால் எழுதப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு. இதனால் கானித்துவ காலத்து திருகோணமலையை நாம் காலனியாதிக்கவாதிகளின் கண்களாலேயே பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. திருகோணமலை மக்களின் வாழ்வியலையும் சரி, காலனியாதிக்கக்காரர் தமக்கிடையில் போட்டுக்கொண்ட சண்டைகளையும் சரி நாம் அவர்கள் கண்களால் காண்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய எம் மக்களது சமூக வாழ்விலும் அரசியல் இயக்கங்களிலும் காலனித்துவக்காலம் பாரியளவில் தாக்கம் செலுத்தியிருக்கிறது. எமது உளவியல் அமைப்பிலும் கூட காலனித்துவக்காலத்தின் தாக்கம் கணிசமான அளவில் செல்வாக்குச்செலுத்துகிறது. அந்த மிக முக்கியமான காலனித்துவக்காலத்தை, ஆதிக்கவாதிகளின் கண்களால் நாம் பார்க்கும்போது எம்மை நாம் வெளியில் இருந்து பார்த்து மதிப்பிட்டுக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டுகிறது. இந்தப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ள ஆவணங்களில் - அவை ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடுகளாகவே இருந்தபோதும் -  எள்ளலாகவும் நகைச்சுவையாகவும் இறுமாப்புடனும்  எம் மக்களைப்பற்றி எழுதப்பட்ட பல குறிப்புகள் இந்த அடிப்படையில் எமக்கு மிகவும் உதவக்கூடியன.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன காலத்துக்கு முன்னர் திருகோணமலை பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கு மேலதிகமாக, நவீன காலத்தின் ஆரம்பம் தொடக்கம் இரண்டாம் உலகப்போரின் முடிவு வரைக்கும்கூட திருகோணமலையின் இடம்சார் அரசியல் முக்கியத்துவத்துக்கு இந்நூலில் தொகுக்கப்பட்ட ஆவணங்கள் மிக அழுத்தமான சாட்சியங்களாகும். திருகோணமலையின் முக்கியத்துவம் குறித்து எழுதப்பட்டுள்ள பல குறிப்புகள் அங்கே பிறந்து வளர்ந்த எனக்கே கூட அதிர்ச்சியும் வியப்பும் அளிப்பனவாகவே இருந்தன. போர்த்துக்கல், ஒல்லாந்து, பிருத்தானியா, பிரான்சு, செருமனி, சப்பான் போன்ற நாடுகள் திருகோணமலைக்காக பயங்கரமான சதுரங்க விளையாட்டை ஆடியிருக்கின்றன. இடையறாத போர்க்களங்களைச் சந்தித்திருக்கின்றன. அந்த அரசியல் போட்டிக்களத்தின் "உள்ளிருந்து" வழங்கப்பட்டுள்ள இந்த வாக்குமூலங்கள் எமக்கு மிகவும் அவசியமான அரசியற் செய்திகளைக் கொண்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மேற்சொன்னவற்றை விட அதிக எண்ணிக்கையான வல்லரசுகள் போட்டியிடும் களமாக திருகோணமலை மாறியிருக்கிறது. இந்தத் திருகோணமலை எம் காலத்து இலங்கை, பிராந்திய அரசியலில் சடுதியான மாற்றங்களுக்கு காரணமாகியிருக்கிறது. தவிர்க்கமுடியாத இடம்சார் அரசியல் வகிபாகத்தினை ஆற்றிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனியான அறிமுகக்குறிப்பு அவசியமாகிறது. இந்நூல் ஓர் ஆய்வு நூலாக அமைவதற்கு மேலதிகமாக, செய்யப்படவேண்டிய பல ஆய்வுகளுக்கு மூல நூலாக அமைகிறது. இந்நூலை மூலமாக வைத்து ஆய்வுகள் பல செய்யப்படவேண்டிய தேவை ஒருபுறமிருக்க இந்நூலின் உள்ளடக்கமாக அமையும் விடயங்கள் பரந்தளவில் ஈழத்தமிழ்ச்சூழலில் கதைக்கப்படவேண்டியவையாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூலில் உள்ள இரண்டாம் உலகப்போர்காலத்து சப்பானின் குண்டுத்தாக்குதல் தொடர்பான அத்தியாயம் தினக்குரல் வார இதழில் தொடர்ச்சியாக வெளிவந்தது. திருகோணமலை மீது சப்பான் நடத்திய தாக்குதலை நிமிடத்துக்குநிமிடம் வழங்கப்படும் வர்ணனையாக ஆசிரியர் தருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒல்லாந்த ஆளுநராகவிருந்த வான் சாண்டனின் நாட்குறிப்பு திருகோணமலை தொடர்பான மிகப்பெறுமதியான ஆவணமாகும். அவ்வாளுநர் திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு அலுவல் நிமித்தம் சுற்றுலா சென்று தன் அனுபவங்களை மிகச்சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். திருகோணமலை மாவட்டத்தின் குடிசனப்பரம்பல், வாழ்வியல், தொழில், அரசியல், முக்கியத்துவமிக்க இடங்கள் என்று அந்நாட்குறிப்பெங்கணும் பெறுமதியான குறிப்புக்கள் விரவிக்கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அலெக்சாண்டர் அலெக்சண்டர் போன்றவர்களது குறிப்புக்கள் திமிருடனும் எள்ளலுடனும் எழுதப்பட்டிருந்தபோதும் "மலபார்கள்"  என்று அழைக்கப்பட்ட திருகோணமலை வாழ் தமிழர்களின் வாழ்க்கையை, இயல்புகளைத் தயவுதாட்சண்யமின்றிப் பதிவு செய்கிறது. பிரித்தானியச் சிப்பாய்களுக்கு கல்லெறிவது தொடக்கம் கோட்டையில் மாட்டிவிட்டு சாட்டையடி வாங்கிக்கொடுப்பது வரை உள்ளூர் மக்கள் செய்த அட்டகாசங்கள் சுவையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;திருகோணமலையில் காணப்பட்ட சாதியம் தொடர்பான குறிப்புக்களும் சுவையானவை. எல்லா மக்களுக்கும் ஒரே பெறுமதி வரி விதிக்கப்பட்டபோது வெள்ளாளர்கள் இதனால் எரிச்சலுற்று  குறைந்த சாதியினருக்கு விதிக்கப்பட்டதிலும்  கூடிய வரியினைத் தமக்கு விதிக்குமாறு கேட்டுக்கொண்ட தகவல் ஆர்வமூட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்காங்கே தென்படும் இலக்கணப்பிழைகள் - குறிப்பாக ஆளுநர் வான் சாண்டனின் நாட்குறிப்பில் உள்ளவை- பொருள்மயக்கத்தினைக்கூட ஏற்படுத்துமளவுக்குச் சிற்சில இடங்களில் தூக்கலாகத் தென்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தால் இந்நூல் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நூலாசிரியர் இந்நூலுக்கென தனியான வலைத்தளம் ஒன்றினை உருவாக்கி அதில் தேவையான வரைபடங்கள், ஒளிப்படங்களைப் பெற்றுக்கொள்ள வழி ஏற்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். அவ்வலைத்தளத்தையே இந்நூல் பற்றிய உரையாடல்களின் நடுவமாகவும் மாற்ற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூலை எழுதுவதற்கு நூலாசிரியர் எடுத்துக்கொண்ட முயற்சியும் செலுத்திய உழைப்பும் சாதாரணமானதாக இருந்திருக்க முடியாது. உலகின் ஓரிரு இடங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஆவணங்கள் கூட இந்நூலில் மொழிபெயர்க்கபட்டுச் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தனை உழைப்பும் பொருட்செலவும் கொண்டு ஆக்கப்பட்டுள்ள இந்த நூல் உரிய முறையில் மக்களைச் சென்றடைவது அவசியமானது. அத்தோடு நூலாசிரியரை மேலும் உற்சாகப்படுத்த வேண்டியவர்களாகவும் நாமுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடும் உழைப்பு, பொருட்செலவோடு இந்நூலாசிரியர் பல்வேறு நூல்களை எழுதியிருக்கின்ற போதும் அவரது அகராதிகள் தவிர்த்து ஏனையவை பரவலான அறிமுகத்தைத் தமிழ்ச்சூழலில் பெற்றுக்கொள்ளாதது வியப்பளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் இந்த நூல் இன்றைய அரசியற்சூழலில் பரவலாகக் கதைக்கப்படவேண்டியது. தமிழ்த்தேசியம் தொடக்கம், ஏகாதிபத்திய ஆதரவு - எதிர்ப்பு வரைக்குமாக எம்மக்கள் கொண்டுள்ள பல்வேறு தவறான மதிப்பீடுகளைத் தீவிரமாக மறு பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டிய தேவையை இநூலின் குறிப்புகள் உணர்த்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.trinco-publisher.de/about_author.htm"&gt;நூலாசிரியரைப்பற்றி....&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.trinco-publisher.de/books.htm"&gt;ஆசிரியரின் ஏனைய நூல்கள்..&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.trinco-publisher.de/index.htm"&gt;திருகோணமலை வெளியீட்டாளர்களின் வலைமனை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் நூலைப்பெற்றுக்கொள்ள :&lt;br /&gt;&lt;br /&gt;குமரன் பதிப்பகம்,&lt;br /&gt;3, மெய்கைவிநாயகர் வீதி,&lt;br /&gt;வடபழனி,&lt;br /&gt;சென்னை 26&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏனைய இடங்களுக்கு நூற்பிரதிகள் இன்னமும் அனுப்பிவைக்கப்படவில்லை. விரைவில் இணையத்திலும் ஏனைய இடங்களிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6844868-2867452027485639054?l=mauran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mauran.blogspot.com/feeds/2867452027485639054/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6844868&amp;postID=2867452027485639054' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/2867452027485639054'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/2867452027485639054'/><link rel='alternate' type='text/html' href='http://mauran.blogspot.com/2011/01/blog-post_24.html' title='[நூல் அறிமுகம்] காலனித்துவ திருகோணமலை : முடிந்துபோன காலத்தில் வாழ்ந்துபார்க்கும் அனுபவம்'/><author><name>மு.மயூரன்</name><uri>http://www.blogger.com/profile/11870417341172035660</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/SXTeInAyurI/AAAAAAAAAio/nMx-3Kex03Q/S220/fdjhdgjh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TTyGm1ILS4I/AAAAAAAABBM/aAnpepRDIrg/s72-c/AA.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6844868.post-8949451933003451957</id><published>2011-01-21T13:20:00.001+05:30</published><updated>2011-01-21T13:23:10.502+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>[கதை] மன்னரும் வழுக்கை லேகியமும்</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;(இந்தக்கதை  இன்று "இராஜ. தியாகராஜன் " Facebookகில் பகிர்ந்தது. நான் சிறிய மாற்றங்கள் செய்திருக்கிறேன்.)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அரசரின் தலை வழுக்கையை குணப்படுத்தி முடி வளரவைக்க வேண்டும் என்று பறையறிவிக்கப் பட்டது. அப்படிச் செய்பவர்க்கு இலட்சம் பொன், முடியாதவர்க்குச் சிரச்சேதம் என்றும் அறிவிக்கப்பட்டதால், எவருக்கும் முயற்சி செய்ய பயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு பிச்சைக்காரன் மட்டும் சரியென்று ஒப்புக் கொண்டான். இஞ்சி, தேன், முதலான சாதாரண பொருட்களைக் கொண்டு ஒரு லேகியம் தயாரித்து, அரசிடம் கொண்டு சென்றான். அந்த “லேகியத்தின்” அருமை பெருமைகளைச் சொல்லி ஒரு பெரிய லெக்சரே கொடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக அரசருக்கும் ஒரு நிபந்தனையும் விதித்தான். அந்த லேகியம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் எனில், அதை சாப்பிடும் போதும், சாப்பிட்டபின் அது வேலை செய்யத்தொடங்கும் வரைக்கும், குரங்கை நினைக்கவே கூடாது என்பதுதான் நிபந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒர் இலட்சம் பொன்னை வாங்கிக் கொண்டு பிச்சைக்காரன் வீடு போய்ச் சேர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;[அவ்வப்போது கண்ணில் படும்,  கேள்விப்படும் சின்னச் சின்னக் கதைகள் சிலவேளைகளில் எம்மை அசைத்துப்போட்டு   நாள் முழுதும் சிந்தனை வயப்படுத்திவிடும். சில வேளைகளில் சிக்கலான  விடயங்களை மற்றவர்களுக்கு எளிதாக விளங்கப்படுத்த இவ்வாறான கதைகள் பெரிதும்  உதவிசெய்கின்றன. இவ்வாறான கதைகளை எதிர்கொள்ள நேரும்போது அவற்றைப் பதிவு  செய்து வைக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வதுண்டு. இதற்கெனத் தனியாக ஒரு  வலைப்பதிவு தொடங்கலாமா என்றும் கூட யோசித்ததுண்டு. கடைசியாக என்னுடைய  வலைப்பதிவிலேயே கதைகளைப் பகிர்ந்து பதிவு செய்துகொள்வோம் என்று  முடிவெடுத்துவிட்டேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;பாட்டி  சொன்ன கதைகள் தொடக்கம் விடலைப்பருவத்தில் கேள்விப்படத்தொடங்கும் பால்வினை  நகைச்சுவைக் கதைகள் வரைக்கும் மனித அறிவினதும் அனுபவங்களினதும் பெருஞ்  சேகரங்கள். கூடவே அவை திறந்த மூலம். மாற்றங்கள் செய்யவும் மற்றவரோடு  பகிரவும் இக்கதைகளுக்குக் காப்புரிமைக் கடுங்காவற்தண்டனையை யாரும்  கொடுப்பதில்லை. ]&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6844868-8949451933003451957?l=mauran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mauran.blogspot.com/feeds/8949451933003451957/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6844868&amp;postID=8949451933003451957' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/8949451933003451957'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/8949451933003451957'/><link rel='alternate' type='text/html' href='http://mauran.blogspot.com/2011/01/blog-post.html' title='[கதை] மன்னரும் வழுக்கை லேகியமும்'/><author><name>மு.மயூரன்</name><uri>http://www.blogger.com/profile/11870417341172035660</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/SXTeInAyurI/AAAAAAAAAio/nMx-3Kex03Q/S220/fdjhdgjh.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6844868.post-1737151278339150849</id><published>2010-12-10T07:39:00.009+05:30</published><updated>2010-12-20T14:22:01.635+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழிநுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>Operation Payback : பழைய போர்; புதிய போர்க்களம்</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;பதிவினை முழுமையாக ஒலி வடிவில் கேளுங்கள் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;(ஒலிவடிவில் கேட்டுக்கொண்டே பதிவை வாசிப்பது கூடுதல் விளக்கமாகவும் சலிப்பற்ற அனுபவமாகவும் இருக்கும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object id="pod_audio_1" data="http://mmauran.net/oli/wp-content/plugins/podcasting/player/player.swf" style="outline: medium none; visibility: visible;" name="pod_audio_1" type="application/x-shockwave-flash" height="24" width="290"&gt;&lt;param value="opaque" name="wmode"&gt;&lt;param value="false" name="menu"&gt;&lt;param value="soundFile=http%3A%2F%2Fmmauran.net%2Foli_files%2Fpayback.mp3&amp;amp;playerID=pod_audio_1" name="flashvars"&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;&lt;br /&gt;[ 0 ]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்னச் சின்னத் துண்டுப்பிரசுரங்களாக அந்த இரகசியச்செய்தி பொதுமக்களின் கைகளுக்கு வந்து சேர்கிறது. வீதிகளில் சுவரொட்டிகளாகப் புரட்சிகர வாசகங்களுடன் அச்செய்தி காணப்படுகிறது. அதிகார அரசின் காவலாளிகள் அவசர அவசரமாகச் சுவரொட்டிகளை அப்புறப்படுத்துகிறார்கள். ஆயிரமா  இரண்டாயிரமா? கோடிக்கணக்கான சுவரொட்டிகள். போராளிகள் மறைவாக வந்து சிலர் காதுகளுக்குள் செய்தியைக் கிசுகிசுத்துவிட்டுச்செல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;துண்டுப்பிரசுரங்களிலும், சுவரொட்டிகளிலும், சங்கேத வார்த்தைகளிலும் பரிமாறப்படும் மக்களுக்கான போர்க் குறிப்பை, தாக்குதல் ஒன்றுக்கான ஆணையை வழங்கிய தலைவர் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;றொபின் ஹூடா?&lt;br /&gt;மருது சகோதரர்களா?&lt;br /&gt;பகத் சிங்கா?&lt;br /&gt;சே குவேராவா?&lt;br /&gt;&lt;br /&gt;யார்?&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் ஊரிலல்ல; ஒரு நாட்டிலல்ல; முழு உலகிலும் செய்தி கசிகிறது, மக்களை வந்தடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவோடிரவாக, பகலோடு பகலாக உலகத்து மக்களின் பிள்ளைகள் முகமூடிகளை அணிந்துகொள்கிறார்கள். ஆயுதங்களைக் கையிலெடுக்கிறார்கள்.&lt;br /&gt;தமக்கெனத் தலைமையால் ஒதுக்கப்பட்ட மறைவிடங்களில் கூடுகிறார்கள். நூறாக, ஆயிரமாக, பல்லாயிரமாக... கூடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுதும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரத்தின் மையங்களில் கலவர ரேகைகள்.&lt;br /&gt;பகாசுரக் கம்பனிகளில் பயத்தின் மேகங்கள்.&lt;br /&gt;எவர் எவரெல்லாம் இலக்காகக்கூடும் என்று போராளிகளால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. காவல்துறை கையைப்பிசைகிறது. அணுகுண்டுகள் செயலிழக்கின்றன. போர்விமானங்கள் படுத்துறங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமது முதல் இலக்கு எதுவென்று மறைவிடங்களில் போராளிகள் தமக்குள் ஆலோசனை செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்குத் தீர்மானிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுதும் ஆணை பறக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்துப் போராளிகளின் படைகள் அனைத்தும் குறித்த இலக்கை நோக்கித் திருப்பப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணை பறக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பீரங்கிகள் முழங்குகின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;[ 10 ]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கிருந்தாலும் எவ்வேளையிலும் தங்குதடையின்றிச் செலவழிக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஓ.. Paypall! Visa! Mastercard!&lt;br /&gt;&lt;br /&gt;மணிக்கணக்கில் செயலற்றுப்போயின.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்குத் தூசாயினும், பெருந்தொகை நட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதலுக்குள்ளான எதிரி இலக்குகளும் தாக்குதல் நேரங்களும் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table class="wikitable" border="1"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;th&gt;Target&lt;sup id="cite_ref-anontargets_74-3" class="reference"&gt;&lt;a style="" href="http://en.wikipedia.org/wiki/Operation_Payback#cite_note-anontargets-74"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/sup&gt;&lt;/th&gt; &lt;th&gt;Site&lt;sup id="cite_ref-anontargets_74-4" class="reference"&gt;&lt;a style="" href="http://en.wikipedia.org/wiki/Operation_Payback#cite_note-anontargets-74"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/sup&gt;&lt;/th&gt; &lt;th&gt;Attack time&lt;sup id="cite_ref-anontargets_74-5" class="reference"&gt;&lt;a style="" href="http://en.wikipedia.org/wiki/Operation_Payback#cite_note-anontargets-74"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/sup&gt;&lt;/th&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/PostFinance" title="PostFinance"&gt;PostFinance&lt;/a&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;i&gt;postfinance.ch&lt;/i&gt;&lt;/td&gt; &lt;td&gt;2010-12-06&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Law_enforcement_in_Sweden#Swedish_Prosecution_Authority" title="Law enforcement in Sweden"&gt;Swedish Prosecution Authority&lt;/a&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;i&gt;aklagare.se&lt;/i&gt;&lt;/td&gt; &lt;td&gt;2010-12-07&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/EveryDNS" title="EveryDNS"&gt;EveryDNS&lt;/a&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;i&gt;everydns.com&lt;/i&gt;&lt;/td&gt; &lt;td&gt;2010-12-07&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Joseph_Lieberman" title="Joseph Lieberman" class="mw-redirect"&gt;Joseph Lieberman&lt;/a&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;i&gt;lieberman.senate.gov&lt;/i&gt;&lt;/td&gt; &lt;td&gt;2010-12-08&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/MasterCard" title="MasterCard"&gt;MasterCard&lt;/a&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;i&gt;mastercard.com&lt;/i&gt;&lt;/td&gt; &lt;td&gt;2010-12-08 10:30 UTC&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Claes_Borgstr%C3%B6m" title="Claes Borgström"&gt;Borgstrom&lt;/a&gt; and Bostrom&lt;/td&gt; &lt;td&gt;&lt;i&gt;advbyra.se&lt;/i&gt;&lt;/td&gt; &lt;td&gt;2010-12-08&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Visa_Inc." title="Visa Inc."&gt;Visa&lt;/a&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;i&gt;visa.com&lt;/i&gt;&lt;/td&gt; &lt;td&gt;2010-12-08 21:00 UTC&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Sarah_Palin" title="Sarah Palin"&gt;Sarah Palin&lt;/a&gt;&lt;sup id="cite_ref-75" class="reference"&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Operation_Payback#cite_note-75"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/sup&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;i&gt;sarahpac.com&lt;/i&gt;&lt;/td&gt; &lt;td&gt;2010-12-08&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Paypal" title="Paypal" class="mw-redirect"&gt;Paypal&lt;/a&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;i&gt;paypal.com&lt;/i&gt;&lt;/td&gt; &lt;td&gt;2010-12-09 02:50 UTC&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Amazon" title="Amazon"&gt;Amazon&lt;/a&gt;&lt;sup id="cite_ref-76" class="reference"&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Operation_Payback#cite_note-76"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/sup&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;i&gt;amazon.com&lt;/i&gt;&lt;/td&gt; &lt;td&gt;2010-12-09 23:00 UTC&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதல் ஒன்றுக்கான ஆணையை வழங்கிய தலைவர் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;றொபின் ஹூடா?&lt;br /&gt;மருது சகோதரர்களா?&lt;br /&gt;பகத் சிங்கா?&lt;br /&gt;சே குவேராவா?&lt;br /&gt;&lt;br /&gt;யார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;[ 11 ]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாராகவும் இருக்கவேண்டியதில்லை. நாம் யாவராகவும் இருக்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பழைய போர், பழைய கோபம், பழைய எதிர்ப்பரசியல், பழைய தாக்குதல், பழைய கலவரம் இன்று புதிய வடிவை எடுத்திருக்கிறது.  புதிய ஆயுதத்தைத் தூக்கியிருக்கிறது.&lt;br /&gt;அதன் பெயர் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Operation_Payback"&gt;Operation: Payback&lt;/a&gt;. (திருப்பிக்கொடு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TQGPoyPAj3I/AAAAAAAABAo/9_W6rNb-bxU/s1600/payback_good.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TQGPoyPAj3I/AAAAAAAABAo/9_W6rNb-bxU/s400/payback_good.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5548874146739425138" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TQGOqad05wI/AAAAAAAABAQ/tcEQrg7YJfw/s1600/74640_182700858407193_100000018415233_641086_3373255_n.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய திகதிக்கு இத்தாக்குதல் சற்றே பழைய கதைதான் என்றாலும், &lt;a href="http://en.wikipedia.org/wiki/WikiLeaks"&gt;விக்கிலீக்ஸ்&lt;/a&gt; தளம் பற்றித் தற்போது எழுந்திருக்கும் பிரமாண்டமான கவன ஈர்ப்புக்குப்பிறகு, குறிப்பாக &lt;a href="http://en.wikipedia.org/wiki/Julian_Assange"&gt;Julian Assange&lt;/a&gt; கைது செய்யப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் இத்தாக்குதல் மேலும் வீரியமுள்ளதாய் மாறியிருப்பதுடன் பரவலாக உலகின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விக்கிலீக்ஸ் தளத்தை எதிர்த்து, அத்தளத்துக்கு இடைஞ்சல்கள் விளைவித்த அத்தனை அரச, தனியார் நிறுவனங்களும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன. சும்மா ரோட்டில் போகும் "ரவுடி"களின் கல்லெறித்தாக்குதல் அல்ல இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் தாக்குகிறோம்; என்ன அடிப்படையில் தாக்குகிறோம்; எமது நோக்கம் என்ன; அது ஏன் மக்களின் நலனுக்கானது; எங்கே தாக்கப்போகிறோம்; எப்போது தாக்குவோம்; எப்படித் தாக்குவோம்; எல்லாம் முன்கூட்டியே சொல்லப்பட்டு மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட போராளிகளைக்கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. போதாக்குறைக்கு தாக்குதல் நடக்கும் போதே போராளிகள் ஒருங்கிணைவதையும் நிறுவனங்கள் தாக்குதலுள்ளாவதையும் நாம் எம் கண்களால் பார்த்துக்கொண்டிருக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சைபர் தாக்குதல்கள் எமக்கொன்றும் புதிய செய்தி அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;கணினியின் வருகையோடு நச்சுநிரற் தாக்குதலாக (Virus Attack), ஏய்ப்பாக (Hacking) விளையாட்டுத்தனமாக, பொறுக்கித்தனமாக இவ்வாறான தாக்குதல்கள் நடைபெற்றுத்தான் வந்தன.&lt;br /&gt;2008 இல் ரசியா ஜோர்ஜியா மீது படையெடுத்தபோது வெளிப்படையாகவே சைபர் தாக்குதல்களையும் தன் நடவடிக்கையோடு ஒருங்கிணைத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Cyberwarfare#Various_case_histories"&gt;இந்தத்தொடுப்பில் இன்னும் பலவற்றைப் பார்க்கலாம் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவை எவற்றையும் விட Operation Payback மாறுபட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னையவை விளையாட்டாக, விசமமாக, தனி மனிதர்களால், நிறுவனங்களால், அரசாங்கங்களால் செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;ஆனால் Operation payback, அரசாங்கங்களுக்கும் அதிகாரங்களுக்கும் எதிராக, பெரு நிறுவனங்களுக்கு எதிராக, வெளிப்படையாகச் சொல்லப்பட்ட அரசியல் அடிப்படை ஒன்றுக்காக, அரசியல் நோக்கத்தோடு, ஆட்களை ஒருங்கிணைத்து அதிகாரம் அற்ற சாதாரண மக்களால் செய்யப்படுவது. ஓர் அதிகார-எதிர்ப்பு அரசியல் இயக்கமாக நடைபெறுவது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;இதுதான் நடந்துள்ள புதிய மாற்றம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TQGO3_-w6cI/AAAAAAAABAY/7xcQD5W90Pc/s1600/800px-Wikileaks.png"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 247px;" src="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TQGO3_-w6cI/AAAAAAAABAY/7xcQD5W90Pc/s400/800px-Wikileaks.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5548873308615797186" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0); font-weight: bold;"&gt;[ 100 ]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சைபர் வெளியில், இணையத்தின் மெய்நிகர் வெளியில் இவ்வாறு அதிகாரங்களுக்கெதிரான அரசியல் இயக்கங்கள் உருவான கதையும் அதன் பின்னணிகளும் விரிவானவை.&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாகச் சொன்னால், றிச்சர்ட் ஸ்டால்மன் கொண்டுவந்த கட்டற்ற மென்பொருள் இயக்கமும் அதன் வழி உருவான "எண்மிய உரிமைகள் (Digital Rights)" பற்றிய விழிப்புணர்வும் மெல்ல மெல்ல கட்டற்ற மென்பொருள் இயக்கம் Anarchistக்கள் மத்தியில் பிரபலமானதும் அதேவேளை காப்புரிமையை மீறுவதை இயக்கமாக்கிய Pirate bay இன் செயற்பாடுகளும் அதனைத்தொடர்ந்து Pirate Party என்கிற அரசியற் கட்சி  உருவானமையும் பசுமைக்கட்சிகளின் தோழமையும் இணையத்தின் பெரும் பரவலும் எல்லாம் சேர்ந்தே இப்போராட்டத்துக்கான பின்னணியை அமைத்துக்கொடுத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TQGPo9vGyTI/AAAAAAAABAw/7QOUG0Ejq5w/s1600/000.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 311px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TQGPo9vGyTI/AAAAAAAABAw/7QOUG0Ejq5w/s400/000.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5548874149826840882" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பந்தியில் சொல்லிவிட்டுத் தாண்டி நான் போனாலும் இந்த விடயம் விரிவாக எழுதப்படவேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்ன வெவ்வேறு அரசியல் இயக்கங்களின் கூட்டணியில் விக்கிலீக்ஸ் வந்து இணைந்துகொண்டது. அது நேரடியாகவே அரச அதிகாரங்களைச் சீண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;Operation Payback இனைச்சீண்டி எழுப்பிய முதல் நிகழ்வு இந்தியாவில் தான் நடந்தது. பொலிவூட் தொழிற்துறை, திரைப்படங்களைக் காப்புரிமையை மீறி பகிர்ந்து வந்த தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்துமுகமாகப் பெருந்தொகைப்பணத்தைச் செலவழித்து Aiplex Software என்ற இந்திய நிறுவனத்தைப் பணிக்கமர்த்தியது. தாக்குதலையும் நடத்தியது. கூடவே, இவ்வாறு தாம் சொல்லியும் நிறுத்தப்படாத "சட்டத்துக்குப்புறம்பான" தளங்கள் தொடர்ந்தும் தாக்குதலுக்குள்ளாக்கப்படும் என்றும் மிரட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சம்பவத்தின் போதுதான் முதன் முதலில் "திருப்பிக் கொடுக்க" வேண்டிய தேவை சாதாரண இணையப் பயனர்களுக்கு ஏற்படுகிறது. Aiplex Software நிறுவனத்தின் தளத்தின் மீதே தாக்குதல் திட்டமிடப்பட்டாலும் பின்பு, அதைவிட வலுவான தாக்கத்தை உண்டாக்குவதற்காக குறித்த பிரச்சினையை கிளப்பிய திரைப்படத் தயாரிப்பாளர்களைக் குறிவைத்து அவர்களது திரைப்படத்துக்கான தளம் தாக்கி முடக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கூடவே இவ்வகைத்தாக்குதல்கள் இணைய வெளியில் அமைப்பாக்கப்பட்டு அரசியல் பிரகடனமும் வெளியிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"இணையத்தில் தலையீடு செய்யும் பெருவணிக நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் நாம் எதிராகவுள்ளோம். இணையமானது கட்டற்றதாயும் அனைவருக்கும் திறந்ததாயும் இருக்கவேண்டும் என நாம் நம்புகிறோம். இதில் உடன்பாடு இல்லை என்ற காரணத்துக்காக அரசாங்கங்கள் தணிக்கை செய்ய முயலக்கூடாது"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://anonops.blogspot.com/2010/12/work.html?spref=tw"&gt;அவர்களது முழுமையான பிரகடனங்களை இங்கே பார்க்கலாம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு காலத்துக்குக்காலம் அறிவித்தல்களும் எச்சரிக்கையும் வழங்கப்பட்டு பல்வேறு காரணங்களுக்காகத் தாக்குதல்கள் பல நடத்தப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விக்கிலீக்சின் வருகைக்குப்பிறகு இணையத்தில் அரசாங்கங்களின் தலையீட்டை எதிர்ப்பது, மக்களின் தகவலறியும் உரிமையைக் காப்பது, வெளிப்படையான நிர்வாக அமைப்புக்களைக் கோருவது எல்லாமே புதிய அர்த்தத்தையும் உத்வேகத்தையும் பெற்றுக்கொண்டன. கூடவே வெறுமனே காப்புரிமைக்கெதிரான போராட்டமாக, தணிக்கைக்கெதிரான போராட்டமாக இருந்த நிலை மாறி நேரடியாக அரச அதிகார இயந்திரங்களின் கொலைகாரத் தன்மைக்கெதிரான போராட்டமாக இது மாறவேண்டியதானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;சரி பிழைகள், சந்தேகங்கள் அனைத்தையும் தாண்டி, விக்கிலீக்ஸ் மீதான அரசுகளின் அழுத்தங்கள் இந்த இணையவெளிப் போராட்டக்குழுக்களின் வானவில் கூட்டணியைச் சாத்தியப்படுத்தி அதையொரு அரசியல்  அமைப்பாக மாற்றியமைத்துள்ளது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-style: italic; color: rgb(102, 102, 102);"&gt;இவர்கள் V for Vendetta என்ற திரைப்படத்தின் குறியீடுகள், வார்த்தைகளை அடிக்கடிப் பயன்படுத்துவதிலிருந்து அவர்களது அரசியல் ரீதியான நோக்கம் தெளிவாக இருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அப்படத்தை ஒருமுறை பாருங்கள்.  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[ஏற்கனவே இங்கே அறிமுகப்படுத்தப்பட்ட Pirate Party தற்போது மிதவாதம் பேசுகிறது. "சட்டரீதியாக" போராடுங்கள். தாக்குதல்கள் வேண்டாம் என்று &lt;a href="http://torrentfreak.com/pirate-parties-use-influence-to-halt-operation-payback-101120/"&gt;அறிக்கை விடுகிறது&lt;/a&gt; ;) ]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0); font-weight: bold;"&gt;[ 101 ]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல இந்தத்தாக்குதலின் பின்னாலுள்ள தொழிநுட்பத்தையும் பார்த்துவிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பொதுவான உத்தி DDoS (Distributed Denial of Service attack) எனப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வலைத்தளங்கள் வழங்கிகளில் உள்ளன.  நாம் ஒரு முகவரியைப் பயன்படுத்தி வலைத்தளம் ஒன்றைப் பார்க்க விரும்பினால் உண்மையில் அவ்வழங்கிக்கு கோரிக்கை ஒன்றினை அனுப்புகிறோம். கோரிக்கைக்கேற்ப வழங்கி வலைத்தளத்தை எமக்குக் காண்பிக்கிறது. வழங்கியின் தாங்கும் திறன் மட்டுப்பட்டதே. ஒரு கடையில் ஒரே நேரத்தில் ஐந்து பேர் வந்தால் சமாளிக்கலாம். ஐந்து லட்சம் பேர் வந்தால் என்னாகும்?&lt;br /&gt;&lt;br /&gt;வழங்கியின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழங்கி தாங்கும் அளவுக்கு மேலாக எக்கச்சக்கமான கோரிக்கைகளை அனுப்பி அவ்வழங்கியைச் செயலிழக்கச்செய்து வலைத்தளத்தை முடக்கும் உத்திதான் இங்கே பயன்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய நிறுவனங்களின் சக்திவாய்ந்த வழங்கிகளை அடித்துச்சாய்க்க தனி ஒருவர் தாக்குதல் நடத்தினால் காணாது. பலரை ஒன்றிணைத்து ஒரே நேரத்தில் தாக்க வேண்டும். சொல்லப்போனால் படை திரட்டிப்போய்த் தாக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் எமது முகம் தெரியாமல் உரையாடவும் உலாவவும் கூடிய வசதிகள் உண்டு. அதற்கு உதவும் தொழிநுட்பங்கள் உண்டு. அவற்றைப்பயன்படுத்தி கூடிக்கதைக்கிறார்கள். எங்கே கூடுவது போன்ற தகவலகளை Twitter, Facebook போன்ற தற்காலத் தொடர்பாடல் ஊடகங்கள் மூலம் பரிமாறிக்கொள்கிறார்கள். (கிளர்ச்சிக்காரர்களின் தொடர்பாடல் சாதனமாக இயங்கியதால்தான் Twitter தாக்குதலில் இருந்து தப்பித்தது. அது கிளர்ச்சிக்காரர்களின் முக்கிய இலக்காகவே இருக்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஆயுதங்களைத் தயார்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தாக்குதலுக்கு இக்கிளர்ச்சிக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Low_Orbit_Ion_Cannon"&gt;LOIC&lt;/a&gt; எனப்படுகிறது. இதன் விரிவான பேர் கேட்டால் சும்மா அதிரும்.&lt;br /&gt;"Low Orbit Ion Cannon"&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதல் இலக்கு, தாக்குவோர், தாக்கும் முறை, தாக்குதல் எல்லாமே மெய்நிகர்த்தவை. மென்பொருள் வடிவானவை. ஆயுதமும் அப்படியே.&lt;br /&gt;அந்தப் பீரங்கி ஒரு மென்பொருளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளர்ச்சிக்காரர்கள் அவ்வாயுதத்தை மேலும் சீர்படுத்தி அதிசக்திவாய்ந்ததாகத் தமக்கேற்றபடி மாற்றி வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடிப்பேசி, போதுமானளவு போராளிகளைச் சேர்த்துக்கொண்டபின், இலக்கைத்தீர்மானித்து மேம்படுத்தப்பட்ட LOIC பீரங்கியால் சரமாரியாக அடிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இந்த மென்பொருள் பீரங்கிகள் குறித்த வழங்கிக்கு எண்ணற்ற கோரிக்கைகளைச் சூறாவளிபோல் அனுப்புகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/TQGPpLl49_I/AAAAAAAABA4/cy--IibI5NY/s1600/800px-LOIC.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 210px;" src="http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/TQGPpLl49_I/AAAAAAAABA4/cy--IibI5NY/s400/800px-LOIC.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5548874153546282994" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Paypal, Visa போன்ற இணையப் பணக்கொடுக்கல்வாங்கலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் அவர்களது வியாபாரத்தின் அச்சாணியே ஒருகணம் அதிர்ந்துபோகும். அதிர்ந்துதான் போனது. ஏகப்பட்ட பணத்தை, வாடிக்கையாளர்களை, நம்பகத்தன்மையை அந்நிறுவனங்கள் இழந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;[ 111 ]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரொபின் ஹூட்டுக்கு என்ன நடந்தது?&lt;br /&gt;மருது சகோதரர்களைக் காலனியாதிக்க அதிகாரம் என்ன செய்தது?&lt;br /&gt;பகத்சிங்கை அதிகாரம் எப்படிக் கையாண்டது?&lt;br /&gt;கட்டபொம்மனின் மணற்கோட்டையும் மனக்கோட்டையும் எப்படி உடைந்தது?&lt;br /&gt;சே குவேராவுக்கு என்ன முடிவு?&lt;br /&gt;புரட்சிகர தேசங்களே கடைசியில் என்னவாயின?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரங்கள் தூங்கிக்கொண்டிருக்கப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;அவர்களும் அவர்களுடைய புத்திகூர்மை மிக்க கைக்கூலிகளும் இரவுபகலாக அதிவேகமாகச் சிந்தித்தவண்ணமும் செயலாற்றியவண்ணமும் இருக்கிறார்கள். தமக்கான ஆபத்து மக்கள் வடிவில் எப்போதும் இருக்கிறதென்பதை அந்த மக்களை விடவும் அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மக்களிடம் ஏற்படும் சிறு சலனத்தையும் சிறு கிளர்ச்சியையும் எல்லாப் பலங்கொண்டும் அடக்கி வேரோடு பிடுங்கி எறிந்துவிட எல்லா வழிகளையும் தேடிக்கொண்டிருப்பார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவர் மீதானதுமான தீவிர கண்காணிப்பும் இணையத்தொடர்பாடல் மீதான அரசுகளின் இரும்புப்பிடியும் மேலும் மேலும் அதிகரிக்கப்போகின்றன என்பதை நாம் இப்போதே எதிர்வு கூரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;இத்தகையை கிளர்ச்சிகளைக் காரணம் காட்டி மனிதகுலத்துக்கெதிரான தம் கண்காணிப்புப் பொறிகளைச் சட்டரீதியானதாகவும் நியாயமானதாகவும் பரப்புரை செய்துகொள்வார்கள்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்காணிப்பு. கண்காணிப்பே இன்று அத்தனை அதிகார நிறுவனங்களதும் பொதுவான ஆயுதம். கண்காணிப்பு வலை மேலும் மேலும் எம் கழுத்தை இறுக்கப்போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புதியபுதிய மாற்றுவழிகளைக் கண்டறிந்து இவ்வகைத்தாக்குதல்களைச் சமாளித்து எதிர்த்தாக்குதலும் தொடுக்குமளவுக்கு அரசுகள் கூடி எழும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளர்ச்சிக்காரர்களும் புதிய புதிய ஆயுதங்களுடன் புதிய புதிய போர்க்களங்களில் அதிகாரங்களைச் சந்திப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;மெல்ல மெல்ல ஒன்றிணைந்து, கோபம் கொண்டு, கொதிநிலையடைந்து மக்கள் கிளர்ந்தெழுந்து அடிப்பதும் பின் உடனடியாக சுதாகரித்துகொண்டு அதிகாரம் மறுபடி வெல்வதும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;காலகாலமாக மீண்டும் மீண்டும் நிகழ்வது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் போரோ ஓய்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் அதிகாரமுள்ளவர்களும் அதிகாரமற்றவர்களும் இருக்கும் வரை, அதிகாரமற்றவர்களை வருத்திச்சுரண்டி அடக்கி ஒடுக்கியே அதிகாரம் வாழவேண்டிய நிலை தொடரும் வரை"திருப்பி அடிக்க" வேண்டிய தேவை சாதாரணர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். ஓயப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த "திருப்பி அடி"த்தலை நாம் ரொபின் ஹூட்டுடன் அல்லது பகத்சிங்கின் கைக்குண்டுத்தாக்குதலுடன் ஒப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அதிர்ச்சியையும்,  ஆளும் வர்க்கத்துக்கும் பெருவணிக நிறுவனங்களுக்கும் எதிரான நியாயமான எழுச்சியையும்  இது உருவாக்கியிருக்கிறது. ஆள்வோரின் முகத்திரையைக் கிழித்து மக்களுக்குக் காட்ட முயன்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெடிகுண்டு போடப்பட்டிருக்கிறது.  பகத்சிங்கின் வார்த்தைகளில் சொன்னால், இது வெறும் சத்த வெடிகுண்டே. "கேளாத செவிகளும் கேட்கட்டும்" என்பதற்காகப் போடப்பட்டது. செவிகளை நாம் கேட்கப்பண்ண வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சிகர அமைப்புக்களுக்கு இது சொல்லும் செய்தி என்னவென்றால்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;ஆளும் வர்க்கமோ தன் ஆயுதங்களை அதிவேகமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;புரட்சிகர சக்திகளும் அதற்கு ஈடுகொடுத்துத் தம் ஆயுதங்களைத் தீட்டிக்கொள்ள வேண்டும். அதற்கான ஆய்வுகளில் செயற்பாடுகளில் இறங்கியாகவேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிய போர்க்களங்களுக்கு ஆயத்தமாகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TQGRzkEBVJI/AAAAAAAABBA/vm0ysEfNU5M/s1600/pirate_party_demonstrators.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 243px;" src="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TQGRzkEBVJI/AAAAAAAABBA/vm0ysEfNU5M/s400/pirate_party_demonstrators.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5548876530937058450" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TQGPoyPAj3I/AAAAAAAABAo/9_W6rNb-bxU/s1600/payback_good.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-style: italic; color: rgb(102, 102, 102);"&gt;[பின் குறிப்பு: விக்கிலீக்ஸ் ஜூலியன், தமக்கு அமெரிக்காவால் ஏதேனும் தீங்கு நடக்குமானால் பயன்படுத்தச்சொல்லி 1.5 GB அளவுள்ள வெடிகுண்டு ஒன்றை இணையக்குடிமக்கள் அனைவருக்குமாக வழங்கியிருக்கிறார்கள். எண்மிய வெடிகுண்டு. அதை இப்போதைக்கு எவராலும் திறந்து பார்க்க முடியாது. அது மிக ஆழமாக மறைகுறியாக்கப்பட்ட கோப்பு (Deeply encrypted file). அதில் அடங்கியுள்ள தகவல்கள் அமெரிக்காவை நிலைகுலையச் செய்யப் போதுமானவை என்று குறிப்பிட்டிருக்கிறார். உரிய காலம் வரும்போது அதனை திறப்பதற்கான வழி வகைகள் அறிவிக்கப்படலாம்.] &lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6844868-1737151278339150849?l=mauran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mauran.blogspot.com/feeds/1737151278339150849/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6844868&amp;postID=1737151278339150849' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/1737151278339150849'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/1737151278339150849'/><link rel='alternate' type='text/html' href='http://mauran.blogspot.com/2010/12/operation-payback.html' title='Operation Payback : பழைய போர்; புதிய போர்க்களம்'/><author><name>மு.மயூரன்</name><uri>http://www.blogger.com/profile/11870417341172035660</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/SXTeInAyurI/AAAAAAAAAio/nMx-3Kex03Q/S220/fdjhdgjh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TQGPoyPAj3I/AAAAAAAABAo/9_W6rNb-bxU/s72-c/payback_good.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6844868.post-860925180785389312</id><published>2010-11-27T03:34:00.007+05:30</published><updated>2010-11-27T18:12:45.936+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கோணேசுவரத்தில் கண்முன்னே முசுலிம் பெண்களுக்கு அனுமதி மறுப்பு - கன்னியாவைக் கைப்பற்றும் பேரினவாதத்தின் ஊற்று எது?</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;பதிவினை முழுமையாக ஒலி வடிவில் கேட்க :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;(ஒலிவடிவில் கேட்டுக்கொண்டே பதிவை வாசிப்பது கூடுதல் விளக்கமாகவும் சலிப்பற்ற அனுபவமாகவும் இருக்கும்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object id="pod_audio_1" data="http://mmauran.net/oli/wp-content/plugins/podcasting/player/player.swf" style="outline: medium none; visibility: visible;" name="pod_audio_1" type="application/x-shockwave-flash" height="24" width="290"&gt;&lt;param value="opaque" name="wmode"&gt;&lt;param value="false" name="menu"&gt;&lt;param value="soundFile=http%3A%2F%2Fmmauran.net%2Foli_files%2Fkonesar.mp3&amp;amp;playerID=pod_audio_1" name="flashvars"&gt;&lt;/object&gt;&lt;br /&gt;  &lt;script type="text/javascript"&gt;  &lt;br /&gt;   AudioPlayer.embed("pod_audio_1", {soundFile: "http%3A%2F%2Fmmauran.net%2Foli_files%2Fkonesar.mp3"});  &lt;br /&gt;  &lt;/script&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;== கோணேசர் கோயில் கதை ==&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன்னர் கனடாவிலிருந்து வந்திருந்த நண்பருக்குத் திருகோணமலையின் முக்கிய பகுதிகளைச்சுற்றிக் காட்டும் சாக்கில் எனது சொந்த ஊரின் சில பகுதிகளை நீண்ட காலத்துக்குப்பிறகு மறுபடியும் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதப்போர் முடிந்த பிறகு ஏற்பட்டுள்ள புதிய சூழலில் பவுத்த-சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு எப்படிப் படு தீவிரமாக நடந்தேறி வருகிறது என்பதைக் கண்ணுக்கு முன்னால் தெளிவாகவே வேதனையோடு காண முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி நாள் நாம் கோணேசர் கோயிலைப் பார்ப்பதற்காகப் போனோம். அங்கு மட்டும் இந்தச் சம்பவம் நடந்திருக்காவிட்டல் இப்பதிவின் தலைப்பு வேறொன்றாக  இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;(இப்பதிவுக்குத் தலைப்பெடுத்துக்கொடுத்த எம்பெருமான் கோணேசுவரருக்கு நன்றிகள். :))&lt;br /&gt;&lt;br /&gt;கோயிலைச் சுற்றிப்பார்த்துவிட்டு படிவழியே இறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு முசுலிம் குடும்பத்துக்கும் கோயிலின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAxL1Q82MI/AAAAAAAABAE/XYYQIgNsSWU/s1600/koneswaram_700.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 171px;" src="http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAxL1Q82MI/AAAAAAAABAE/XYYQIgNsSWU/s400/koneswaram_700.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543985220639578306" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சைவப்பழமாய் நின்றிருந்த கோயில் தர்மகர்த்தா சபையின் பிரமுகர் ஒருவர் அக்குடும்பத்தைத் திரும்பிப்போகச்சொல்லிக் கடுமையாகப் பேசிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் நண்பரும் அக்குடும்பத்தை அணுகி என்ன நடந்ததென்று விசாரித்தபோது, தாம் தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலாப்பயணமாக இங்கே வந்திருப்பதாகவும், &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;வந்திருந்த முசுலிம் பெண்கள் தலையை மூடி அணிந்திருந்த துணியைக் கழற்றி விட்டுத்தான் கோயிலுக்குள் போக வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சொல்வதாகவும் தாம் இது தொடர்பாக இந்தியத்தூதரகத்தில் முறையிடப்போவதாகவும் சொன்னார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பெண்கள் உண்மையில் முகம், கண் எல்லாவற்றையும் மூடிய கரிய ஆடை அணிந்திருக்கவில்லை. தலையை மட்டும் மூடி முக்காடிட்டிருந்தார்கள். குடும்பத்தலைவரான ஆண் வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். தொப்பி போட்டிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;தமிழரான பாதுகாப்பு உத்தியோகத்தர் இப்போது சிங்களத்தில் அக்குடும்பத்தை நோக்கிக் கத்தி வெருட்ட ஆரம்பித்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு  அந்த முசுலிம் பெண்கள் தம் பக்க நியாயத்தைக் கோபத்துடனும்  துணிச்சலுடனும் எடுத்து வைத்து வாதிட்டுக்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தாம் முக்காட்டினை அகற்றப்போவதில்லை என்பதில் உறுதியாய் இருந்த அப்பெண்கள், கோயிலினுள் தாம் போகாவிட்டாலும் சுற்றுப்புறத்தைப் பார்க்கவாவது அனுமதிக்குமாறு கோரினர். தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலினுள் கருவறை வரைக்கும் செல்லக்கூடத் தம்மை அனுமதித்தார்கள் இங்கே ஏன் அனுமதிக்கிறீர்கள் இல்லை என்று கேட்டனர். அப்போது கோயிலினுள் இருந்து அவ்வழியால் கீழிறங்கிக்கொண்டிருந்த ஏனைய பெண்கள் பலர் உடலை அதிகம் மூடியிராத ஆடைகள் அணிந்திருப்பதைக் காட்டி தமது வார்த்தைகளில் "திறந்து போட்டு உள்ளே போகலாம்; மூடிக்கொண்டு போகக்கூடாதா" என்று கேட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக நான் உள்ளே சென்று கோயில் நிர்வாகத்தினரை அணுகி இக்குடும்பத்தினை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எமக்கிடையில் நிகழ்ந்த நீண்ட தர்க்கத்தில் கோவில் நிர்வாகத்தினர் பின்வரும் வாதங்களை முன்வைத்து அக்குடும்பத்தை உள்ளே அனுமதிப்பதில்லை என்பதில் கடுமையாக நின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;1. அவர்கள் தமது பள்ளியினுள் மற்ற மதத்தவரை அனுமதிப்பார்களா? நாம் மட்டும் அவர்களை ஏன் அனுமதிக்க வேண்டும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;2. அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டுவிட்டு வந்திருப்பார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;3. இப்படியே விட்டால் இனி தொப்பி போட்டுக்கொண்டும் வருவார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;4. கோவிலினுள் தலையை மூடி வருவதை தடுத்திருக்கிறோம். முக்காட்டினை அகற்றினால் உள்ளே வர அனுமதிப்போம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;5. இவர்களை "இப்படி விட்டு விட்டுத்தான்" நாம் "இந்த நிலையில் " இருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;6. கோணேசர் சக்தி வாய்ந்தவர். நாம் இவர்களை உள்ளே விட்டுத் தவறிழைத்தால் உரிய தண்டனையை எமக்குத் தந்துவிடுவார். இங்கு பூசைசெய்த ஒவ்வொரு பூசாரிக்கும் நடந்தது தெரியும்தானே..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;7. அவர்கள் நம்பிக்கையோடு வரவில்லை. சிங்களவர்கள் அப்படியில்லை நம்பிகையோடு வருகிறார்கள். இது புதினம் பார்க்க வரும் இடம் இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவை ஒவ்வொன்றும் நான் அவர்களது ஒவ்வொரு வாதத்தையும் மறுத்துச் சண்டை பிடித்தபோது அடுத்தடுத்து வைக்கப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாதங்கள் தமக்கிடையில் முரண்படுவது வெளிப்படையாகவே தெரிகிறதில்லையா? அந்த முரண்பாடுதான் கோயில் நிர்வாகத்தினரது உண்மையான மனநிலையை படம் பிடித்துக்காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற மதத்தவரை பள்ளிக்குள் அனுமதிப்பதில்லை என்ற வாதம் இங்கே தொடர்பற்றதாகும். ஏனென்றால் அவ்வாறு அனுமதிக்காத பள்ளிகள் முசுலிம்கள் தவிர்ந்த வேறெவரையுமே அனுமதிப்பதில்லை. ஆனால் நீங்கள் கோவிலினுள் மற்ற எல்லாரையும் அனுமதிக்கிறீர்கள். பள்ளிகள் அனுமதிப்பதில்லை என்று இந்த முசுலிம்களைத் தண்டிப்பது எவ்வளவு தூரம் கேவலமாகவும் தார்மீகத் தவறாகவும் இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;யார் என்ன சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு வருகிறார்கள் என்பதை அறிய வாசலில் ஏதாவது கருவி மாட்டி வைத்திருக்கிறீர்களா? நானே அன்று ஆட்டிறைச்சியும் மீனும் சாப்பிட்டிருந்தேன். அங்கு ஒளிப்படம் எடுக்கவும் இனிய மாலைப்பொழுதைக்கழிக்கவும் வந்திருந்த வெள்ளைக்காரர்கள் உபவாச விரதமிருந்து புண்ணிய நதியில் நீராடிவிட்டா வந்திருக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;கோணேசர் கோவில் சிவாலய விதிப்படி அமைக்கப்பட்டதோ அன்றிச் சிவாலய விதிப்படி பூசைசெய்யப்படும் ஆலயமோ அல்ல. அப்படியாக இருந்திருந்தால் தலையை மூடி ஆடையணிந்து கோவிலினுள் வருவதைத் தடுப்பதற்கு அது ஓர் ஆகக்குறைந்த நியாயமாகவும் இருந்திருக்கும். சரி, அப்படியே சிவாலய விதிகளை அவர்கள் அபிநயிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். தலையை மூடியபடி கோவிலுக்குள் போவதற்குச் சமமான குற்றம் ஆண்கள் மேலாடையுடன் கோவிலுக்குள் போவதுமாகும். அங்கு எந்த ஆண்களும் மேலாடைய அகற்றிவிட்டு கோவிலினுள் போவதில்லை. அப்படி இருக்க இப்போது திடீரென்று என்ன சிவாலய விதி முளைத்தது?&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே புதினம்பார்க்கவும் சுற்றுலாவாகவும் எத்தனையோ வெவ்வேறு இனத்தவர் வருகிறார்கள். அவர்கள் எல்லாம் நம்பிக்கையோடு வருவதாகக் கருதும் ஆலய நிர்வாகம் முசுலிம்கள் மட்டும் நம்பிக்கையோடு வருவதில்லை என்று கருத என்ன நியாயம் இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆக அவர்கள் சாட்டுக்காகச் சொன்ன எந்தவொரு காரணமும் உண்மை அல்ல. எல்லாம் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு வெறும் பொய்யாகி நிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் உண்மையான காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;"இவர்களை "இப்படி விட்டு விட்டுத்தான்" நாம் "இந்த நிலையில் " இருக்கிறோம். "&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற அவர்களது கூற்றில் தான் அது ஒளிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலய நிர்வாகத்தினரது இந்த நடத்தைக்கான உளவியல் காரணம் எது?&lt;br /&gt;&lt;br /&gt;அதைப்புரிந்துகொள்ள இலங்கையிலுள்ள தமிழ் இன வாதிகள் முசுலிம்கள் பற்றிக் காலகாலமாகக் கொண்டுள்ள கண்ணோட்டத்தினைப் புரிந்துகொண்டாகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;font-size:130%;" &gt;== சைவ வேளாளத் தமிழ் இனவாதம் ==&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழரின் தேசிய அரசியலைத் தலைமையேற்று நடத்தியதும் இன்றுவரைக்கும் காப்பாற்ற நினைப்பதும் சைவ வேளாள ஆதிக்கமே.  வெள்ளைக்காரக் காலனியாதிக்கவாதிகளுக்குக் கூழைக்கும்பிடுபோட்டு, கால்பிடித்துவிட்டபடி உள்ளூர் மக்கள் மீது தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியதும் தமிழ் இனவாதக் கண்ணோட்டத்தோடு  உண்மையான பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிரான மக்கள் உணர்வுகளை திசை திருப்பி நாசமாக்கியதும், எப்போதும் ஆதிக்க சக்திகளாக உள்ள எசமானருக்கு கால்பிடிப்பதும் தாம் அடக்கி வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களையும் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிற மக்களையும் அடக்கியாள்வதும் இந்த சைவ வேளாள ஆதிக்க மனநிலையின் தன்மைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருமையுடன் வெள்ளைக்காரச் சுற்றுலாப்பயணிகளை அனுமதித்துக் கோடிக்கணக்காக சம்பாதிக்கும் கோயில் நிர்வாகம், வேறு வழியின்றிச் சிங்களவர்களுக்கு இடைஞ்சல் தராது அனுமதித்து வரும் நிர்வாகம், தமது ஆதிக்கத்தை நிலை நாட்டவும் தமது வக்கிர மனநிலையைக் கொட்டித்தீர்க்கவும் இன்னொரு சிறுபான்மை மீது உறுமுகிறது.  இது சைவ, வேளாள, இனவாத வக்கிரமே அன்றி வேறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;தமிழனான பாதுகாப்பு உத்தியோகத்தன், தம்மைத் தமிழராக இனங்காணும் தமிழ் நாட்டு முசுலிம் குடும்பம் ஒன்றை நோக்கி, அக்குடும்பம் அறிந்தேயிராத சிங்கள மொழியில் மனநோய் பிடித்துக் கத்துகிறான். &lt;/span&gt;அவன் கத்திய அதே மொழியின் அதே வக்கிரத்தோடுதான் வீதிகள் தோறும் சிங்கள பவுத்த பேரினவாத இராணுவம் தமிழரையும் முசுலிம்களையும் பார்த்துக் காலகாலமாகக் கத்துகிறது. சைவ வேளாள ஆதிக்கம், இலங்கையின்  ஒடுக்கும் அதிகாரமொன்றின் வக்கிரக் கத்தலையும் அக்கத்தலின் மொழியையும் வாங்கி இன்னொரு இனத்தின் மீது ஏவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருபுறம் சிங்களத்தில் கத்தியவாறும்,  மறுபுறம் தமக்குள் வெற்றிக்களிப்புப் பூரிப்புடனும் புன்னகையுடனும் சிரித்துக்கொண்டும் நிற்கிறது சைவ வேளாளத் தமிழ் இனவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மனநோய் அன்றி வேறென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனநோய் அதிகாரத்தையும் ஆயுதத்தையும் தரித்துக்கொண்டால் என்ன செய்யும் என்பதை நாம் தொண்ணூறுகளில் வடபுலத்தில் முசுலிம்களை துரத்தியடித்தபோது பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனநோய் ஒரே நேரத்தில் ஆதிக்க மனநிலையாலும் அதே நேரத்தில் தோல்வியடைந்த இயலாமையாலும் உண்டாக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச்சம்பவம் நடப்பதற்குச் சில மணிநேரம் முன்னதாக ஆலய நிர்வாகசபையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் என்னை அணுகி, கோயில் இராசகோபுரக் கட்டுமானப்பணிகளுக்கு உதவி வழங்குமாறு கோரினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;இலங்கையிலேயே ஆக உயரமான கோபுரமொன்றினைக் கோணேசர் கோவிலுக்குக் கட்டும் முயற்சியில் இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;இப்போது கோயில்கள் கட்டுவதும் இராசகோபுரம் கட்டுவதும் இந்துக்களுக்கு சைவர்களுக்கும் தனியான மதம் சார்ந்த விடயமாகவன்றி, ஒட்டுமொத்த தமிழர்களின் அரசியல் நலன் சார்ந்த விடயமாக மாறியிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நயிணை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு கோபுரம் கட்டும் பணியையும் இதனோடு இணைத்துப்பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோணேசர் கோவில் இராவணன் வெட்டுப் பகுதியில் சில பிக்குகளுடன் கூட வந்த சிங்கள அதிகாரிகள் ஏதோ அளவீடுகள் செய்துவிட்டுப்போன கையோடு அச்சத்தில் அங்கே எட்டடி உயரத்தில் ஓர் இராவணன் சிலை அமைப்பதற்கான முயற்சிகளை கோவில்காரர்கள் முடுக்கி விட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;சைவத்தை "இந்து"மதம் இலங்கையில் வெற்றிகொள்ளப் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இந்துமதத்தின் வில்லன்களுள் ஒருவனான இராவணனுக்கு சைவக்கோவில் ஒன்றில் சிலையெடுப்பு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் ஆளுக்காள் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மத அடையாளங்களைத் தூக்கிக்கொண்டு இடியப்பச்சிக்கலான பனிப்போர் ஒன்றினை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;== பவுத்த சிங்களப் பேரினவாதம் ==&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் மத அடையாளங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் வரலாற்றுப்பின்னணி எதுவாக இருப்பினும், தற்போது எழுந்துள்ள இந்தச்சிக்கலின் முழு முதற்காரணி சிங்கள- பவுத்தப் பேரினவாதமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பீட்டளவில் முற்போக்கான தன்மைகள் கொண்ட பவுத்த நெறி படுதோல்வியடைந்துள்ள இடங்களுள் முதன்மையானது இலங்கைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;எவற்றுக்கெல்லாம் எதிராக பவுத்த நெறி கலகம் செய்ததோ அவற்றிடமெல்லாம் தோற்றுக் கடைசியில் அவையாகவே ஆகிவிட்டிருக்கிறது&lt;/span&gt;. இலங்கையில் உள்ள பவுத்த மதம் பண்டைய இலங்கை ஆதிக்குடிகளின் வழிபாட்டு முறைகள், இந்துமத மரபு ஆகியவற்றின் கலவையாகத்தான் இருக்கிறதே ஒழிய, பவுத்தமாக இல்லை. இந்த ஆதிக்குடி வழிபாடு-இந்துமரபு-பவுத்தச் சின்னங்கள் கொண்ட புதிய மதமான "இலங்கைப் பவுத்தம்" இலங்கையின் பெரும்பான்மை இனமொன்றின் பொது அடையாளமாக வலிந்து உருவாக்கப்பட்டிருப்பதுடன் &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;உலகச்சிறுபான்மை என்ற பயவுணர்வு கொண்ட மக்கள் கூட்டமொன்றின் பொது அடையாளமாகவும் ஆக்கப்பட்டுள்ளது&lt;/span&gt;. இங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAwkZz6aUI/AAAAAAAAA_0/JJnJjMGUofg/s1600/kandy_perahera_galleryfull.jpeg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAwkZz6aUI/AAAAAAAAA_0/JJnJjMGUofg/s400/kandy_perahera_galleryfull.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543984543255128386" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முன்னர் சைவ வேளாள மனநோயின் காரணங்களாக நான் கூறிய இரண்டு எதிரெதிர் மனநிலைகள் தான் இங்கும் வேலை செய்கிறது. &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;ஒரே நேரத்தில் தாழ்வுச்சிக்கலும் ஆதிக்க வெறியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாட்டில் அல்லது ஒரு பிரதேசத்தில் ஒத்த பொது அடையாளங்களுடனிருக்கும் &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;பெரும்பான்மையான சமூகமொன்றில் இயல்பாகவே காணப்படக்கூடிய மேலாதிக்க மனநிலைகளைத் தட்டியெழுப்பி  அந்தப்பொது அடையாளங்களைக் கோசமாக்கி அரசியல் லாபங்களை அறுவடை செய்துகொள்ளலாம்&lt;/span&gt;. அதையே அடுத்தடுத்து வந்த இலங்கையின் ஆட்சியாளர்கள் செய்தார்கள். அவ்வாறு தட்டியெழுப்பப்பட்ட "பூதம்" இன்று "சிங்கள" என்ற அடையாளத்தையே கேள்விக்குள்ளாக்கும் படியாகச் சிங்களக் கிறித்துவர்கள் மீதே பாய வெளிக்கிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையர் மீது பலமுறை நிகழ்ந்த தென்னிந்தியப்படையெடுப்புக்கள் இலங்கைத்தமிழரின் சமயமாகவும் இருந்த பவுத்தத்தை முற்றாகத் துடைத்தழித்துவிட்டமை இங்கே ஒரு கெடுவிளைவாகிவிட்டது.&lt;br /&gt;(இதில் தேரவாத-மகாயான பவுத்தங்களுக்கிடையான மோதல் எவ்வளவு தூரம் பங்களிப்புச்செய்திருந்ததென்பது பற்றிச் சொல்ல எனக்கு அறிவில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;உசுப்பியெழுப்பப்பட்ட சிங்கள-பவுத்தப் பேரினவாதம் புத்தர் சிலையையும் பவுத்தச்சின்னங்களையும் அதிகாரத்தின், ஆதிக்கத்தின் குறியீடுகளாக இலங்கை முழுவதும் நட்டுவைத்து தனது மனநோயை வெளிக்காட்டத்தொடங்கியது. உலகமெங்கும் வரலாறு நெடுகிலும் ஆதிக்கத்தினதும் ஆக்கிரமிப்பினதும் குறியீடாக இருக்கும் கொடிகள், இலட்சனைகள் போன்று புத்தரின் உருவமும் சிலைகளும் ஆக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAwi2o78zI/AAAAAAAAA_c/1moQz5TzD0E/s1600/buddha-statue_trinco_41588_435.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAwi2o78zI/AAAAAAAAA_c/1moQz5TzD0E/s400/buddha-statue_trinco_41588_435.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543984516633981746" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆக்கிரமிப்பின் குறியீடாக மத அடையாளம் ஒன்று நாட்டப்படும்போது அது ஏனைய மத அடையாளங்களைத்தான் தாக்க முடியும். ஏனைய மத அடையாளங்களை அழித்துத்தான் அது தன்னை நாட்டிக்கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதற்கட்டமாக இலங்கையின் பன்மத வழிபாட்டிடங்கள் குறிவைக்கப்பட்டன. பன்மத வழிபாட்டிடங்கள் இலங்கையின் ஒரு சிறப்பம்சம். சிவனொளிபாதம், கதிர்காமம், நயிணைதீவு போன்ற இடங்கள் எல்லா மதத்தவரும் புரிந்துணர்வோடும் வேறுபாடுகளின்றியும் கூடுகிற இடங்களாக இருக்கின்றன. அவை பவுத்த சிங்கள மயமாக்கப்பட்டன. பிறகு தமிழரதும் முசுலிம்களதும் மத அடையாளங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு அங்கே பவுத்தச்சின்னங்கள் நிறுவப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்போக்கு மத அடையாளங்கள் நெருக்கடி நிலைக்குத்தள்ளப்பட்டு தீவிரமான முரண்பாடாக எழக் காரணமானது.&lt;br /&gt;&lt;br /&gt;முசுலிம்களுக்கு இசுலாம் மத அடையாளமே அவர்களது முழுமையான இன அடையாளமாக இருப்பதால் அவர்கள் முழுத்தீவரத்தோடு இந்தப்பிரச்சினைக்குள் இழுக்கப்படும் வாய்ப்புக்கள் உருவாயின.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் கொதிக்கும் முரண்பாடாக இருக்கும் சிங்கள பவுத்த - தமிழர் முரண்பாட்டில் மதம் அடிப்படைக்காரணியாக இல்லாத போதிலும் வேறு வழியின்றி இழுத்துவிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;மொழிசார்ந்த இன முரண்பாடே இங்கே அடிப்படையாக அமைந்த போதிலும் தட்டியெழுப்பப்பட்ட சிங்கள பவுத்த பூதம் சைவ அடையாளங்களைக் குறிவைத்துத் தாக்கத்தொடங்கியது.&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;இத்தாக்குதல் அதிகம் பிற்போக்குத்தனமானதாக இல்லாமலிருந்த சைவத்தரப்புக்களைக்கூட மத அடையாளத்தை முன்னிறுத்தும் நிலைக்குத்தள்ளியது.&lt;/span&gt; பிற்போக்குத்தனமான சைவத்தரப்புக்கள் இயல்பாகவே வெகுண்டெழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;பிற்காலங்களில் இங்கே பரப்பப்பட்ட இந்துமதம்&lt;/span&gt; இந்தப்பிரச்சினைக்குள் தன்னையும் இழுத்துவிட்டுக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கிறித்துவர்கள், பிரதான தேசிய முரண்பாட்டின் அடிப்படையான "மொழி" அடையாளத்தோடு மட்டும் தமது அணிகளைத் தெரிவுசெய்துகொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;இதில் புதினம் என்னவென்றால் பவுத்தம் படுதோல்வியடைந்துவிட்ட காரணத்தால் சிங்கள மக்கள் தெய்வ நம்பிக்கையும், "தெய்வ அனுக்கிரகம்" பற்றிய மூட நம்பிக்கைகளையும் அதிகளவாகக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமது "தெய்வத்" தினவுக்காக இந்து-சைவக் கோயில்களை உண்மையான பக்திப்பரவசத்துடன் நாடி ஓடுகின்றனர். படைவீரர்களும் அவ்வாறே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;சாதாரண பவுத்த சிங்கள மக்களுக்கோ இந்து அடையாளங்கள் புனிதமானவை. பவுத்த சிங்களப் பேரினவாதத்துக்கோ அச்சின்னங்கள் போட்டியானவை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சமூக நிலமையை பேரினவாதம் தனித்துவமான வழிமுறையினூடாகக் கையாள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான சிங்களவர்கள் நாடியோடும் இந்து-சைவ தலங்களை முதலில் பன்மத வழிபாட்டிடங்களாக மாற்றும் "நட்புரீதியான" வேலைத்திட்டத்தில் இறங்குகிறது. பின்னர் படிப்படியாக அவ்விடங்களில் பவுத்த சிங்கள மேலாதிக்கத்தை நிறுவி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(முன்னேசுவரம், கன்னியா, கோணேசர் கோயில் போன்றன தற்காலத்தைய எடுத்துக்காட்டுக்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAwjC7DxDI/AAAAAAAAA_k/DswpxolRFvU/s1600/kataragama05.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 350px; height: 269px;" src="http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAwjC7DxDI/AAAAAAAAA_k/DswpxolRFvU/s400/kataragama05.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543984519931216946" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் கடைந்தெடுத்த சிங்கள பவுத்தப் பேரினவாத மனநிலை கொண்டவர்களது அமைச்சாக இருக்கும் தொல்லியல் அமைச்சினூடாக மற்றயவர்களின் அடையாளங்கள் பட்டப்பகலில் பலர்கண்பார்க்கக் கைப்பற்றப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் பவுத்தம் பற்றி சைவ வேளாள இனவாதம் எதுவும் பேசாமல் மூடி மறைக்க, பண்டைய தமிழ் பவுத்தர்களின் விகாரைகள் எல்லாம் "சிங்களவர்" சின்னங்களாக்கபப்டுகிறது. அப்பகுதிகளெல்லாம் சிங்களவரது பூர்வீக பூமியாக நிறுவப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிறித்துவ வழிபாட்டிடங்களில் முதற்கட்டமாக சிங்கள மொழிமூலப் போதனைகளைத் தொடக்கி பின்னர் படிப்படியாக அதனுள்ளும் நுழைந்துகொள்கிறது. இங்கே மொழி முரண்பாடு மட்டுமே முன்நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;இந்த மத அடையாள நடுகைகளும் பவுத்த சிங்கள மயமாக்கமும் இரண்டு முக்கிய நிபந்தனைகளைக் கொண்டவை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;1. அதிகார- இராணுவ உதவி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;2. சிங்களக் குடியேற்றம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;இதற்கு அரசொன்றின் துணை கட்டாயம் வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் பேரினவாத பவுத்த-சிங்கள அரசு ஆட்சியிலிருப்பதால் இத்தகைய ஆக்கிரமிப்பு மிக இலகுவாகச்செய்யப்படக்கூடியதாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;அண்மைக்காலங்களில் இந்த அரசின் பேரினவத நிகழ்ச்சிநிரலுக்கு  இருந்த ஒரேயொரு பலமிக்க சவாலான விடுதலைப்புலிகள்&lt;/span&gt; அழிந்த விதம் இன்னும் மோசமாக இந்த ஆக்கிரமிப்புக்கு வழிதிறந்துவிட்டிருக்கிறது.&lt;br /&gt;(இங்கே விடுதலைப்புலிகள் ஓர் எதிர்ப்பின் குறியீடாக மட்டுமே வருகிறார்கள். அவர்களது அரசியற்பலவீனங்கள் பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு ஒட்டுமொத்தமாக நன்மைசெய்வதாகவே இறுதியில் மாறிப்போய் நின்றது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;== முசுலிம்கள் ==&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முசுலிம்களின் வகிபாகம் இங்கே மேலும் சிக்கலானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குர் ஆனின் படி சிலைவணங்கிகள் நரகத்துக்குரியவர்களும் "வேற்று" மனிதர்களுமாவர். இசுலாமியக் கோட்பாடுகளின் படி சிலை வணங்கிகளை, இணைவைப்பவர்களை விட இசுலாமியர்கள் உயர்ந்தவர்கள்&lt;br /&gt;சுவனத்துக்குப் பாத்தியதையானவர்கள். கூடவே இசுலாமே ஒரேயொரு இறுதி இறை மார்க்கம்.  இவ்வாறானதொரு "மேட்டிமை" மனநிலை, தம்மை "வேறானவர்களாகக்" கருதும் மனநிலை  இசுலாத்தினூடாக முசுலிம்களுக்குப் போதிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் (ஒரு சில கிறித்துவப் பிரிவுகளைத் தவிர ) ஏனைய அத்தனை மத அடையாளங்களும் சிலைவணக்கத்தை அடிப்படையாகக்கொண்டவையே.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றின் பின்னணியில் இசுலாம் அடையாளம் சிறுபானமையாக இருப்பதால் பெரும் வீரியத்தோடு நிற்கும் சிங்கள-பவுத்த அடையாளத்தினால் கைப்பற்றப்படும் நிலையில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"மதம் பரப்பும்" தன்மைகொண்ட இசுலாம், பல்வேறு கிறித்துவ அடையாளங்கள் இயல்பாகவே இந்து-பவுத்த அடையாளங்களுக்குப் பிரச்சினையே.&lt;br /&gt;&lt;br /&gt;மத அடையாளங்களைத்தாண்டியும் முசுலிம்கள் என்ற இன அடையாளத்துடன் தமிழரோடும் சிங்களவரோடும் அவர்கள் மோத வேண்டியவர்களாகவுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"தமது" இடங்களில் பள்ளிவாசல்களைக்கட்டி ஆக்கிரமிக்கிறார்கள் என்று தமிழ் இந்துக்கள் முறைப்படுவதும், தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் முசுலிம் அடையாளங்கள் பவுத்தமயமாக்கப்படுகின்றன என்ற முசுலிம் தரப்பு முறைப்பாடுகளும் அடிக்கடிக் கேட்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள பவுத்தர்களோ, முசுலிம்கள் தமது இடங்களைக் கைப்பற்றிக்கொண்டு பள்ளிகட்டிப் பெருகுகிறார்கள் என்று முறைப்படவும் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போதாக்குறைக்கு இலங்கை முசுலிம்களிடையே காலகாலமாக நிலவிவந்த கபுறு வணக்கம் போன்ற சிறு வழிபாட்டுப்போக்குக்கள் தற்போதைய "ஒற்றை இசுலாம்" மயமாக்கலின் கீழ் அழிக்கப்பட்டுவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;br /&gt;== கன்னியாக் கதை ==&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் திருகோணமலைக்கே வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;இந்த மாவட்டமே இலங்கை இனப்பிரச்சினையின் மேடை. மிகச்சிறந்த காட்சிக்கூடம். சிறப்பான மியூசியமும் கூட.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருகோணமலையிலுள்ள முக்கியமான சுற்றுலாத்தலம் கன்னியாவாகும். கன்னியாவில் ஏழு சுடு நீர்க் கிணறுகள் உண்டு.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAwikxdnwI/AAAAAAAAA_U/kwBEOT1HIZk/s1600/IMG_1678.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 242px;" src="http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAwikxdnwI/AAAAAAAAA_U/kwBEOT1HIZk/s400/IMG_1678.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543984511837904642" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காலகாலமாக இப்பகுதி சைவர்களுக்கும் முசுலிம்களுக்கும் முக்கியமாக இருந்துவந்துள்ளது. சைவர்களுக்குச் சில கோயில்கள் இங்கே உண்டு. கூடவே இறுதிச்சடங்கு செய்யும் மிகப்புனிதமான இடமாக அவர்களுக்கு இது இருக்கிறது. முசுலிம்களுக்கு, கன்னியா சுடுநீர்க்கிணறுகளைத்தாண்டி சற்று தள்ளியுள்ள குன்றில் ஏறினால் சியாறத் ஒன்று இருக்கிறது (நாற்பதடி மனிதனின் சியாறத் என்று சொல்லுவார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;சைவர்களுக்கு இப்பகுதி தொடர்பான புராணக்கதைகள் உண்டு. இக்கிணறுகள் இராவணனால் உருவாக்கப்பட்டவை என்றொரு நம்பிக்கை உண்டு. அதன்வழி அந்தியேட்டிச் சடங்குகள் செய்வதற்கான புனித இடமாகக் காலகாலமாக அவர்களுக்கு இந்த இடம் இருந்து வருகிறது. &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே சைவர்கள் அந்தியேட்டி செய்தமைக்குக் கல்வெட்டுச்சான்றுகளும் உள்ளன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முசுலிம்களின் சியாறத்தும் மிகப்பழமைவாய்ந்தது. நான் சிறுவயதில் கன்னியாக்கு போகின்றபோது என் பெற்றோர் அந்த சியாறத்தைப் பார்க்கவும் என்னை அழைத்துப்போவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கன்னியாக்கிராமம் தமிழர்கள் செறிந்துவாழும் இடமாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போரின்போது எல்லா இடங்களையும் போல கன்னியாவும் போர்வாயில் அகப்பட்டுக்கொண்டது. மக்கள் செத்தார்கள், சிதறி ஓடினார்கள். கன்னியாவைச் சூழவுள்ள பகுதிகள் மக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்ட படைத்துறைக் கண்காணிப்பின் கீழ் இருந்துவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் ஆயுதரீதியாக ஒழிக்கப்பட்டு போரும் ஓய்ந்த பிறகு இவ்விடம் பெரும் சுற்றுலாத்தலமாக மீண்டும் மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;கன்னியாச் சுற்றுலாத்தலம் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையினால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. கடந்த எட்டு மாதங்களில் முப்பது லட்சம் ரூபாய்களை இச்சபை கன்னியாவிலிருந்து வருமானமாகப் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது  அரசாங்க அதிபரால் பலவந்தமாக அப்பகுதியின் நிர்வாகம் கைப்பற்றப்பட்டு தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAvZW0g-DI/AAAAAAAAA-s/rj0lMV4czg0/s1600/NameBoad.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 316px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAvZW0g-DI/AAAAAAAAA-s/rj0lMV4czg0/s400/NameBoad.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543983253962160178" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(திருகோணமலை நகரமத்தியில் நெல்சன் திரையரங்குக்கும் முன்பாக சும்மா நின்ற அரசமரத்தையும் தொல்பொருள் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. அந்த அரசமரத்தை பவுத்த தொல்கதைகளோடு தொடர்புபடுத்தி ஆய்வுகள் நடக்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே மும்மொழியில் ஒரு அறிவித்தற்பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் கன்னியா தொடர்பான சைவர்களின் நம்பிக்கைகள் போன்ற விபரங்கள் எழுதப்பட்டிருந்தன. அவ்வறிவித்தற்பலகை பிடுங்கப்பட்டதுடன் அருகிலிருக்கும் வெல்கம் விகாரையுடன் கன்னியாவைத் தொடர்புபடுத்தும் தனிச்சிங்களத்தினாலான விளம்பரப்பலகைகளே எங்கும் வைக்கபப்ட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAvblqbQeI/AAAAAAAAA_M/wVHu7eMy9Fs/s1600/IMG_1679.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 285px;" src="http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAvblqbQeI/AAAAAAAAA_M/wVHu7eMy9Fs/s400/IMG_1679.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543983292306112994" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கன்னியாவுக்கும் சைவர்களுக்குமான தொடர்பு முற்றாக மறைக்கப்பட்டுக் கன்னியாவினை வெல்கம் விகாரையுடன் தொடர்புபடுத்துவதே அங்கு முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சிநிரலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் கன்னியா வெந்நீர்க்கிணறுகளை அண்டிச்சில இந்துக்கோயில்கள் இருந்தன. அவற்றுள் சேதமடைந்தவற்றை மீளக்கட்ட அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை அப்பகுதியில் புதிதாய் விகாரை ஒன்று கட்டுவதற்காகப் பணம் சேர்க்கும் பிரசாரத்தைக் கன்னியாவில் ஓர் அறைபோட்டு இருந்தவாறு பிக்கு ஒருவர் ஒலிபெருக்கியில் செய்துகொண்டிருக்கிறார்.&lt;br /&gt;பெருமளவில் அங்கே வரும் சிங்களச் சுற்றுலாப்பயணிகளே அவரின் இலக்கு வாடிக்கையாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே இருந்த அரசமரத்தின் அடியில் ஒரு பிள்ளையார் சிலை கனகாலமாக இருக்கிறது. தற்போது அந்தப்பிள்ளையார் சிலைக்கு எதிர்ப்பக்கமாக அதே அரசமரத்தின் கீழ் புத்தர் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAvaHdP5MI/AAAAAAAAA-8/m_o8Lh_Mg24/s1600/IMG_1707.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 292px;" src="http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAvaHdP5MI/AAAAAAAAA-8/m_o8Lh_Mg24/s400/IMG_1707.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543983267017909442" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கன்னியாவில் அமைந்திருந்த சியாறத்துக்குப் போவது படையினரால் தடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கதிர்காம வாய்ப்பாடு இங்கேயும் செயற்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரத்தைப் பயன்படுத்தித்  தலையிடு - பன்மதத் தலமாக்கு - கைப்பற்று&lt;br /&gt;&lt;br /&gt;சைவர்கள் அந்தியேட்டிக் கிரியை செய்யப் பயன்படுத்தும் மண்டபத்தில் "சிறீ லங்கா புத்தரின் தேசம்" என்று சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAvasbL6rI/AAAAAAAAA_E/g4kL1yRgf3k/s1600/IMG_1704.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 366px;" src="http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAvasbL6rI/AAAAAAAAA_E/g4kL1yRgf3k/s400/IMG_1704.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543983276941372082" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கன்னியா ஒரு காலத்தில் தமிழ் பகுதியாக இருந்தது என்பதற்கு சான்றாக இடிந்துபோன நிலையில் ஒரு வாயில் வளைவும், சற்றுத்தள்ளி 8ம் வகுப்புவரையுள்ள ஒரு தமிழ்ப்பாடசாலையும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAvZynrO9I/AAAAAAAAA-0/9B5c4O4HX2s/s1600/IMG_1712.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 127px;" src="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAvZynrO9I/AAAAAAAAA-0/9B5c4O4HX2s/s400/IMG_1712.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543983261424499666" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;== முடிவுரை ==&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;அதிகாரத்திலிருக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் சிங்கள-பவுத்தப் பேரினவாதத்துக்கும் மிக நெருக்கமான கொள்வினை கொடுப்பினைகள் உண்டு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆளும் வர்க்கத்தின் நலன்களும் சிங்கள பவுத்தப் பேரினவாதத்தின் நலன்களும் ஒரே புள்ளியில் இணைகின்றன. இதற்கிடையில் தற்போது பிராந்திய, உலக வல்லரசுகளின் நலன்கள் ஆளும் வர்க்க நலன்களோடு பிணைந்துகொண்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று நலன்களுக்கும் எதிராகவும் இடைஞ்சலாகவும் இயங்கிக்கொண்டிருந்த தமிழரின் ஆயுதம் தாங்கிய தேசியப்போராட்டம் முற்று முழுதாகத் துடைத்தழிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வேறெந்த எதிர்ப்பும் இலங்கையில் இல்லை. இருதரப்பாலும் இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இந்தச்சூழலில் தான் இம்மூன்று நலன்களதும் பாற்பட்ட நிகழ்ச்சிநிரல் மிகுந்த வேகத்துடன் முன்னெடுக்கப்படுகிறது. சிறுபான்மை இனங்களின் தாயகப்பிரதேசங்கள், குடிப்பரம்பல் எல்லாம் குலைக்கப்படுவதன் மூலம் இனியும் ஓர் எதிர்ப்பு எழாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;அதில் ஒரு கூறான பவுத்த சிங்கள ஆக்கிரமிப்பு சிறுபான்மை மக்களைப்பொறுத்தவரை உணர்ச்சிகளைத்தூண்டக்கூடிய ஒன்று.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAwjfHz6UI/AAAAAAAAA_s/ekMb_L1ZRao/s1600/800px-Flag_of_Buddhism.svg.png"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAwjfHz6UI/AAAAAAAAA_s/ekMb_L1ZRao/s400/800px-Flag_of_Buddhism.svg.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543984527500896578" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கன்னியாக் கதையை வாசிக்கும் போதும், வன்னி மண் புத்தர் சிலைகளால் நாளாந்தம் நிரப்பப்படும் செய்திகளைப்படிக்கும் போதும், நாகவிகாரையில் கொஞ்ச நேரம் நின்று அவதானிக்கும் போதும் நாம் உணர்ச்சிவசப்படுகிறோம். கண் கலங்குகிறோம். கோபமுறுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண மக்கள் இவ்வாறுதான் கோபமூட்டப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆக்கிரமிப்பை எப்படி எதிர்கொள்வதென்று தம்மாலியன்றளவு யோசிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு காட்டப்படிருப்பது, தத்தமது மத அடையாளங்களை பெரிதாக்கி, நிறுவி எதிர்கொள்ளும் வழிமுறை மட்டுமே. இதுதான் இன்று மத அடையாளங்கள் சிறுபான்மை மக்களது எதிர்ப்பரசியலோடு பின்னிப்பிணைந்தமைக்கு அடிப்படை. சிங்கள மக்களுக்கும் "பயங்கரவாத, பிரிவினைவாத " நெருக்கடிக்கு ஒரே தீர்வாகப் போதிக்க்கப்பட்டிருப்பதும் இதுவேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தத்தில் இலங்கை மக்கள் மத அடையாளங்களது பெரும் போரினுள் அமிழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;அதைத்தாண்டியும் இலங்கையில் பிரச்சினைகள் உண்டென்று சிங்களவர்களும் மற்றவர்களும் சிந்திக்க மறுக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே நான் மேற்சொன்ன மூன்று தரப்புக்களின் நலன்களில் பேரினவாத-பவுத்த நலன்களே பெரும்பான்மை மக்களை வெல்ல உதவும் ஒரேயொரு பிரசாரக்கருவி. அதனைச் சிங்கள மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதன் மூலம் மூன்று தரப்புக்களையுமே இலங்கை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடலாம். (&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;சிங்கள மக்களிடையே விதைக்கப்பட்டிருக்கும் பேரினவாதத்துக்கான ஆதரவு தான் இலங்கை மக்களுக்கு எதிரான எல்லாச் செயற்பாடுகளுக்கும் மிகப்பலம் மிக்க ஆயுதமாக இருக்கிறது&lt;/span&gt;. )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAxLpUuH-I/AAAAAAAAA_8/nI2m920InG0/s1600/pic1.gif"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 381px; height: 287px;" src="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAxLpUuH-I/AAAAAAAAA_8/nI2m920InG0/s400/pic1.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543985217434165218" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அதற்கான வேலைகள் நடைபெறும்போது சமாந்தரமாக இன்னொன்றும் செய்யப்படவேண்டும் . அது சிங்கள-பவுத்த பேரினவாத்தினதும், ஆளும் வர்க்கத்தினதும், உலக - பிராந்திய வல்லரசுகளினதும் நலன்கள் சார்ந்த நிகழ்ச்சி நிரலுக்கு மறுபடியும் தடையையும் எதிர்ப்பையும் உருவாக்குவது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே இருந்த புலிப்பாணி எதிர்ப்பு ஆபத்தானது. செயற்றிறன் குறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு இலங்கையிலுள்ள சிறுபான்மைச்சமூகங்களும் ஏனைய ஒடுக்கப்படுவோரும் ஒன்று சேர வேண்டும். இவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இணைக்கும் அரசியற் செயற்றிட்டம் வேண்டும். அதற்கு பெரும் முட்டுக்கட்டையாய் இருப்பது இந்த "அடையாளங்களை" எதிரும் புதிருமாக முன்னிறுத்தி அலைக்கழியும் நிலைமையே.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தர் சிலைகளின் படையெடுப்புக்கு எதிரான மதம் சார்ந்த சண்டைகள் கூட இவ்வாறுதான் முதன்மை நிகழ்ச்சிநிரலுக்குச் சாதகமாகிப்போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மத அடையாளங்களின் ஆக்கிரமிப்பு தொடர்பான உணர்ச்சிகர நாடகத்திலிருந்து வெளியில் வந்து இன்னும் கூர்மையாக அடிப்படைப்பிரச்சினை மீதான கவனத்தை ஏற்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;அதாவது இருண்டதோடெல்லாம் போரிட்டுக்கொண்டிருக்காமல் பேயைக் கண்டுபிடித்து ஒழிக்கவேண்டும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6844868-860925180785389312?l=mauran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mauran.blogspot.com/feeds/860925180785389312/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6844868&amp;postID=860925180785389312' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/860925180785389312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/860925180785389312'/><link rel='alternate' type='text/html' href='http://mauran.blogspot.com/2010/11/blog-post_27.html' title='கோணேசுவரத்தில் கண்முன்னே முசுலிம் பெண்களுக்கு அனுமதி மறுப்பு - கன்னியாவைக் கைப்பற்றும் பேரினவாதத்தின் ஊற்று எது?'/><author><name>மு.மயூரன்</name><uri>http://www.blogger.com/profile/11870417341172035660</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/SXTeInAyurI/AAAAAAAAAio/nMx-3Kex03Q/S220/fdjhdgjh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/TPAxL1Q82MI/AAAAAAAABAE/XYYQIgNsSWU/s72-c/koneswaram_700.jpg' height='72' width='72'/><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6844868.post-7273008098527091630</id><published>2010-11-19T01:56:00.006+05:30</published><updated>2010-11-19T02:12:04.894+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழிநுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>Twitterரும் Facebookகும்  தமிழ் எழுத்துச் சூழலும் - முன்னுரை</title><content type='html'>தமிழில் பல்வேறு விடயங்கள் எழுதப்படுவதும், எழுதப்படும் விடயங்களைப்பற்றிக் கதைத்துக்கொள்வதுமாக &lt;span style="font-weight: bold;"&gt;தமிழ் எழுத்துச் சூழல்&lt;/span&gt; இயங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/TOWNVBsweCI/AAAAAAAAA-k/uMGsAs_C1a0/s1600/ref37.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 373px; height: 196px;" src="http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/TOWNVBsweCI/AAAAAAAAA-k/uMGsAs_C1a0/s400/ref37.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5540990308922193954" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனப்பாடம் செய்யப்பட்ட செய்யுளட்களாக, ஓலைச்சுவடிகளாக, அச்சுப்புத்தகங்களாக, பத்திரிகைகளாக, சிற்றிதழ்களாக, கையெழுத்துப்பிரதிகளாக, சுவர்ச்சஞ்சிகைகளாக, துண்டுப்பிரசுரங்களாக இன்னும் பல வடிவங்களாக தமிழ்ப் &lt;span style="font-weight: bold;"&gt;பனுவல்கள்&lt;/span&gt; இருந்துவந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;(எழுதப்படாத வாய்வழிச் செய்யுள்களையும், ஓலையில் எழுதிய எழுத்துக்களையும், அச்சடிக்கப்பட்ட எழுத்துக்களையும் ஒட்டுமொத்தமாகக் குறிப்பதற்கு வசதியாக "பனுவல்" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப்பனுவல்களை வாசித்து ஆட்கள் அதுபற்றிக் கதைத்திருக்கிறார்கள். பிறகு மேலும் பல பனுவல்கள் எழுதப்பட்டன. காலத்துக்குக் காலம் இந்தச்சூழல் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இணையம்&lt;/span&gt; வந்தபிறகு பெரிதாக இந்தச் சூழலில் மாற்றங்கள் எதுவும் வந்துவிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இணையம் தன்னுடைய&lt;span style="font-weight: bold;"&gt; இரண்டாவது கட்டத்துக்கு&lt;/span&gt;ப் போன நேரத்தில் சடுதியாகவும் பெரிய அளவிலும் இந்தச்சூழலில் மாற்றம் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு தொழிநுட்ப நியமங்கள் இந்தப் பெருமாற்றத்துக்குக் காரணமாயின.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;1. XML பரவலான அங்கீகாரம் பெற்றதோடு அதனடிப்படையில்  "செய்தியோடைகள்" பொதுவான நியமமாக வடிவெடுத்தமை.  &lt;/span&gt;  &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. உலக மொழிகள் அனைத்துக்கும் பொதுவான "யுனிகோடு" குறிமுறை நியமப்படுத்தப்பட்டமை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TOWNUgv5OUI/AAAAAAAAA-c/Vx4uawEdYlg/s1600/rss.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 233px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TOWNUgv5OUI/AAAAAAAAA-c/Vx4uawEdYlg/s400/rss.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5540990300076980546" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முதலாவது மாற்றம், அதன் பயன்பாட்டு வடிவங்களான "&lt;span style="font-weight: bold;"&gt;வலைப்பதிவுகள்&lt;/span&gt;", "&lt;span style="font-weight: bold;"&gt;திரட்டிகள்&lt;/span&gt;" ஆகியன உருவாகக் காரணமாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது மாற்றம் மேற்சொன்னவற்றை தங்குதடையின்றித் தமிழிலும் பயன்படுத்தும் வாய்ப்பினைப் பெற்றுத்தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் மேலாகக் கணினியும் இணையமும் தமிழில் எழுத விரும்பிய ஆட்களிடையே குறிப்பிடத்தக்க அளவு பரவலானமை மிக முக்கியமான காரணமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பதிவு வலைப்பதிவு தொடர்பானதில்லையாகையால் வலைப்பதிவு செய்த மாற்றங்கள் தொடர்பாக  அறிய விரும்புவோர் பின்வரும் பதிவினை விருப்பமிருந்தால் படித்துப்பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mauran.blogspot.com/2005/08/blog-post_27.html"&gt;அச்சிதழ்களின் அதிகாரம் -வலைப்பதிவுகளின் வருகை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவு செய்த மாற்றங்கள் தொடர்பாக எளிதில் விளக்க, தமிழில் இதழ்களில் எழுதத்தொடங்கி இணையத்துக்கு வந்து இதழ்களிலும் இணையத்திலும்  எழுதிக்கொண்டிருக்கும் இருவரது வாக்குமூலங்களைத் தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;ஒரு Columnist (பத்தி எழுத்தாளினி) உருவாகுகிறார்! பராக்! பராக்! எல்லாவிடங்களிலும் பார்த்தால் அரசியல். இலக்கிய அரசியல். அவன் இவன், எக்ஸில் உயிர்நிழல், பின்நவீனத்துவம், செயமோகன், அ.மார்க்கஸ்சு, விடியல், அடையாளம், ரவிக்குமார், காலச்சுவடு உயிர்மை குழப்பமோ குழப்பம்! என்னதான் செய்யிறது? பதிப்பு வசதி இருக்கெண்டிறாங்கள், பதியுங்கோவன் உங்கட எழுத்தையெண்டிறாங்கள். பாவி மக்கள் ஒன்று புரிஞ்சுக்கிறாங்கள் இல்ல, அதுகளுக்கெல்லாம் ஒரு சின்னப் பெட்டை காசுக்கு எங்க போவாள்? இதுகளை எல்லாம் எவங் யோசிக்கிறாங்? 2003ம் ஆண்டில இருந்து (அல்லது அதுக்கு முன்னம்) இருந்த ரென்சங்கள எழுதி எழுதீ வச்சிருக்கிறதுதான். வச்சிருந்தா என்ன, கிடக்கும், என்ன வந்தது, ஆனா இன்னும் அதே ரென்சன் அதே வடிவத்தில திரும்பி வரேக்குள்ள.... ehhhh. இனியும் பொறுத்தா உடல்நலத்துக்குக் கேடு எண்டு out of nowhere ஒரு thinking விட்டன். அதன் விளைவு. விதி இந்த blogகுகளுக்குள்ள blogஆ column எழுத விட்டிட்டுது! இதன் தோற்றத்துக்கு வேற பிரத்தியேக காரணம் ஒண்டுங் கிடையாதுசிலதைப் பாத்தா ரென்சன் வருது, ரென்சன் கூடுறது படிக்கிற பிள்ளையளுக்கு நல்லதில்ல. அந்த ரென்சனக் குறைக்க தேர்ந்தெடுத்த வழியிது. இதப்படிக்கிற ஆட்களுக்க ரென்சன் வந்தா அதற்கு தாற்பரியதாதி(?) நான் இல்ல."&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- ஒரு பொடிச்சி (October 2004)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"ஆரம்பத்தில் ஆர்வம் காரணமாக உள்ளே வந்து என் மொழிநடைக்குப் பழக்கமில்லாமல் சிக்கலுக்குள்ளான பலர் இதன் வழியாக சிலமாதங்களுக்குள் என்னை நெருங்கியிருக்கிறார்கள். சிற்றிதழ்சார் அறிவுலகின் அறிமுகமே இல்லாமல் இந்த நடைக்குள் சட்டென்று நுழைவது கடினம். தினமும் இதில் பதிவேற்றங்கள் வந்து தினம்தோறும் வாசிக்கமுடிவதனால்தான் அவர்கள் என் எழுத்துக்கு பழகினார்கள். மாதவெளியீடுகளான சிற்றிதழ்களில் பல வருடம் எழுதினால்கூட இந்த விளைவை உருவாக்க இயலாது. ஆகவே இந்த இணையதளத்தின் பயனை நான் அடைந்துவிட்டதாகவே எண்ணுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய நடை தமிழின் சிற்றிதழ்சார் அறிவுத்தளத்தில் உருவாகி வந்த நடையின் வளர்ச்சி வடிவம். இதற்கென தனிக் கலைச்சொற்கள் உள்ளன. சிறப்பான சொற்றொடரமைப்பு உள்ளது. தமிழில் தொடர்ந்த அறிவார்ந்த விவாதங்கள் மூலம் உருவாகியிருக்கும் இந்த நடைக்கு ஐம்பதாண்டுக்கால மரபுண்டு. செறிவாகவும் கச்சிதமாகவும் சொல்லுவது இதன் இலக்கு. வாசிப்பார்வத்தை மேம்படுத்துவது அல்ல. மேனாட்டுமொழிகளில் எண்ணூறுகளிலேயே உருவாகி விட்ட இந்த அறிவுத்தள மொழி நமக்கு சிலபத்தாண்டுகளாகவே உருவாகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மொழியை சிற்றிதழ்களுக்குள் மட்டும் கையாண்டுகொண்டிருந்தபோது இதன் தொடர்புறுத்தும்தன்மையில் பல சிக்கல்கள் இருந்தன. இதன் வளர்ச்சி தேக்கமுற்றிருந்தது. ஏனென்றால் இந்தமொழியை தாங்களும் கையாள்பவர்களே இதை வாசித்தார்கள். ஆனால் இணையத்தில் இது இடம்பெற ஆரம்பித்தபோது இது நேரடியாக வாசகர்களிடம் உரையாட ஆரம்பித்தது. எதிர்வினைகளைப் பெற ஆரம்பித்தது. ஆகவே இதன் தொடர்புறுத்தும்தன்மை மேம்பட்டது, மேலும் மேலும் தெளிவு கைகூடியது. இதை என் நடையில் நானே உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சிற்றிதழ்ச்சூழல் ஒரு சிறிய அந்தரங்க வட்டத்துக்குள் இருந்தது. இணையத்தில் வேறுபல அறிவுத்தளத்தைச் சேர்ந்தவர்களும் இதனுடன் உரையாட ஆரம்பித்தனர். அது மிகச்சாதகமான விளைவுகளை உருவாக்கியது. குறிப்பாக தூயதமிழ்வாதிகளுடனான உரையாடல் மூலம் சிற்றிதழ் சார்ந்த மொழிநடையின் தரம் மேம்பட்டது என்று நினைக்கிறேன். அதன் வடசொற்கள் குறைந்து தனித்தமிழ்ச்சொற்கள் மிகுந்தன."&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-ஜெயமோகன்  (November 11th, 2010)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இணையத்தின் தற்காலத்தைய பேசுபொருளாக மாறியிருக்கும் "&lt;span style="font-weight: bold;"&gt;இணையச் சமூக வலையமைப்புக்கள்&lt;/span&gt;" தமிழ் எழுத்துச் சூழலுக்குள்ளுஇணையச் சமூக வலையமைப்புக்கள்இணையச் சமூக வலையமைப்புக்கள்ம் வந்து சேர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 51);"&gt;[நான் twitter தொடர்பாக எழுத நினைத்திருந்த அறிமுகப்பதிவினை பஞ்சி காரணமாகத் தள்ளிப்போட்டு வந்ததற்கு இப்போது வருந்துகிறேன்]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணையச்சமூக வலையமைப்பு என்றால் என்ன என்று அறிய விரும்புவோர் இந்தப்பதிவைப் படிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mauran.blogspot.com/2010/06/blog-post.html"&gt;இணையச் சமூக வலையமைப்பாமே.. ஏதாவது விளங்கிச்சா உங்களுக்கு?&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TOWNUSJ4JiI/AAAAAAAAA-U/jwQHsY0Ah2E/s1600/Facebook-icon.png"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 245px; height: 245px;" src="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TOWNUSJ4JiI/AAAAAAAAA-U/jwQHsY0Ah2E/s400/Facebook-icon.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5540990296159430178" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தச் சமூக வலையமைப்புக்கள் இப்படி ஒரு பதிவுத்தொடரை எழுதுமளவுக்குத்  தமிழ் எழுத்துச் சூழலில் ஏதாவது அழுத்தமான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றங்கள் உருவாகியிருக்கிறதென்றால் எவ்வாறு?&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல விதத்திலா?  ஏதாவது தீமைகள் உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். அதுவரைக்கும் இங்கே இந்த விடயம் தொடர்பாக உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6844868-7273008098527091630?l=mauran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mauran.blogspot.com/feeds/7273008098527091630/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6844868&amp;postID=7273008098527091630' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/7273008098527091630'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/7273008098527091630'/><link rel='alternate' type='text/html' href='http://mauran.blogspot.com/2010/11/twitter-facebook.html' title='Twitterரும் Facebookகும்  தமிழ் எழுத்துச் சூழலும் - முன்னுரை'/><author><name>மு.மயூரன்</name><uri>http://www.blogger.com/profile/11870417341172035660</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/SXTeInAyurI/AAAAAAAAAio/nMx-3Kex03Q/S220/fdjhdgjh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/TOWNVBsweCI/AAAAAAAAA-k/uMGsAs_C1a0/s72-c/ref37.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6844868.post-8258575046114348336</id><published>2010-11-10T13:54:00.006+05:30</published><updated>2010-11-14T20:17:37.395+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக தி. ஞானசேகரனுடன் உரையாடல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TNpg9X3riFI/AAAAAAAAA9w/VbdbBwuR9U4/s1600/T.Gnansekaran.JPG"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p style="color: rgb(0, 51, 0);"&gt;&lt;/p&gt;&lt;blockquote&gt;&lt;p style="color: rgb(0, 51, 0);"&gt;“சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்” என்ற அமைப்பு இலங்கையில்  “சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு” என்ற பெயரில் மாநாடு ஒன்றினை  ஒழுங்குசெய்திருக்கிறது. இம்மாநாடு தொடர்பாக பல்வேறு ஐயங்களும் கேள்விகளும்  எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன. இம்மாநாட்டுக்கு எதிராக முன்வைக்கப்படும்  குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யுமுகமாகவும் ஏற்பட்டுள்ள ஐயங்களைத்  தெளிவுபடுத்துமுகமாகவும் இம்மாநாட்டின் இலங்கை இணைப்பாளராகப்  பொறுப்பேற்றிருக்கும் தி. ஞானசேகரன் (ஞானம் சிற்றிதழ் ஆசிரியர்) அவர்களோடு  உரையாடினோம். உரையாடல் ஒலிவடிவில் பதிவுசெய்யப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="color: rgb(0, 51, 0);"&gt;ஒலிப்பதிவின் சுருக்கம் இங்கே உரைவடிவிலும் தரப்பட்டுள்ளது. இவ்வுரை  வடிவம் பருமட்டானதும் சுருக்கமானதுமே. ஒலிவடிவோடு சிற்சில இடங்களில்  இவ்வுரைவடிவம் முரண்படவும் வாய்ப்புண்டு. எனவே தயவு செய்து ஒலி வடிவத்தினை  முழுமையாகக் கேட்கும்படி வேண்டுகிறோம்.&lt;/p&gt;  &lt;p style="color: rgb(0, 51, 0);"&gt;ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாளன்று உரையாடியதற்கு மேலதிகமாக, அன்று  விடுபட்டுப்போன சில கேள்விகள் அடுத்தடுத்த நாட்களில் தொலைபேசி வழியாகக்  கேட்கப்பட்டுப் பதில் பெறப்பட்டது. அக்கேள்விகளும் பதில்களும்  பின்னிணைப்பாக இங்கே உரைவடிவில் மட்டும் தரப்பட்டுள்ளது&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;p style="color: rgb(0, 51, 0);"&gt;.&lt;/p&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;strong&gt;நேர்கண்டவர்கள் – மு.மயூரன், த.அகிலன்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object id="pod_audio_1" data="http://mmauran.net/oli/wp-content/plugins/podcasting/player/player.swf" style="outline: medium none; visibility: visible;" name="pod_audio_1" type="application/x-shockwave-flash" width="290" height="24"&gt;&lt;param value="opaque" name="wmode"&gt;&lt;param value="false" name="menu"&gt;&lt;param value="soundFile=http%3A%2F%2Fmmauran.net%2Foli_files%2Fgnanasekaran_intervew.mp3&amp;amp;playerID=pod_audio_1" name="flashvars"&gt;&lt;/object&gt;&lt;br /&gt;		&lt;script type="text/javascript"&gt;  &lt;br /&gt;			AudioPlayer.embed("pod_audio_1", {soundFile: "http%3A%2F%2Fmmauran.net%2Foli_files%2Fgnanasekaran_intervew.mp3"});  &lt;br /&gt;		&lt;/script&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாநாடு தொடர்பான விபரங்களுக்கு:  &lt;a href="http://www.tamilwriters.org"&gt;http://www.tamilwriters.org&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;1. 2011 &lt;/strong&gt;&lt;strong&gt;சனவரியில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நடக்கவிருக்கிற&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;சர்வதேசத்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தமிழ்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எழுத்தாளர்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மாநாடு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஏன்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நடைபெறுகிறது&lt;/strong&gt;&lt;strong&gt;?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;எங்களுடைய நாட்டிலே 30 வருடங்கள் போர் நடந்திருக்கிறது. எங்களுடைய  மக்கள்  உலகெங்கும் சிதறுண்டு போயிருக்கிறார்கள். இந்த போரின் காரணமாகச்  சிதறுண்டு போயிருக்கிறார்கள். இப்பொழுது போர் முடிந்து ஏறத்தாழ ஒன்றரை  வருடங்களுக்கு மேலான காலப்பகுதி கழிந்து விட்டது. இந்த நிலையில் நாங்கள்,  மீண்டும் போரின் காரணமாக வீழ்ச்சியுற்ற தமிழர்கள், தங்களுடைய உணர்வுகளை,  தமிழுணர்வை, எழுத்தாளன் என்ற நிலையில் அல்லது கலைஞன் என்ற நிலையிலே பரந்த  வாழ்கிற எங்களுடைய மக்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து  அவர்களோடு பரிமாற,  கருத்துப்பரிமாற்றம் செய்ய ஒரு சந்தர்ப்பம் தேவை.  அந்த சந்தர்பத்தினை இந்த  மகாநாடு வழங்கும். எல்லாவற்றுக்கும் ஓர் ஆரம்பம் தேவை அந்த ஆரம்பத்திற்கு  இந்த மகாநாடு தேவை என்று நாங்கள் கருதுகிறோம். அதனால் தான் இந்த மகாநாடு.   நீண்டகாலமாக நாங்கள் திட்டமிட்டிருந்தாலும் இதைப்போன்ற சூழலுக்காக நாங்கள்  காத்திருந்து போர் நின்றநிலையில் ஒன்றரை வருடத்திற்குப் பின்னர் இந்த  மகாநாட்டை நாங்கள் நடத்த தீர்மானித்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2. &lt;/strong&gt;&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;சரி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இந்த&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மாநாட்டின்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நோக்கம்&lt;/strong&gt;&lt;strong&gt;.. &lt;/strong&gt;&lt;strong&gt;நீங்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எல்லாவற்றினதும்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தொடக்கம்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;என்று&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;சொல்கிறீர்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அது&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;என்ன&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மாதிரியான&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தொடக்கம்&lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;ஓம் தொடக்கம் என்று நான் சொல்லும் போது . இந்தப் போருக்கு முதல் இருந்த  நிலையை விட இன்று எங்களுடைய தமிழ் இலக்கியம் பல்வேறு பரிணாமங்களை  அடைந்திருக்கிறது. அதாவது புலம்பெயர் இலக்கியம்,புகலிட இலக்கியம். புலம்  பெயர் இலக்கியம் என்று சொல்கிறபொழுது ஆரம்பத்திலே அந்த மக்கள் தங்களுடைய  நாட்டைவிட்டுப் பிரிந்த போது ஏற்பட்ட உணர்வுகளை எழுதிக்கொண்டிருந்தார்கள்.  அந்த நாடுகளில் இருந்து அந்த நாட்டுச் சூழலுக்கு தம்மைப்  பொருத்திக்கொள்வதற்கு எடுத்த முயற்சிகளை எழுதினார்கள் அதையெல்லாம் புகலிட  இலக்கியமாக எமக்குத்  தந்தார்கள். இவையெல்லாம் தமிழுக்குப் புதிய வரவுகள்.  அதே போன்று அந்த நாட்டு மொழியைப் படித்து அந்த நாட்டு இலக்கியங்களிலே  இருந்து பல மொழிபெயர்ப்புகளை எங்களுக்குத் தந்திருக்கிறார்கள். எங்களுடைய  இலக்கியங்களை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள் அந்த நாட்டு மக்களுக்கு  கொடுத்திருக்கிறார்கள். இப்படி பல பரிணாம வளர்ச்சி எங்களுடைய இலக்கியத்திலே  ஏற்பட்டிருக்கிறது. இவையெல்லாவற்றைப்பற்றியும் இந்த மகாநாட்டின்  வெளிப்பாடாக கொண்டு வரவேண்டும் அதற்கு ஒரு ஆரம்பமாக இதை நாங்கள்  கருதுகிறோம்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. &lt;/strong&gt;&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;இந்த&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மாநாட்டுக்குப்பின்னா&lt;/strong&gt;&lt;strong&gt;ல் &lt;/strong&gt;&lt;strong&gt;இலங்கை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அரசாங்கம்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இருக்கிறதா&lt;/strong&gt;&lt;strong&gt;?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த மாநாட்டுக்குப்பின்னால் அரசாங்கம் இல்லை. நாங்கள் இதுவரை காலமும்  எந்த அரசியல்வாதிக்கும் அறிவித்தல் கொடுக்கவில்லை. அல்லது அவர்களிடம்  பணத்தைப் பெறவும் இல்லை.எங்களுடைய மாநாடு முழுக்க முழுக்க எழுத்தாளர்களுடைய  பணத்திலே அவர்களுடைய பணத்தைச் சேகரித்து நாங்கள் நடத்தகிறோம்.  இதற்குப்பின்னால் எந்த அரசியல் பணமோ ஒத்துழைப்போ நாங்கள்  பெற்றுக்கொள்ளவில்லை.&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;4. &lt;/strong&gt;&lt;strong&gt;சரி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அரசாங்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இதற்கு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நிதி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தராவிட்டாலும்&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;ஒத்துழைப்பு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தராவிட்டாலும்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;கூட&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இப்படி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஒரு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மாநாடு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;யுத்தம்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;முடிவுற்ற&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நிலையில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நடக்கிறது&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;என்பதை&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;தமிழர்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அனைவரும்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மகிழ்சியாக&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இருக்கிறார்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;என்றும்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எழுத்தாளர்களுக்கு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;உரிமைகள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;வழங்கப்பட்டிருக்கின்றன&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;என்று&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அரசாங்கம்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;பிரச்சாரம்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;செய்ய&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;வாய்ப்பாக&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அமைந்துவிடுமில்லையா&lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்தப் போர் முடிவடைந்த பிறகு. நிறைய நிகழ்வுகள் தமிழர்கள் நிகழ்த்திக்  கொண்டுதான் இருக்கிறார்கள்.  இப்பொழுது இந்த ஆடிவேல் விழா ஒரு பெரிய  விழாவாக தமிழர்கள் இலங்கையில் அதுவும் தலைநகர் கொழும்பில் தமிழர்களால்  நடத்தப்பட்டது. எங்களுடைய சனாதிபதியும் அந்த ஆடிவேலுக்குப் போனார். அது  மட்டுமல்ல அவர் நல்லூர் கோவிலுக்கும் போனார் அதனுடைய அர்த்தத்தை நீங்கள்  எப்படி நினைப்பீர்கள் அதற்குப்பினால் அரசு உள்ளது என்றா? அல்லது சனாதிபதி  கலந்துகொள்கிறார் என்பதற்காக அவர் கலந்து கொண்டு விட்டு பிரச்சாரம்  செய்வார் என்பதற்காக  இப்பிடி எல்லாம் நடக்கிறதுக்காக நாங்கள் அந்த ஆடிவேலை  நிப்பாட்ட வேணுமா? அல்லது நல்லூர் கோவிலை கொண்டாட விட வேணாமா? எங்களுக்கு  தமிழர்கள் வீழ்ச்சியுற்ற நிலையில் இருந்து  மீட்சி பெறவேண்டும் நாங்கள்  எங்களைக் கட்டமைக்க வேண்டும் அதுதான் எங்களுக்கு முக்கியம் அவர்கள்  பிரசாரம் பண்ணுவார்கள் அல்லது பிரசாரம் பண்ண மாட்டார்கள் என்ற நிலையை விட    வீழ்ந்து போன தமிழன் மீண்டும் தன்னை எழுப்பிக் கொள்ளவேண்டும் என்பதுதான்  இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;5. &lt;/strong&gt;&lt;strong&gt;சரி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அப்படியென்றாலும்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இந்த&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மாநாட்டை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;பல்வேறு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தரப்பினரும்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மறுதலிக்கிறார்கள்&lt;/strong&gt;&lt;strong&gt;. &lt;/strong&gt;&lt;strong&gt;குறிப்பாக&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இந்தியாவில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இருந்தும்&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;புலம்பெயர்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தரப்பிலிருந்தும்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நிராகரிக்கிறார்கள்&lt;/strong&gt;&lt;strong&gt;. &lt;/strong&gt;&lt;strong&gt;அண்மையில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;கூட&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அதிகம்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;பேர்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;கையெழுத்திட்ட&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஓர்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அறிக்கை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;வெளிவந்திருந்தது?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;எந்த ஆதாரத்தில் இவர்கள் இதை இவர்கள் மறுதலிக்கிறார்கள்? ஆதாரமற்ற ஓர்  அறிக்கையிலே இவர்கள் கையெழுத்துப் போடுகிற பொழுது நாங்கள் ஏற்றுக்கொள்ள  முடியாது. ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்லலாம். கள நிலவரம் அவர்களுக்கு  தெரியாது. நாங்கள் முப்பது வருடம் போருக்கு  முகம்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். போருக்கு முகம் கொடுத்தது மட்டுமல்ல   நாங்கள் இங்கே தமிழருக்கு, தமிழ் ஊடகவியலாளருக்கு என அனைத்து  தரப்பினருக்கும் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் குரலெழுப்பியே  வந்திருக்கிறோம். நான் தனிப்பட ஒரு சஞ்சிகையாளன் என்ற முறையில் என்னுடைய  ஞானம் இதழின் ஆசிரியர் தலையங்கங்களில் ஏறத்தாள 16 ஆசிரியர் தலையங்கங்கள்  கடந்த 5 வருடங்களிற்குள்ளாக மிகவும் கடுமையாக எழுதியிருக்கிறேன்.  நாங்கள்  களத்தில் இருந்து கொண்டு பேசுகிறோம். அவர்கள் களத்தில் இல்லாமல் யாரோ  முடுக்கிவிட்ட பொய்யான கருத்துக்களை, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு  பேசுகிறார்கள். நாங்கள் சொல்கிற ஒவ்வொரு விடயத்தையும் எங்களால் நிரூபிக்க  முடியும். ஆனால் அவர்களால் நிரூபிக்க முடியாது. இன்னொன்று நான்  சொல்லுகிறேன்  75 லட்ச ரூபாய் அரசாங்கத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக  குற்றச்சாட்டை எஸ்.பொ முன்வைத்தார் அவர்தான் ஆரம்பித்து வைத்தது. அவருக்கு  எதிராக நாங்கள் வழக்கும் தொடர்ந்திருக்கிறோம். லஞ்சம் வாங்கிய  குற்றச்சாட்டு என்பதால் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். நீதி மன்றத்தில் நாம்  சந்திக்கவிருக்கிறோம்.&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;6. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;சரி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அப்படியானால்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இந்த&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மாநாட்டை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நடத்துவதற்கான&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நிதி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தொடர்பான&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஆவணங்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;உங்களிடம்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இருக்கிறதா&lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;எங்களிடம் ஆவணம் இருக்கிறது. யார்யாரிடம் பணம் சேர்த்தோம் சேர்த்த பணம்  எவ்வளவு செலவழித்த பணம் எவ்வளவு இவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.   இந்த விழா நிறைவடைந்ததும் ஒரு கணக்காய்வாளரை வைத்து  நிதியறிக்கையினை  நாங்கள் வெளியிடுவோம். இதோ பாருங்கள் ( இது தொடர்பான ஆவணங்களைக்  காட்டுகிறார்)&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;7. &lt;/strong&gt;&lt;strong&gt;உத்தேச&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அளவில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நீங்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;திட்டமிட்டு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;வைத்திருக்கிற&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அளவில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இந்த&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மாநாட்டை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நடத்தி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;முடிக்க&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எவ்வளவு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;செலவாகும்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;என்று&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நினைக்கிறீர்கள்&lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;15 லட்சம் (இலங்கை ரூபா).  இது உங்களுக்கு சிரிப்பாயிருக்கலாம். ஆனால்  எங்களுக்கு பலர் இந்த மாநாட்டுக்கான உணவுச் செலவுகளை பொறுப்பெடுக்க  முன்வந்திருக்கிறார்கள். இப்படியாகப் பல விடயங்களை எங்களுக்குத் தனிநபர்கள்  பொறுப்பெடுத்திருக்கிறார்கள் செலவுகளுக்கு. அதனால் மிகுதிச் செலவுகள்  பதினைந்து லட்சம் மட்டும்தான்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8. &lt;/strong&gt;&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;இந்த&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மாநாட்டுக்கு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;வருகிறவர்களுக்கு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;பயணச்சீட்டு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தங்குமிடவசதிகள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இலவசமாக&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;வழங்கப்படுகிறதா&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;?&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இல்லை.&lt;/p&gt; &lt;p&gt;இரண்டு விதமாக இம்மாநாட்டில் கலந்து கொள்ள வருகிறார்கள். ஒன்று  பார்வையாளர்களாக வருகிறார்கள் அடுத்தது பங்காளர்களாக வருகிறார்கள்.  பார்வையாளர்களாக வருகிறவர்களுக்கு நாங்கள் எதுவும் செய்யவில்லை அது  செய்யவும் முடியாது. ஆனால் பங்காளர்களுக்கு  மாநாடு நடைபெறும்நாட்களில்  நாங்கள் உணவும் தங்குமிட வசதியும் செய்து கொடுப்போம். பயணச்சீட்டுகள்  தொடர்பில் வெளிநாட்டிலிருந்தோ இலங்கையிலிருந்தோ பார்வையாளர்களாக  வருகிறவர்களும் சரி பங்காளர்களாக வருகிறவர்களும் சரி தங்களுடைய  சொந்தப்பணத்திலேதான் பயணச்சீட்டுக்களைப் பெற்று இங்கே வருகிறார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;எவருக்கும் இலவசமாக அவை வழங்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9. &lt;/strong&gt;&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;எங்கே&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இந்த&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மாநாட்டை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நடத்துவதாக&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;உத்தேசித்திருக்கிறீர்கள்&lt;/strong&gt;&lt;strong&gt;?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் தான் நாங்கள் இதனை நடத்துவோம். அரங்குகள்  தமிழ்ச் சங்கத்துக்குள்ளேயே  சங்கரப்பிள்ளை மண்டபம் (300 பேர் கொள்ளும்),  விநோதன் மண்டபம் (70 பேர் கொள்ளும்), மற்றும் தமிழ்ச்சங்கத்தின் முதல்  தளத்தில் உள்ள அரங்கு (சங்கரப்பிள்ளை மண்டபத்தை விடச் சற்றுப்பெரியது) ஆகிய  3 இடங்களிலே நடைபெறும். சில அரங்குகள் மிகவும் சிறிய இடமாகத்தான்  இருக்கும்.  ஆனாலும் நாங்கள் ஆய்வரங்குகளில்  பார்வையாளர் எண்ணிக்கையை  முதலிலேயே தீர்மானித்து விண்ணப்பங்கள் இப்போதே கோரியிருக்கிறோம் அதன்  மூலம்  துறைசார் பார்வையாளர்களை அனுமதிப்பதன் மூலமாக இப்பிரச்சினையை அணுக  முடிவெடுத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;10. &lt;/strong&gt;&lt;strong&gt;இலங்கைக்கு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;உள்ளேயிருந்து&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இந்த&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மாநாட்டுக்கான&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எதிர்ப்புகள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எதுவாவது&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தோன்றியிருக்கிறதா&lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;இது வரையில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TNpg9X3riFI/AAAAAAAAA9w/VbdbBwuR9U4/s1600/T.Gnansekaran.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 121px; height: 160px;" src="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TNpg9X3riFI/AAAAAAAAA9w/VbdbBwuR9U4/s400/T.Gnansekaran.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5537845299301288018" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;11. &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;இலங்கையில் உள்ள எழுத்தாளர்களுக்கு இம்மாநாடு குறித்த எவ்வாறு தெரிவிக்கப்பட்டது அல்லது அழைப்பு விடுக்கப்பட்டது&lt;/span&gt;? &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;நாங்கள் இது தொடர்பாக தொடர்ச்சியாக உள்நாட்டு பத்திரிகைகளிலே  விளம்பரங்கள் கொடுத்தோம். துண்டுப்பிரசுரங்கள்  விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இது தவிரவும் ஒவ்வொரு பிரதேசங்களில் உள்ள  இலக்கிய நண்பர்கள் வழியாகவும் விடயங்களை தெரியப்படுத்தினோம்.  படைப்பாளிகளிடையேயும் கலைஞர்களிடயேயும் பிரதேசவாரியாக நாங்கள் ஆலோசனைக்  கூட்டங்கள் நடத்தினோம்.&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;(ஒலிப்பதிவில் இந்தக் கேள்வி(11) இடம்பெறவில்லை இது பின்னர் கேட்டுச் சேர்க்கப்பட்டது)&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;12. &lt;/strong&gt;&lt;strong&gt;நீங்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;முதலில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நடத்திய&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஆலோசனைக்கூட்டத்திற்கு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;வந்தவர்களில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எவராவது&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இம்மாநாட்டுக்கு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எதிராக&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;கருதுக்களை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அங்கே&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;சொன்னார்களா&lt;/strong&gt;&lt;strong&gt;?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;அப்படி ஒன்றுமே சொல்லவில்லை. எப்படி நடத்தலாம், எப்படி திறம்பட  நடத்தலாம் என்றே கருத்துக்களைச் சொன்னார்கள். அங்கே வந்திருந்த சிவத்தம்பி  கூடச்சொன்னார் இதை எப்படியும் தரமான மாநாடாக நடத்த வேண்டும், விழா போல  இல்லாமல், மிகத்தரமான மாநாடாக நடத்த வேண்டும் என்று அங்கே பேசினார்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;13.&lt;/strong&gt;&lt;strong&gt;நீங்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;சொல்வதன்படி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இலங்கையில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;உள்ள&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எழுத்தாளர்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இதனை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எதிர்க்கவில்லை&lt;/strong&gt;&lt;strong&gt;. &lt;/strong&gt;&lt;strong&gt;நாங்களும்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அப்படி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;கேள்விப்பட&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இல்லை&lt;/strong&gt;&lt;strong&gt;. &lt;/strong&gt;&lt;strong&gt;இப்படி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இங்கே&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எதிர்ப்பு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இல்லாதபோது&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஏன்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;புலம்பெயர்ந்திருக்கிறவர்களும்&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;இந்தியாவில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இருக்கிறவர்களும்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எதிர்க்கிறார்கள்&lt;/strong&gt;&lt;strong&gt;. ?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;அவர்கள் பழக்கப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு எதை எடுத்தாலும் அதை  அரசியல் நோக்கம் கொண்டு மட்டுமே அணுகுவது. ஈழத்தமிழர் பிரச்சினையில்  அரசியல் செய்து தங்களுடைய இருப்பை பலப்படுத்தவும் தங்களுக்கு விளம்பரம்  செய்து கொள்ளவும் தான் செய்வதாகத்தான் நாங்கள் நினைக்கிறோம். வேற காரணம்  இல்ல. இப்ப எஸ்.பொ,  ஒரு காரணமும் இல்லை அவர் இப்படிச் சொன்னதுக்கு தன்னை  நிலைநிறுத்தி நான் பெரியவன் எண்டு காட்டிக்கொள்வதற்குத்தான் இதைச்  செய்யிறார்.  இன்னொன்று நான் சொல்கிறேன் எங்களுடைய இந்த மாநாட்டிலே நாங்கள்  முதியோர்களுக்கு  அல்ல இளம் தலைமுறைக்குத்தான் நாங்கள் வாய்ப்பளிக்க  போகிறோம் அடுத்த தலைமுறைக்குத்தான் முக்கியத்துவம்.  நிறைய அரங்குகளில்  பங்கு பற்ற விண்ணப்பித்திருப்பவர்களைப் பார்த்தால் அவர்கள் இளம் ஆட்களாய்  இருக்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;14. &lt;/strong&gt;&lt;strong&gt;வெளிநாட்டு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எழுத்தாளர்களுக்கு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எப்படி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அறிவிக்கப்பட்டது&lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;ஊடகங்களுக்குள்ளால் அறிவிக்கப்பட்டது. பல்வேறு வானொலிகளிலும் எங்களுடைய  அமைப்பாளர் நேர்காணல்கள் வழங்கி அதனைப் பரவலாக்கம் செய்தார்.  பத்திரிகைகளிலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக இணையத்தளங்கள் வழி  பார்த்தால் எங்களுடைய எதிர்ப்பாளர்களே எங்களுக்கு போதிய அளவு விளம்பரத்தை  தந்திருக்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;15. &lt;/strong&gt;&lt;strong&gt;சரி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இலங்கையின்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஊடங்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எப்படி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஆதரவு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தருகின்றன&lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;நிறையவே ஆதரவு.  நாங்கள் தருகிற அனைத்துச் செய்திகள் விளம்பரங்கள்  கட்டுரைகள் எல்லாம் மறுப்பின்றி வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.   இப்போது நாங்கள் ஆரம்பக் கட்டமாகத்தான் இதனைச் செய்து கொண்டிருக்கிறொம்  டிசம்பரில் நாங்கள் ஊடகவியலாளர்கள் அனைவரையும் அழைத்து இதனை  அறிமுகப்படுத்தி ஒரு பத்திரிகையாளர் மாநாட்டினை நடத்த இருக்கிறோம்.  அவர்களுடன் கலந்துரையாடி திட்டங்களைச் சொல்லுவோம். ஏற்கனவே முன்னணிப்  பத்திரிகைகள் எங்களுக்கு உதவுவதாக ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;16. &lt;/strong&gt;&lt;strong&gt;இதுவரைக்கும்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஏறத்தாழ&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எத்தனை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;விண்ணப்பங்களை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நீங்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள்&lt;/strong&gt;&lt;strong&gt;. &lt;/strong&gt;&lt;strong&gt;எந்த&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நாடுகளிலிருந்தெல்லாம்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;விண்ணப்பங்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;வந்திருக்கின்றன&lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இது வரைக்கும் உள்நாட்டிலிருந்து 300க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள்  வந்திருக்கின்றன. எல்லா நாடுகளிலுமிருந்தும் விண்ணப்பங்கள்  வந்திருக்கின்றன. இந்த எதிர்ப்பிரச்சாரங்களினால் ஒரு தளம்பல் நிலைமை  ஏற்பட்டிருந்தது. பிறகு நாங்கள் அவற்றை தெளிவு படுத்தி இப்போது அதிகளவான  விண்ணப்பங்கள் வெளிநாட்டில் இருந்து வர ஆரம்பித்திருக்கின்றன.  இது  தவிரவும் கலைக்குழுக்களும் தங்களுடைய கலை வடிவங்களை நிகழ்த்துவதற்காக  பெருமளவில் விண்ணப்பித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;17. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;இந்த&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஆய்வரங்கங்களில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;பேசப்படுகின்ற&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;விசயங்களிற்கு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தணிக்கை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இருக்கிறதா&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;?&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;நிச்சயமாகத் தணிக்கை இருக்கிறது அதாவது.  எந்த அரசியல் விடயங்களும் அதற்குள் வரக்கூடாது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;18. &lt;/strong&gt;&lt;strong&gt;ஏன்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அப்படி&lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;இது எழுத்தாளர் மாநாடு ஏற்கனவே இது அரசுசார்பு அரசு எதிர்ப்பெண்டு நிறைய  முத்திரைகள் இதற்கு குத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பொய்ப்பிரச்சாரங்களை  முறியடிக்கவேண்டிய தேவையிருக்கிறது. இது ஈழத்தமிழ் இலக்கியம் குறித்து பேச  வேண்டிய இடம். எங்களுடைய நோக்கம் அரசியல் பேசுவதல்ல. பல்வேறு பட்ட அரசியல்  கருத்துள்ளவர்களும் இதற்குள் கலந்து கொள்ளஇருக்கிறார்கள் உதாரணமாக புலி  ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள், அரச எதிர்ப்பாளர்கள், அரச ஆதரவாளர்கள்  என்று பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுள்ளவர்களும் ஒன்றாகச் சேர்கின்ற இடம்  இது. இதனுள் அவரவர் தன் தன் அரசியலைத் தூக்கிப்பிடித்தபடி நின்றால் வீணான  குழப்பங்கள் விழையலாம்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;19. &lt;/strong&gt;&lt;strong&gt;ஆனால்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இதனை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நடைமுறைப்படுத்துவதில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;சிக்கல்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;வரலாமில்லையா&lt;/strong&gt;&lt;strong&gt;.. &lt;/strong&gt;&lt;strong&gt;நீங்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;புகலிட&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இலக்கியம்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;என்றொரு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அரங்கை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;வைத்து&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;விட்டு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அதில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஆய்வு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;செய்கிற&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஒருவர்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தான்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஏன்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;புலம்பெயர்ந்தேன்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;என்று&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;சொல்லவெளிக்கிட்டாலே&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அங்கே&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அரசியல்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;வந்துவிடுகிறதில்லையா&lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;அதெல்லாம் உண்மைகள், உதாரணமாக கலவரங்கள் நிகழ்ந்தன அதற்கு இனவாதம்  காரணம் இது வெளிப்படையான உண்மை அந்த உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை.&lt;/p&gt; &lt;p&gt;அதைப் பேசத்தான் இந்த மாநாடே.&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் அவதூறுகளைப் பேச  தனிமனிதர்களைத் தாக்குதல் செய்ய, இன்னொருவரின்  அரசியல் நிலைப்பாட்டை கேலி செய்கிற விடயங்களை மாத்திரமே நாங்கள்  ஏற்றுக்கொள்ள மாட்டோம். மற்றபடி உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;20. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;அரசுக்கு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஆதரவான&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;கோசங்களே&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இந்த&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மாநாடு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எங்கும்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நிறைஞ்சிருக்கும்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எண்டொரு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;குற்றச்சாட்டு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;வைக்கப்படுகிறதே&lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;அது பொய்யென்பது இதுவரை நாங்கள் பேசியவிடயங்களில் இருந்தே தெளிவு  பட்டிருக்கும். இவர்கள் தங்களை முன்னிலைப்படுத்துவதற்கா அல்லது எதற்காக  இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள் என்பது உண்மையில் எங்களுக்கும் புரியவில்லை.&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;21. &lt;/strong&gt;&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;சரி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இவ்வளவு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நாளும்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;பேசாமல்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இருக்கிற&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அரசாங்கம்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;கடைசிநேரத்தில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஒரு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அழுத்தத்தை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;உங்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மீது&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;பிரயோகித்து&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தமக்குச்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;சார்பானதாக&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நடத்தச்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;சொல்லவோ&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எதிரானதென்று&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தடை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;செய்யவோ&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;வாய்ப்பிருக்கிறதில்லையா&lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;நான் உங்களுக்குச் சொல்கிறேன். இதுகளைப் பற்றியெல்லாம் நாங்கள் எற்கவே  சிந்தித்திருக்கிறோம். உங்களுக்கும் தெரியும்  இதில் பல அரசியல்  நிலைப்பாடுகள் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அதிலே இதனை அரசுக்கு எடுத்துச்  சொல்லிப் புரிவைக்கும் வலு உள்ளவர்கள் இருக்கிறார்கள். இது முழுக்க  முழுக்க எழுத்தாளர்களுடைய மாநாடு, அரசியல் மாநாடல்ல அதனை அப்படியே நடக்க  விடுங்கள் என்று சொல்லும் வலுவுள்ள இலக்கியவாதிகள் எம்மோடு  இருக்கிறார்கள்.  உடனடியாக நீங்கள் முடிவெடுத்து விடக்கூடாது அப்படியானர்  அவர்கள் தான் இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் அதற்குப்பின்னால்  இருக்கிறார்கள் என்று.  பலதரப்பட்ட அரசியில் நிலைப்பாடுள்ளவர்கள் இதில்  இருக்கிறார்கள் அதிலே அரசு சார்ந்தவர்களும் இலக்கியவாதிகள் கலைஞர்கள் என்ற  முறையிலே கலந்து கொள்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;22. &lt;/strong&gt;&lt;strong&gt;நான்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இதை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;வலியுறுத்திக்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;கேட்பதற்கான&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;காரணம்&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;இந்த&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;எதிர்ப்புக்கோசங்கள்&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;இந்த&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மாநாட்டில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தேவையற்ற&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அரசியல்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தலையீடுகளை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;உண்டாக்கி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;விடக்கூடிய&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;வாய்ப்புக்கள்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;உண்டு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;என்பதால்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தான்&lt;/strong&gt;&lt;strong&gt;. &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்தக்கேள்வி “இனிய நந்தவனம்” என்றொரு சஞ்சிகைக்கு நான் வழங்கிய  நேர்காணலில் கேட்கப்பட்டது. அந்நேர்காணல் அச்சஞ்சிகையில் வந்திருக்கிறது.  அவர்கௌள்க்கு நான் சொன்ன பதில் இதுதான்,&lt;/p&gt; &lt;p&gt;நாங்கள் எழுத்தாளர்கள். அரசியல் சார்புள்ள எழுத்தாளர்கள் இருப்பார்கள்.  அவர்கள் இந்தப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய வல்லமையுடையவர்களாக  இருப்பார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;strong&gt;23. &lt;/strong&gt;&lt;strong&gt;சரி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;இந்த&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மாநாட்டின்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஒரு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;பகுதியான&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;சிங்கள&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தமிழ்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;உறவுப்பரிவர்த்தனை&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;பற்றிச்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;சொல்லுங்கள்&lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; சிங்கள் தமிழ் உறவுப்பரிவர்த்தனை என்பது ஓர் அரைநாள் நிகழ்வு. அது  நடக்கவிருக்கிறது. நிறையச் சிங்கள புத்திஜீவிகள் தமிழர் தரப்பை புரிந்து  கொண்டு எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள். போர்க்காலக் கதைகள் என்று  நாங்கள் ஞானம் வெளியீட்டினூடாக ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தோம் சிங்கள  மொழிபெயர்ப்புக் கதைகள். அதைத் எங்களுக்காகத் தொகுத்து தந்தவரே எஸ்.பொ தான்  அதைப்படித்தால் தெரியும் சிங்கள எழுத்தாளர்கள் எவ்வளவு புரிதலுடன்  நோக்குகிறார்கள் என்று.  அதைப்போல அவர்கள் நிறைய தமிழ் நூல்களை  சிங்களத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்னுடைய ஒரு நாவல் கூட  மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. அந்த நாவல் குருதிமலை. அது பேசுகிற விடயம்  சிங்கள இனவாதத்திற்கெதிராக மலையக மக்கள் எப்படித் திரண்டார்கள் என்கிற  விசயம் அதையே சிங்களத்தில் மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறார்கள்.   அப்படியான எங்களைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் சிங்கள எழுத்தாளர்கள்.  இப்போதேல்லாம் நான் சந்திக்கிற 95 வீதமான சிங்கள எழுத்தாளர்கள் எங்களை  நோக்கி வருகிறார்கள். அவர்களோடு நாங்கள் தொடர்பாடல்கள் செய்யவேண்டியவர்களாக  இருக்கிறோம் சிங்கள இலக்கியங்கள் தமிழுக்கு வந்திருக்கின்றன. தமிழ்  இலக்கியங்கள் சிங்களத்திற்கு வந்திருக்கின்றன. இந்தப் பாங்கை  வளர்க்கவேண்டியிருக்கிறது. இதனால் இந்த நிகழ்வை நாங்கள் எற்பாடு  செய்திருக்கிறோம். வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிற எங்களுடைய  படைப்பாளிகளுக்கு சிங்கள படைப்பாளிகள் தங்களுடைய நிலைப்பாட்டை  விளங்கப்படுத்துவார்கள்.  அவர்களுக்கு இது தேவை இங்குள்ள நிலைமையைப்  புரிந்து கொள்வதற்கு அது தேவை.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6844868-8258575046114348336?l=mauran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mauran.blogspot.com/feeds/8258575046114348336/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6844868&amp;postID=8258575046114348336' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/8258575046114348336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/8258575046114348336'/><link rel='alternate' type='text/html' href='http://mauran.blogspot.com/2010/11/blog-post.html' title='சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக தி. ஞானசேகரனுடன் உரையாடல்'/><author><name>மு.மயூரன்</name><uri>http://www.blogger.com/profile/11870417341172035660</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/SXTeInAyurI/AAAAAAAAAio/nMx-3Kex03Q/S220/fdjhdgjh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TNpg9X3riFI/AAAAAAAAA9w/VbdbBwuR9U4/s72-c/T.Gnansekaran.JPG' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6844868.post-1487201991115513746</id><published>2010-09-10T01:01:00.010+05:30</published><updated>2010-09-14T23:21:21.042+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>பியசேன: கபடத் தமிழ்த்தேசியத்திற்கு கடிக்க  நல்ல அவல்!</title><content type='html'>அம்பாறையில் அவர் வெற்றி பெற்ற போது அந்தச்செய்தி எனக்கு கொஞ்சம் சுவாரசியமாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மேலதிகமாக பியசேனவின் அரசியல் வரலாற்றையோ கொள்கை கோட்பாடுகளையோ நான் அறிய வெளிக்கிட்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பியசேன பதினெட்டாவது திருத்தத்தை ஆதரிப்பதாகச் சொன்ன செய்தி வந்ததுமே அடுத்தடுத்து எப்படியான கருத்துக்கள் வரப்போகின்றன என்று ஊகிக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/TIk3aIK-nZI/AAAAAAAAA9Y/dgOwHVJ57jA/s1600/PIYASENA.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 302px;" src="http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/TIk3aIK-nZI/AAAAAAAAA9Y/dgOwHVJ57jA/s400/PIYASENA.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5515000140701539730" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எனது ஊகத்தின் படி வந்து என் கண்ணில் பட்ட முதல் &lt;a href="http://www.tamilwin.com/view.php?2a0W89XFb2ec1DpiQ30ecbCojt40cd3PZLuI2cd3c6IP5d4b42vVQ6o4b4eiUG1fed0e2ZF2g8d0"&gt;கட்டுரை தமிழ் வின் தளத்தில் வெளியாகியுள்ளது. &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனிச் சொல்லி வேலையில்ல, தமிழ்தேசியத்தை இறுகப்பற்றியபடி சிங்களவன் கொலைகாரன், 2500 ஆண்டு இராஜதந்திரப்பாரம்பரியத்தின் வழி எம் தாயும் தனிப்பெரும் காவல் தெய்வமுமான இந்தியாவையே மயக்கி வைத்திருப்பவன், கண்டால் தமிழனைக் கடித்துத் தின்றுவிடுபவன், சிங்களவனும் தமிழனும் ஒன்றாய் வாழ முடியுமா, சிங்களவன் பிறகு வந்த குடியம்மா, சிங்களவன் எப்போதும் சிங்களவனே என்று வறுத்துக்கொட்டப்போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு காலமும் சோரம் போன சிங்கள இடதுசாரிகளை மட்டுமே உதாரணம் காட்டி வந்த இவர்கள் இனி இந்தப்பட்டியலில் பியசேனவையும் சேர்த்துக்கொள்ளப்போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பியசேன காசுக்கு ஆசைப்பட்டோ என்ன கண்றாவிக்கு ஆசைப்பட்டோ அல்லது வெருட்டுண்டோ இவர்கள் வாய்க்கு நல்ல அவலாக மாறி அநியாயம் புரிந்துள்ளார் என்பதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கையில் சேர்ந்து வாழ முடியாது. சிங்களவர்கள் தமிழர்களை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள்"&lt;br /&gt;&lt;br /&gt;என்பது இந்தத்தேசியவாதிகளின் அடிப்படையான தாரக மந்திரம். இந்த மந்திரத்தைச்சொல்லியே தமிழ் இனவாதத்தை இவர்களால் திறம்படக் கட்டியெழுப்ப முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மந்திரத்தைக்கொண்டே தமிழ் மக்களை மூளைச்சலவை செய்து வாக்குகளை அறுவடை செய்து சுகபோகமாக வாழ்ந்துகொண்டதோடு மட்டுமில்லாமல் விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புக்களின் தடம் பிறழ்வுக்கும் காரணமாக அமைந்து முள்ளிவாய்க்கால் வரைக்கும் கொண்டுவந்து விட்டு அதற்கு அப்பாலும் வண்டியை ஓட்டிச்செல்ல முனைகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்திலும் இதே மந்திரத்தை ஓதிப் பலர் அதி நாயகர்களாக ஆகிவருவதுடன் காலகாலமாக இதே மந்திரத்தை ஓதியே இந்தியாவின் பிராந்திய ஏகாதிபத்திய நலன்களுக்கும்  துணைபோயினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வின் தளத்தில் வந்துள்ள இந்தக்கட்டுரை இவர்களது மனநிலையையும் நிகழ்ச்சிநிரலையும் அபாயத்தையும் புரிந்துகொள்ள அருமையானதோர் எடுத்துக்காட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;/தமிழர் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினரான சிங்களச் சகோதரர் திரு பொடியப்பு பியசேன, அரசுக்கு சார்பாக வாக்களித்தையிட்டு சிலர் ஏக்கமுற்றுள்ளார்கள். அப்படி திகைப்படைந்தவர்களுக்கு இன்னும் அரசியலில் முதிர்ச்சி போதாதே என்றே நாம் கருதலாம்./&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற இனிய வார்த்தைகளுடன் அறிவு முதிர்ச்சி, சிங்களவர் மீதான கனிவு முதிர்ச்சி எல்லாம் ஒருங்கே அமையப்பெற்றவராக எழுதத்தொடங்குகிறார் கட்டுரையாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;கபடமும் காழ்ப்புணர்ச்சியும் இப்படிக் கனிவு முகமூடிதான் போட்டுக்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;/தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்களே அரசுக்கு ஆதரவாக இருக்கும் வேளையில், பியசேனவை அவரது தேசியத்தை காப்பாற்றும் ராஜபக்சாக்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு நாம் எதிர்பார்ப்பது மிகவும் குழந்தைப்பிள்ளைத் தனமாகும். /&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லி தெளிவாக விசயத்துக்கு வருகிறார். தமிழர்களே பேரினவாதத்துக்கு துணைபோகும் போது பியசேன எனும் சிங்களவர் போனது அதிசயமா என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே கவனிக்க வேண்டியது, த.வி.பு தலைவர்கள் "அரசுக்கு" ஆதரவளிக்கிறார்கள் ஆனால் பியசேன "அவரது தேசியத்துக்கு" ஆதரவளிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் சொல்ல வருவது என்னவென்றால், பேரினவாதம் = சிங்களவருடைய தேசியம் என்பதையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;/தமிழர்களாகிய எம்மில் சிருக்கோ பலருக்கோ தமிழ் தேசியத்தில் அக்கறையில்லாது இருக்கலாம், ஆனால் பியசேன அவரது சிங்கள தேசியத்தை எதிர்த்து எம்முடன் நிற்க வேண்டுமென நாம் எதிர்பார்ப்பது ஜனநாயக பண்பாடுகளுக்கு புறம்பானது. /&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லி ராஜபக்சவின் நிகழ்ச்சிநிரல் = சிங்கள மக்களின் தேசியம் என்றும் சொல்லிவிடுகிறார் இந்த ஜனநாயகவாதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பேரினவாதம் = சிங்களவருடைய தேசியம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ராஜபக்சவின் நிகழ்ச்சிநிரல் = சிங்கள மக்களின் தேசியம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரு சமன்பாடுகளும் மிகுந்த ஆபத்தான பொய்களாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;li&gt;சிங்கள மக்கள் பெருமளவில் ஏன் ராஜபக்சவை தேர்தல்களிலும் இன்றும் ஆதரிக்கின்றனர்?&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;li&gt;சிங்களப் பேரினவாதம் ஏன் வேரூன்ற முடிந்தது?&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;li&gt;சிங்களப்பேரினவாதம் இலங்கையின் ஏனைய சிறுபான்மை இனங்கள் மீது புரியும் அடக்குமுறைகளை பெரும்பான்மைச் சிங்களமக்கள் பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பதன் காரணம் என்ன?&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;li&gt;குறிப்பிட்டளவு சிங்களவர்கள் தமிழ் மக்களை அச்சத்துடனும் சந்தேகத்துடனும் பார்ப்பது ஏன்?&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனும் கேள்விகளுக்கெல்லாம், சிங்களவன் அப்படித்தான். சிங்களவனின் ஒரே நோக்கம் தமிழரை ஒழிப்பதுதான் தமிழரை ஒழிப்பதென்று வந்துவிட்டால் சிங்களவர் எல்லோரும் ஒன்றுபட்டு ஒருமித்து பணிபுரிவர் என்றெல்லாம் சொல்லி மிக இலகுவாக கேள்விகளை மழுப்பி விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மழுப்பல் மூலம் இவர்கள் செய்வது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையின் ஆழ அகலங்களையும் மூலங்களையும் அடிப்படைகளையும் முற்றாகவே மக்களிடம் மறைத்து மூடிப் பூசி மெழுகி தமிழ் இனவாதத்தை வளர்த்து அதில் குளிர்காய்வதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் விரிவாகவே தமிழகத்தில் "இத்தாலியாள்" என்றபடியாற்தான் சோனியா தமிழர்களை அழித்தாள் என்றும், ஆரியப்பிசாசுகள் தமிழரை அழிக்கின்ற என்றும் மலையாளிகளால் தான் இந்தியா தமிழரை அழிக்கிறதென்றும் கோசமெழுப்பப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/TIk4ARALhvI/AAAAAAAAA9g/SuOznXLcKz8/s1600/Thamarai.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/TIk4ARALhvI/AAAAAAAAA9g/SuOznXLcKz8/s400/Thamarai.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5515000795907196658" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தாமரை கொஞ்ச நாளைக்கு முன்பு &lt;a href="http://tinypaste.com/060304"&gt;ஒரு கவிதை எழுதி இருந்தார்&lt;/a&gt;. இந்தியா ராஜபக்சவுக்கு உதவித் தமிழரை அழித்ததால் இந்திய மக்கள் அனைவரையும் (குழந்தைகளைத் தவிர்த்து) பலி எடுக்க வேண்டும் என்றும் அந்த நாட்டின் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்து போகவேண்டும் என்றும் கூக்குரலிட்டது அந்தக்கவிதை. தாமரை அடுத்த கண்ணகியாகவே அதன் பின்னர் போற்றித்தூக்கிப் புகழப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த "இத்தாலியாள்" கதை தொடக்கம் "தாமரைக் கண்ணகியின்" கவிதை வரைக்கும் உருப்படியாய் செய்தது ஒரு வேலையைத்தான். அது இந்திய ஆளும் வர்க்கம், தன்னுடைய நலன்களோடு சம்பந்தப்பட்ட பிராந்திய மேலாதிக்கத்துக்காக ஈழத்தில் போர்புரிந்து இத்தனை அழிவுகளை உண்டாக்கியது என்பதை முற்றாகவே மக்களின் அவதானத்திலிருந்தும் அறிவிலிருந்தும் மறைத்துத் துடைத்து மெழுகிவிட்ட அரும் பணியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோன்றுதான் பியசேனவை வைத்து எழுப்பப்படும் தமிழ் இனவாதக் கோசம், சிங்கள இனவாதம் எவரின் நலனுக்காக ஊதி வளர்க்கப்பட்டது, எவரின் நலனோடு அது பின்னிப்பிணைந்தது, எப்படி அது சிங்கள மக்களுக்கு ஊட்டி வளர்க்கப்படுகிறது, அதை எதிர்கொண்டு தோற்கடித்து இலங்கையில் நிலையான அமைதியையும் நல்வாழ்வினையும் இனங்களின் சுய நிர்ணய உரிமைகளையும் எப்படி கண்டடைவது என்பது பற்றிய தேடல்களை எல்லாம் பூசி மெழுகி சிங்கள-தமிழ் இனப்பகையை ஊட்டி, எவருக்கெல்லாம் இந்த இனப்பகை வாய்ப்பாக அமைந்து வந்ததோ அவருக்கெல்லாம் மேன்மேலும் வசதி செய்து கொடுக்கும் வேலையைச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓய்வாக வீட்டிலிருந்து அரசியல் கதைக்கும் தமிழர் முதல் இணையத்தில் எழுதும் தமிழர்வரைக்கும் மெல்வதற்கு இந்த பியசேன அவலையும் அதற்கொரு இனவாத உள்ளடக்கத்தையும் தமிழ் இனவாதிகள் வழங்க வெளிக்கிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பியசேன தாவல்: சிங்களவன் எல்லாம் கொலைகாரன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஹக்கீம் தாவல்: முஸ்லிம் எல்லாம் தொப்பி பிரட்டி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று இந்த அவல் இனவாதச் சுவை ஊட்டப்பட்டுக் காலகாலமாக வழங்கப்பட்டு வந்தது போல் வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;li&gt;எத்தனையோ சிங்களவர்களும் முஸ்லிம்களும் தமிழரது சுயநிர்ணய உரிமையை ஆதரித்து நிற்பதும்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;li&gt;பதினெட்டாவது திருத்தம் இலங்கையில் எல்லா இனங்களும் இணைந்து எதிர்க்கும், போராடும் விடயமாக மாறியிருப்பதும்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;li&gt;சிங்களப் பேரினவாதம் பேசிக்கொண்டிருந்தவர்களே அதிர்ந்துபோய் நிற்கும் அடுத்த கட்ட பாசிச நிலையாகி நிற்பதும்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;li&gt;காட்டுப்புலியடித்த நாட்டுராஜாவின் நோக்கங்கள் மெல்ல மெல்ல மூளைச்சலவை செய்யப்பட்ட சிங்கள மக்கள் மத்தியிலேயே வெளுத்து வருவதும்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;li&gt;பேசிய தேசியமும், வாய்ச்சவடால் ஏகாதிபத்திய எதிர்ப்பும், பக்திப்பழமாகித் தூக்கியாடிய பவுத்தக் காவலன் பிம்பமும் புலியடித்ததும் எலிபிடித்ததும் எல்லாம் மெல்ல மெல்லக்கரைந்து உண்மை முகம் அதிகார வேட்கையே என்ற தகவல் மெல்ல மெல்ல இனபேதமின்றி கசிய ஆரம்பிப்பதும்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;li&gt;பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த ஆட்கள் என்னவெல்லாம் கூத்தாடுவார்கள் என்பது இன்னொருமுறை வெளிச்சத்துக்கு வருவதும்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;ul style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;li&gt;இந்தியா அமெரிக்கா சீனா  முதலான ஏகாதிபத்தியங்களின் கைகள் இந்த அதிகார வேட்கையோடு தம்மை எப்படி பிணைத்துக்கொண்டுள்ளன என்பது பற்றி சனங்கள் யோசிக்கப்பார்ப்பதும்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதுவும் மக்களின் கண்களுக்குத் தெரிந்துவிடக்கூடாதென்பதில் இருபக்க இனவாதிகளும் கவனமாகவே இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான காரணம் இருக்கும் இடத்தை மறைத்து வேறொரு இடத்துக்கு பொய்யான எதிர்ப்பையும் கோசங்களையும் எறிவதன் மூலம் மிகத்திறமையாக மக்களை ஏமாற்றுகிறார்கள் சுயநலவாதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தவறான அரசியல் பாதை என்பது மக்களிடம் பொய் சொல்வதிலிருந்தே ஆரம்பிக்கிறது. மக்களிடம் பொய் சொல்லிச்சொல்லியே பயணிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பொய்களை உரித்து உண்மையான எதிரி இருக்குமிடத்தை தேடியறியவும் இனங்காணவும் நாம் அனைவரும் உழைக்காமற்போனால்&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்தும் சிங்களவன் கொலைகாரனாகவும் முஸ்லிம் தொப்பி பிரட்டியாகவும் தமிழன் குள்ளநரியாகவும் பயங்கரவாதியாகவும் சந்ததி சந்ததியாக இந்த நாட்டில் நாசமாக வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிந்திய வரவு:&lt;br /&gt;&lt;br /&gt;[பியசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பற்றி விமர்சிக்கிறார்]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Q1htJPT8IBM?fs=1&amp;amp;hl=en_US&amp;amp;rel=0&amp;amp;color1=0x3a3a3a&amp;amp;color2=0x999999"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Q1htJPT8IBM?fs=1&amp;amp;hl=en_US&amp;amp;rel=0&amp;amp;color1=0x3a3a3a&amp;amp;color2=0x999999" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6844868-1487201991115513746?l=mauran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mauran.blogspot.com/feeds/1487201991115513746/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6844868&amp;postID=1487201991115513746' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/1487201991115513746'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/1487201991115513746'/><link rel='alternate' type='text/html' href='http://mauran.blogspot.com/2010/09/blog-post_10.html' title='பியசேன: கபடத் தமிழ்த்தேசியத்திற்கு கடிக்க  நல்ல அவல்!'/><author><name>மு.மயூரன்</name><uri>http://www.blogger.com/profile/11870417341172035660</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/SXTeInAyurI/AAAAAAAAAio/nMx-3Kex03Q/S220/fdjhdgjh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/TIk3aIK-nZI/AAAAAAAAA9Y/dgOwHVJ57jA/s72-c/PIYASENA.JPG' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6844868.post-9080487420258759177</id><published>2010-09-05T02:33:00.003+05:30</published><updated>2010-09-05T02:44:22.209+05:30</updated><title type='text'>பால்வினைத்தொழில் - இஸ்லாம் - அறம் என்பதன் வரைவிலக்கணம் - நீ யார் பக்கம்?</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;[கலையரசனின் &lt;/span&gt;&lt;a style="color: rgb(0, 51, 0);" href="http://kalaiy.blogspot.com/2010/08/blog-post_25.html"&gt;அரபு விலைமாதர்கள் - நுகர்பொருள் பலியாடுகள்&lt;/a&gt;&lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;  என்ற பதிவினை facebook இல் பகிர்ந்ததைத்தொடர்ந்து அங்கே அறுபதையும் தொட்டு நீளுகிற உரையடால் ஒன்று ஆரம்பித்தது. இவ்வுரையாடலை தொடர்ந்தும் மூடிய நிலையில் fb இல் செய்வது பொருத்தமாயில்லாத காரணத்தால் இங்கே பதிவிடுகிறேன். மிக நீண்ட உரையாடல். ஆர்வமிருந்தால் மட்டும் படியுங்கள்]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகமயமாக்கலின் பின்னர் பாலியல்&lt;br /&gt;தொழிலாளிகளின் நோக்கமும் மாறியுள்ளது. முன்னரெல்லாம் இந்த தொழிலில்&lt;br /&gt;ஈடுபடும் பெண், வறுமை காரணமாக, தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய&lt;br /&gt;இதை தேர்ந்தெடுத்தாள். நுகர்பொருள் கலாச்சாரம் சராசரி மொரோக்கர்களின்&lt;br /&gt;கனவுகளை மாற்றி விட்டது. சந்தையில் கடைசியாக வந்துள்ள செல்லிடத்&lt;br /&gt;...தொலைபேசிக்காக, அழகான ஆடைக்காக, விலைமதிப்பற்ற நகைகளுக்காக இளம் பெண்கள்&lt;br /&gt;ஆசைப்படுகிறார்கள். இவற்றை அடைவதற்காக அவர்கள் தமது உடலை விலை பேச தயாராக&lt;br /&gt;இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;August 26 at 11:50pm&lt;br /&gt;&lt;br /&gt;Mayu Mayooresan, Jamalan Jahir Hussain, Sivarasa Karunagaran and 4 others like this.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;Ashok Vish &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;this is what they call FM.....try to guess it&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;[குர் ஆனில் பால்வினைத்தொழிலாளிகள் குறித்துவரும் அத்தியாயத்தின் பல வாசகங்களை நண்பர் Nirzaf N Nirzaf தந்திருந்தார். பின்னர் அவற்றை நீக்கிவிட்டார்]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‎@Nirzaf N Nirzaf குர் ஆனின் பால்வினைத் தொழிலாளர்கள் தொடர்பான அந்த அத்தியாயம் படித்துள்ளேன். அடிமைகள் பால்வினை அடிமைகளாகவும் நடத்தப்படுவது பற்றி அதில் எதுவுமில்லை. ஆனாலும், விபசாரன் என்கிற விஷயம் குறித்து அது பேசுவது முக்கியமானதும் முற்போக...்கானதுமாகும். விபசாரம் நடக்கிறதென்றால் அங்கே ஆண் பெண் இருவரும் விபசாரம் செய்தாகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணுக்கும் தண்டனை என்று சொல்வது ஒப்பீடளவில் முற்போக்கானது. இயேசு நாதர் காலத்தில் அவர் மிகுந்த மனவருத்தத்துடன் நேரடியாகச்சொல்லவும் முடியாத சூழலில் "முதலில் கல்லெறியட்டும்" என்று சொல்லி அமைதியானார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிக்கல் எங்கே வருகிறதென்றால், கடுமையான இசுலாமிய நாடுகளாகக் கருதப்படும் நாடுகளில், விபசாரம் செய்யும் ஆணுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படுகிறதா என்பதுதான். பெண் மட்டுமே பாதிக்கப்படும் நிலை தான் தொடருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண் பலவந்தமாக பால்வினைத்தொழிலுக்குள் திணிக்கப்பட்டு சுரண்டப்படுகிறாள் என்கிற அடிப்படையில் சமூக நீதி ஆர்வலர்கள் பால்வினைத்தொழிலை எதிர்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குர் ஆனோ, ஷரீஆ வோ, பவுத்தமோ எதுவோ எந்தக்கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவ்வம்மதங்களைக் காக்கும், பின்பற்றும் நாடுகளாக தம்மை அறிவித்துக்கொள்பவை, அந்நாடுகளின் அதிகாரத்தில் உள்ளவர்களின் நலன்களின் அடிப்படையிலேயே சட்டங்களை அமுலாக்குகிறா...ர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விபசாரத்துக்கான தண்டனை சவூதியின் சாதாரண மக்களுக்கு நிறைவேற்றப்படும், ஆனால் பெரிய பணக்கார ஷேக்குகளுக்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகார வர்க்கம் குர் ஆனையோ வேறு மத நூல்களையோ தமது நலனுக்காகப் பயன்படுத்தும்போது அம்மதநூல்களை "அனுப்பி" வைத்த கடவுளர் கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள் :)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு பெண் தன் சொந்த உடலை தன் சுயவிருப்பின் பேரில் வருவாய் வழியாகப் பயன்படுத்த விரும்பின...ால் அதைத்தடுக்க எவருக்கும் உரிமை உண்டா என்ற கேள்வி தற்போது எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Sivarasa Karunagaran  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய இதை மாதிரி இல்லாவிட்டாலும் வன்னியில் வறுமை பாலியல் தொழிலுக்கு ஊக்கத்தைக் கொடுக்கப் போகிறது. இப்போது ஆடைத் தொழிற்சாலைகளுக்குப் போக முயற்சிக்கிறார்கள். அதற்கும் தடை எனடறால், அவர்கள் தங்கள் வாழ்க்கைக்காக தங்களைக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அடுத்த கட்டமாக அவர்களும் நாகரீகத்தை நோக்கி அதன் தேவைகளை நோக்கி நகருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பால்வினைத்தொழில் தொடர்பான மதங்களது கண்ணோட்டத்துக்கும் சமூக நீதிப் போராளிகளின் கண்ணோட்டத்திற்கும் அடிப்படையில் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மதங்கள் தம் வழக்கப்படி,&lt;br /&gt;&lt;br /&gt;1. இம்மை, மறுமை, பாவம் புண்ணியம் என்கின்றன.&lt;br /&gt;...&lt;br /&gt;2. இதனைத் தனிமனித ஒழுக்கப்பிரசிச்னையாக பார்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;3. தனிமனிதர்களிலிருந்து சமூகத்துக்கு தொற்றி விடப்படும் கேடு என்று பார்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;4. இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட தனி மனிதர்களைத் தண்டிப்பதன் மூலம் இப்பிரச்சினைய தீர்க்கலாம் என்று நினைக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சமூக விஞ்ஞானிகளின் பார்வை இதற்கு எதிர்மாறாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;1. பால்வினைத்தொழில் பெண்களை மட்டுமே உடலாலும் உழைப்பாலும் ஒட்டச்சுரண்டும் ஆணாதிக்க உலகின் உருவாக்கமாக பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. இத்தொழில் ஈடுபடும் பெண்கள் அல்ல, மாறாக அப்பெண்களை இத்தொ...ழிலுக்குள் தள்ளும் பெரும் மாபியா வலைப்பின்னல்களும் அதனால் லாபமீட்டும் பெரும் பால்வினைத் தொழிற்றுறை முதலாளிகளும் தான் குற்றவாளிகள் என்ற உண்மை வலியுறுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3. சமூக அமைப்பும், பொருளாதார அமைப்பும் தனிமனிதர்கள் மீது செய்யும் கேடாகவே இது பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;4. தனிமனிதரைத்தண்டிப்பதல்ல, மாறாக, பால்வினைத்தொழில் எனும் பெண்கள் மீதான பெரும் சுரண்டலை ஒழிக்க சமூக - பொருளாதார அடிப்படைகள் மாற்றம் காண வேண்டும் என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மத நூல்களின் அடிப்படையில் சிந்திக்க, சட்டமியற்ற, தண்டிக்க வெளிக்கிடும்போது, அது உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களையே தண்டிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், ஒட்டுமொத்த குற்ற வலைப்பின்னலும், மோசமான சமூக-பொருளாதார அமைப்பும் இலகுவாக...க் கட்டிக் காக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Shafie Salam&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;@ Mauran&lt;br /&gt;&lt;br /&gt;சரி,இறைவன்,மதம்,கட்டுப்பாடு,மறுமை என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து ஒரு கேள்வி கேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;...உங்கள் முடிவு என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;விபச்சாரம் அனுமதிக்கப்பட வேண்டுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது தண்டிக்கப்பட வேண்டுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‎@Shafie Salam&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் விபசாரம் என்றால் என்ன என்று வரைவிலக்கணப்படுத்திவிடுவோம். ஏனென்றால் அரசியல் விபசாரம் தொடக்கம் அறிவு விபசாரம் வரைக்கும் இருக்கிறது. :)&lt;br /&gt;&lt;br /&gt;"ஓர் ஆணோ பெண்ணோ மாற்றுப் பாலினரோ தம் உடலைப் ஏதுமொரு பால்வினை நோக்கத்துக்குப் பயன்படுத்...தவென இன்னொருவருக்கு வாடகைக்கு விடுவது, அவ்வாறு வாடகைக்கு விடப்படும் உடலைப் பணம் கொடுத்துப் பயன்படுத்துவது விபசாரம் எனப்படும்" இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் தெளிவாக உடலை வாடகைக்கு விடுபவரைப் "பால்வினைத் தொழிலாளி" என்றும் வாடகைக்குப் பெறுபவரைப் "பால்வினை நுகர்வோர்" என்றும் பிரித்துக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;விபசாரம் ஆதிகாலம் தொட்டே மிகப்பெரும் தொழிற்றுறையாக இயங்கி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுபான்மை ஆண் பால்வினைத்தொழிலாளிகள் இருந்தபோதும் மிகப்பெரும்பான்மையான பால்வினைத்தொழிலாளர்கள் பெண்களும் மாற்றுப்பாலினருமே.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றப்பக்கமாக, ஆதிகாலம் தொட்டே மிகப்பெரும்பான்மையான பால்வினை நுகர்வோர் ஆண்களே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கு சொத்துரிமை இல்லாதிருந்தது, பெண்கள் ஆண்களின் தனிச்சொத்தாக மட்டுமே இருந்தது, பெண்களுக்கான பாலியல் சுதத்நிரம் முற்றாகவே மறுக்கப்பட்டு ஆண்களுக்கு கட்டற்ற சுதந்திரம் பெற்றுத்தரப்பட்டது முதல்,&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பெண்களை விட ஆண்கள் அதிக சொத்துடைமைய...ும், பாலியல் சுதந்திரமும் கொண்டிருக்கும் காணம் வரை பல காரணங்களால்,&lt;br /&gt;&lt;br /&gt;பால்வினைத்தொழிற்றுறை ஆண்களால் ஆண்களுக்காக நடத்தப்படும் தொழிற்றுறையாக இருக்கிறது. அங்கே பெண்களும் மாற்றுப்பாலினரும் தொழிலாளிகளாக உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனாற்றான் பால்வினைத்தொழிலை முழுமையான ஆணாதிக்கத் தொழிற்றுறையாகப் பார்க்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான மாபியாத்தனமான தொழிற்றுறையாக இயங்கும் சிவப்பு விளக்குத் தொழிற்றுறையினுள் விற்பனைப்பண்டமாகவும் தொழிலாளராயும் இயங்கும் பெண், மாற்றுப்பாலினப் பால்வினைத்தொழிலாளிகள் அடிமைகள் போல, கூட்டம் கூட்டமாகப்பிடித்துவரப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு ...சித்திரவதைகளினூடாகவும் ஒட்டச்சுரண்டப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டத்துக்குப்புறம்பான தொழிற்றுறையாக இருக்கும் காரணத்தால் தொழிலாளருக்குரிய அடிப்படை உருமைகள் தொடக்கம், மனித உரிமைகள் வரைக்கும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அவ்வுரிமைகளைக் கோரி ஒன்றிணைந்து போராடவும் அவர்களுக்கு முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு&lt;/span&gt;. &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;மயூரன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது உங்கள் கேள்விக்கான பதிலுக்கு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களையும் மாற்றுப்பாலினரையும் ஆண்களையும் கூட கொத்தடிமையாக்கி, சித்திரவதை பண்ணி ஒட்டச்சுரண்டும் இந்த விபசாரத்தொழிற்றுறை அழித்தொழிக்கப்படவேண்டியதே.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொழிற்றுறையை நிர்வகித்து நடத்தும் மாபியா ...வலையமைப்பு, அதன் முதலாளிகளும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஏற்கனவே சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் பால்வினைத்தொழிலாளிகள் தண்டனைக்குரியவர்கள் அல்ல. மாறாக அவர்கள் மறுவாழ்வளிக்கப்படவேண்டிய பாதிக்கப்பட்ட மனிதர்கள். அவர்கள் மீது சமூகமும் சட்டங்களும் அன்பும் ஆதரவும் கொண்டிருக்கவேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது நான் உங்களிடம் கேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு அடக்குமுறைகளூடாகவும், சமூக பொருளாதார நிர்ப்பந்தங்களினூடாகவும் பலியாடுகளாக்கபப்ட்டுச் சுரண்ட்ப்படும் இந்த&lt;br /&gt;&lt;br /&gt;விபசாரிகள் தண்டிக்கப்பட வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Shafie Salam&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பதில் சொல்ல கொஞ்சம் Time வேணும் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Shafie Salam&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் கேட்ட கேள்விக்கு உங்கள் பதிலின் சுருக்கம் .&lt;br /&gt;&lt;br /&gt;கட்டாயப்படுத்தி விபச்சாரம் செய்விப்பவர்களை தண்டிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;...Okay.&lt;br /&gt;&lt;br /&gt;சுய விருப்பத்தின் பெயரில் Or பணத்துக்காக செய்பவர்கள்/செய்விப்பவர்களை என்ன செய்ய வேண்டும் ?&lt;br /&gt;இன்ஷா-அல்லாஹ், முடிந்தவரை உடனடியாகப் பதில் தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்ன பதிலின் பாதியைத்தான் உங்க்ள் சுருக்கம் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்னது இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒரு பால்வினைத்தொழிலாளி சுரண்டப்படும், சித்திரவதைக்குள்ளாகும் பாதிக்கப்பட்ட ஆளாக இருப்பதால் அவர் தண்டிக்கப்படக்கூடாது.&lt;br /&gt;...&lt;br /&gt;2. பால்வினைத்தொழிற்றுறையை அமைத்து ஆளும், பால்வினைத்தொழிலாளிகளை வதைத்துச் சுரண்டும் மாபியா, முதலாளி வலையமைப்பு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் இரண்டாவது கேள்விக்கான பதிலையும் இந்த இடத்திலேயே தொடங்குவது உரையாடலை மேலும் சிக்கலாக்கும் என்பதால் இந்த விடயத்தை முடித்துக்கொண்டு அதற்கடுத்து அங்கே வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Shafie Salam&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//பால்வினைத்தொழிற்றுறையை அமைத்து ஆளும், பால்வினைத்தொழிலாளிகளை வதைத்துச் சுரண்டும் மாபியா, முதலாளி வலையமைப்பு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். \\&lt;br /&gt;&lt;br /&gt;நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;...1)ஒரு மனிதனை அல்லது மனிதர்களை வேறு ஒரு மனிதன் அல்லது மனிதர்கள் துன்புறுத்துவதனால் , அத் துன்புறுத்தும் மனிதனை அல்லது மனிதர்களை மீண்டும் ஏன் துன்புறுத்த வேண்டும் ? அல்லது தண்டனை வழங்க வேண்டும் ? .&lt;br /&gt;&lt;br /&gt;2)அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காக இப்படி தண்டனை வழங்க முற்பட்டு அதற்காக குழுக்கள்,நீதிமன்றங்கள்,சட்டங்கள் எல்லாம் அமைத்துக் கொண்டு இருப்பதனால் நேரமும்,பணமும் தான் விரயம் எனக் கருதுகிறேன்.நீங்கள் சொல்வது போல தண்டனை வழங்குவதனால், அதற்காகப் போராடுவதனால் , அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு ஞாயத்தைப் பெற்றுக் கொடுப்பதனால் என்ன பயன் இருக்கிறது ?&lt;br /&gt;&lt;br /&gt;3)இப்படி ஒரு முறையை யார் உருவாக்கியது ?&lt;br /&gt;&lt;br /&gt;4)ஒரு பேச்சுக்கு நான் இந்த அநீதி இழைக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக , அல்லது வேறு யாராவது இந்தத் தொழிலாளர்களுக்காகப் போராடி , அவர்களுக்காக ஞாயத்தையும் , முதாலாளி வர்க்கத்துக்காக தண்டணையையும் பெற்றுக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.இதனால் எனக்கு அல்லது இதற்காகப் போராடியவருக்கு என்ன லாபம் ?&lt;br /&gt;&lt;br /&gt;கோபித்துக் கொள்ளாமல் இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீதிக்காகப் போராடுவதால் , அநீதியைத் தண்டித்துத் தோற்கடிக்க முயலுவதால் யாருக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்கள் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது எது நீதி எது அநீதி என்ற கேள்விக்கூடாக வந்து சரி என்றால் என்ன தவறு என்றால் என்ன என்ற வரைவிலக்கணத்தைச் சொல்லச்சொல்லிக் கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஓர் அடிப்படை மெய்யியல் கேள்வி. மிக மிகச் சிக்கலான கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;கூடவே தவறுக்கு எதிராக ஏன் போராட வேண்டும் என்று... இன்னொரு மெய்யியல் கேள்வியையும் கேட்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Shafie Salam&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் தான் நாத்தீகத்தை நான் மறுக்க வேண்டி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் இந்தப் பிரபஞ்சம் ஆரம்பமானது பெரு வெடிப்புடன்.அதற்கு முன் ஒன்றும் இருக்கவில்லை, வெறும் சூனியத்திலிருந்தும்/இல்லாமையிலிருந்தும் இந்தப் பிரபஞ்சம் ஆரம்பமானது.பின் பல கோடி ஆண்ட...ுகளுக்குப் பிறகு நாமெல்லாம் குரங்குகளிலிருந்து கூர்ப்படைந்து வந்தோம் . சரியா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆக எல்லாமே இந்தப் பெரு வெடிப்புக்குப் பிறகு தான் தற்செயலாக உருவானது , மேலும் மனிதன் தான் அவன் கூர்ப்படைந்த பிறகு சட்டங்களை/வரையறைகளை தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நீதி/அநீதி, ஞாயம்/தர்மம் , நல்லது/கெட்டது , இவையெல்லாம் யாராவது அல்லது ஏதாவது ஒன்றினது உருவாக்கமாகத்தான் இருக்க வேண்டும் . இல்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் நாம் இதற்கெல்லாம் யாரையும் கட்டுப்படச் சொல்லவோ , அல்லது நாமே அந்த வரையறைகளுக்கு கட்டுப்படவோ தேவை இல்லை. ஏனென்றால் அதனால் நமக்கொன்றும் நிகழப் போவதில்லை. இந்த நீதி/அநீதி, ஞாயம்/தர்மம் , நல்லது/கெட்டது என்பவற்றையெல்லாம் எங்களுக்கு முன்னிருந்த ஏதாவது ஒரு மூத்த குரங்கு தான் உருவாக்கி இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Shafie &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;Salam&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;So , ஒருவரை நான் கொலை செய்தாலும் என்னை யாரும் தடுக்கவோ/தண்டிக்கவோ வரக் கூடாது.ஏனென்றால் தவறு என்று ஒன்றுள்ளது, அதை நாம் செய்யக் கூடாது , அந்த தவறு என்ற பட்டியலில் இந்தக் கொலை அடங்கும் என்று வரையறுத்தது ஒரு குரங்கு , அல்லது கொஞ்சம் கூர்ப்படை...ந்த மனிதக் குரங்கு சரியா ? .அதற்கு நாம் ஏன் கட்டுப் பட வேண்டும் ? சொல்லுங்கள் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே மனிதனால் வரையறுக்கப்பட்ட எல்லாத் தவறுகளையும் சொல்லாம், எல்லா நல்லதையும் சொல்லலாம்.அதை சிலர் ஏற்கலாம் , பலர் மறுக்கலாம்.யாரும் யாரையும் கேள்வி கேட்க முடியாது. அப்படியானால் கடைசி முடிவு என்ன ? எல்லோரும் அவர் அவர் இஷ்டத்துக்கு வாழ வேண்டும்.யாரையும் கொல்லலாம்,எதையும் அழிக்கலாம்.எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.நாமெல்லாம் சிறிது காலத்தில் அழிந்து போகப் போகின்ற (மரணம்) Intelligent குரங்குகள் சரிதானே ?&lt;br /&gt;&lt;br /&gt;அது தான் நான் சொல்கிறேன். ஒரு மனிதன் செய்வதை தவறு அல்லது நல்லது என்று கூட நம்மால் சொல்ல முடியாது.ஏனென்றால் அது சிலர் பார்வையில் தவறாகும்.சிலர் பார்வையில் சரியாகும்.இதெல்லாம் மனிதனின் உருவாக்கம் தானே ? .இதில் யாரும் கட்டுப் படத் தேவை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Shafie Salam&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் அங்கு இப்படி நடக்கிறது , இங்கு அப்படி நடக்கிறது என்று நாம் புலம்புவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. நல்லது கெட்டது என்றே ஒன்றில்லை எனும் பொழுது , எப்படி நாம் புலம்புவது ,எதை வைத்து புலம்புவது.&lt;br /&gt;ஆகவே இத்தொழிற்றுறையை நிர்வகித்து நடத்தும் மாபி...யா ,வலையமைப்பு,அதன் முதலாளிகளும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த Main பிரச்சினையை நாத்தீகர்கள் பார்ப்பதே இல்லை. அவர்கள் செய்வதெல்லாம் "அங்க பாருங்க மதம் என்ற பெயரில் சண்ட பிடிச்சிக்கிறாங்க" , "ஐயோ அங்க அநியாயம் நடக்குது" என்று புலம்புவது மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் வேடிக்கை என்னவென்றால் நாத்தீகர்கள் , வெகுவாக Blood Donation செய்வார்கள் .ஏனென்று கேட்டால் விடை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மயூரன் மேலே நான் சொன்ன விடயங்களுக்கு உங்களால் முடிந்தால் பதில் தாருங்கள். இது வரை எத்தனையோ நாத்தீக/ஆத்தீகர்களுக் கிடையிலான விவாதங்களைப் பார்த்துள்ளேன்.எந்த ஒன்றிலும் எந்த நாத்தீகனும் இந்தக் குழப்பத்துக்கு விளக்கம் சொன்னதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விடயத்தை நன்கு கவனியுங்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் என்றொருவன் இல்லையென்று நாம் வாதிக்கத் துவங்கினால் , நாமே பொய்யாகிப் போகிறோம் . பார்த்தீர்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Shafi, நீங்கள் கேட்டதற்கு நான் இன்னும் பதில் சொல்லி முடிக்கவில்லை. :)&lt;br /&gt;&lt;br /&gt;முன் தோன்றிய மூத்த குரங்கொன்றோ அல்லது தனி மனிதர் ஒருத்தரோ போதனை போல இதுதான் சரி இதுதான் தவறு என்று சொன்னதாகவும், அதிலிருந்தே சரி தவறு என்கிற கண்ணோட்டம் உற்பத்தியாவதாகவும் ...நம்புகிற உலகப்பார்வை அல்ல என்னுடையது.&lt;br /&gt;&lt;br /&gt;எது சரி எது தவறு என்கிற கண்ணோட்டம் காலத்துக்குக்காலம், சமூகத்துக்குச்சமூகம், சூழலுக்குச்சூழல், ஆட்களுக்கு ஆட்கள் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. மாறிக்கொண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று சரியாயிருந்தது இன்று தவறாகலாம். நேற்று தவறாயிருந்தது இன்று சரி என ஏற்றுக்கொள்ளப்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் சரியான ஒன்று இங்கிலாந்தில் தவறெனக் கருதப்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் எது சரி எது தவறு என்பதை சூழலும் தேவைகளும், நிர்ப்பந்தங்களும், வாழ்க்கை முறைகளும், உற்பத்தி முறைகளுமே தீர்மானிக்கின்றன. தனிமனிதர்கள் தீர்மானிக்க முடியாது.&lt;br /&gt;இவ்வாறான சூழல் காரணிகள் குறித்த மக்கள் கூட்டத்திடையே சரி தவறு பற்றிய கண்ணோட்டங்கள் உருவாகக் காரணமாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு மக்களிடையே உருவாகும் கண்ணோட்டங்கள் திரண்டெழுந்து நீதி நூல்களாக, மதங்களாகத் தோற்றம் பெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பாலில் திரளுகிற வெண்ணெயை ஏதாவதொரு கரண்டியால் அள்ளுவதைப்போல மக்கள்டையே உருவாகும் சரிதவறு குறித்த கண்ணோட்டங்களைத் திரட்டி பொழிப்பாக திருவள்ளுவர் போன்றோ புத்தரைப்போன்றோ ஒருவர் வந்து நூலுருவில், போதனையாக சொல்லிவிட்டுப்போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி தவறு பற்றிய கண்ணோட்டம் ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி இருந்ததற்கு மேலதிகமாக, அதற்கு ஒரு வர்க்கச்சார்பும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளுவோருக்குச் சரியாக இருப்பது ஆளப்படுவோருக்கு நியாயமாக இருந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒடுக்குவோருக்குத் தவறாகப்பட்டது ஒ...டுக்கப்படுவோர் நிலையில் தவறானதாக இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆள்வோரும் ஒடுக்குவோரும் இதுதான் சரி இது தவறென தமக்குச்சார்பான கண்ணோட்டம் ஒன்றை தமது அதிகாரம் பலம் போன்றவற்றைக்கொண்டு தம் ஆளுகைக்குட்பட்ட எல்லோர் மீதும் திணிக்கிறார்கள். இதை நீதி, சட்டம் என்ற வடிவில் ஒடுக்கப்படுவோர் வேறி வழியின்றி ஏற்றும் சுமந்தும் வாழ்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முரண்பாடு முற்றும் ஒரு கட்டத்தில் ஒடுக்கப்படுவோர் தமக்குச் சரியானதை நிறுவ ஒடுக்குவோரை எதிர்த்துப் போரிடுகிறார்கள். கிளர்ச்சி செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எடுத்துக்காட்டாக யேசுநாதர் அதுவரை காலமும் ஆளும் வர்க்கத்துக்குச் சரி எனப்பட்டதை எதிர்த்து கேள்வி கேட்டார். ஆளப்படும் வர்க்கத்துக்குச்சார்பான நீதி பற்றி பேசினார். ஆளும் வர்க்கத்தால் கொல்லப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான கிளர்ச்சி ஒன்றின் போது நாம் எவருடைய "சரி" யைச் சார்ந்து நிற்பது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்கேள்வியே எனது உலகப்பார்வையை உருவாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு சிறுபான்மையோர், தமது நலனுக்காகவும் பேராசைக்காகவும் சுகபோகத்துக்காகவும் இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் மனிதர்களையும் விலங்குகளையும் ஒட்டச்சுரண்டுகின்றனர். பெரும்பான்மையாக இருக்கும் மனிதர், உயிரினங்களின் நலன்களை தமது சொந்த சுகபோகத்துக்காக குலைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒடுக்கும் வர்க்கமாக இருந்துள்ளனர். இவர்கள் வரலாறு வளர்ந்து செல்வதைத் தடுப்பார்கள். உலகம் அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கான மதங்களையும் நீதி நூல்களையும் ஆதரிப்பார்கள். ஏனெனில் உலகம் அப்படியே இருந்தால்தான் இவர்களது சுகபோகமும் அப்படியே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றில் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த ஒடுக்கும் வர்க்கம் தோற்கடிக்கப்பட்டு புதிய நிலையும் புதிய ஒடுக்கும் வர்க்கமும் தோற்றம் பெற்றுள்ளது. இதன்வழி மனித குலம் கூர்ப்படைந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தவரை அனைவரும் நலமாக வாழ்கின்ற, இயற்கை வளங்களும் உயிரினங்களும் பேணி வளர்கிற ஆரோக்கியமான உலகம் ஒன்று கூர்ப்படையும் நிலைக்கு ஒடுக்குவோர் அச்சுறுத்தலாக அமைகிறார்கள். எனவே நான் ஒடுக்கப்படுவோரின் நியாயத்துக்கு, அவர்களின் "சரி" இற்குச் சார்ப...ாக நிற்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காலகட்டத்தில் மனிதரின் அறிவும் அனுபவமும் ஆய்வறிவும் வளர்ந்திருக்கிற நிலையில் பல்வேறு தளங்களிலும் நிகழும் ஒடுக்குமுறைகளை இனங்காணத்தக்கதாக இருக்கிறது. ஒடுக்குவோர்-ஒடுக்கப்படுவோர் என்ற எளிய தெளிவான பிரிப்புக்கு மேலதிகமாக பல்வேறு தளங்களில் ஒடுக்குமுறைகள் இயங்கிக்கொண்டிருப்பதை கண்டறிந்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாக எல்லாவகையான ஒடுக்குமுறையிலிருந்தும் சுரண்டல்களிலிருந்தும் விடுபடுவதே மனிதகுலமும் இந்த உலகமும் அடுத்த சிறப்பான மேன்மையான கட்டத்தை அடைவதற்கான வழி என்று கண்டுபிடிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை உயிரியல் விஞ்ஞான ரீதியாக அணுகினால் உயிரினங்களினதும் மனிதர்களினதும் "பிழைத்துவாழ்வதற்கான" உந்துதல் என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எதற்காகப் போராடுகிறோம், எந்த நலனுக்காகப் போராடுகிறோம் என்று நீங்கள் கேட்கும்போது, அதற்கான பதில் இதுதான். நாமும் எமது சந்ததியும் கூடவாழும் இயற்கையும் உயிரினங்களும் சிறப்பான உலகொன்றில் வாழ்வதற்காகப் போராடுகிறோம். அனைவரும் "பிழைத்துவாழ்வதற்காக" போராடுகிறோம். strugle for the survival. இது ஓர் உயிரியல் விஞ்ஞான நிகழ்வு.&lt;br /&gt;&lt;br /&gt;அடக்குமுறை செய்வோரைத் தண்டித்து, அவர்களைப் பலவீனப்படுத்தி அடங்கியிருக்கும் பெரும்பான்மையோரை விடுவிக்கப்போராடுகிறோம். அப்போது இன்னும் அதிகம் பேர் இந்த உலகில் ஆரோக்கியமாவும் நன்றாகவும் வாழ்வர். அவர்களது சந்ததியும் அந்த ஆரோக்கிய வாழ்வை அனுபவிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஞ்ஞானப்பார்வைக்கு மேலதிகமாக, மனித அடிப்படை இயல்புகளான இரக்கம், அன்பு, கருணை போன்றவை வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;(இவை கூட உயிரியல் ரீதியாக பிழைத்துவாழும் உந்துதலை வைத்து விளக்கப்படுகின்றன)&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்களிடத்தில் அன்பாயிரு. பாதிக்கப்படுவோர் மீது அனுதாபம் கொள்ள...ு என்று போதிக்காத மதநூல்களே இல்லை என்று நினைக்கிறேன் (அவை இந்தப்போதனைக்கு முரணான வேறு போதனைகளை சொல்லிச்சென்ற போதிலும்)&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு, அனுதாபம் என்பது மனித விலங்கின் அடிப்படை இயல்பாக இருப்பதால் அதனைப்போதிக்காமல் மதமொன்று மக்கள் மத்தியில் செல்வாக்குப்பெற முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்முன்னே ஓர் அநியாயம் நடக்கும்போது, ஓர் அப்பாவி பாதிக்கப்படும்போது அதைக்கண்டு மனம் வெம்பாமல் இருக்கும் ஒருவர் மனிதராகவே இருக்க முடியாது. விலங்குகளுக்குக்கூட இந்த உந்துதல் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன் நான் நீள எழுதிய விஞ்ஞானரீதியான காரணங்களைத்தான் ஏற்கவேண்டாம், இவ்வாறானதொரு மனிதாபிமானப் பார்வையைக்கூட நீங்கள் கொண்டிருக்க மாட்டீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இயேசுநாதர் சொன்னதைப்போல, "உன்னை நேசி, உன்னைப்போலவே உன் அயலானையும் நேசி" என்கிற அன்பின் மிக அடிப்படையான கோரிக்கையைக்கூட நிராகரிக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பால்வினைத்தொழிலாளி தண்டிக்கப்படும்போது, உண்மையாகவே மிகப்பெரும் தண்டனைக்குள்ளான அந்த மனித உயிர் மறுபடியும் அநீதியான முறையில் தண்டிக்கப்படுவதை உங்கள் மனம் எதிர்த்துக் கொதிக்காதா? அங்கே நீதிகேட்டு, அத்தண்டனைக்கு எதிராக செயற்பட அன்பும் மனிதாபிமானமும் உங்களை உந்தாதா?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் சொல்லும் ஆத்திகம் இந்த அன்புடைமையை மறுக்கிறதென்றால், அந்த ஆத்திகத்தைப் போதித்தது கடவுளா சாத்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் மீது கொண்ட அன்போடு இதனை ஆழச் சிந்திதுப்பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரத்ததானம் செய்கிறார்கள் என்றால் அதை உயிர்கள் மீது கொண்ட அன்பினால் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தவறென்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;Shafie Salam&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//இவ்வாறான சூழல் காரணிகள் குறித்த மக்கள் கூட்டத்திடையே சரி தவறு பற்றிய கண்ணோட்டங்கள் உருவாகக் காரணமாகின்றன.\\&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் சரி தவறு என்பதை மனிதன் அல்லது மனிதர்கள் தான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. நான் என்ன சொல்கிறேன் என்றால் சரி/தவறு என்று ஒன்றே... இருக்க முடியாது என்று. இதுவும் மனிதனின் உருவாக்கம் தான்.இதற்கு வேறொரு மனிதன் கட்டுப்படத் தேவையில்லை.அதனால் அவனுக்கு ஒரு லாபமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;//எனவே நான் ஒடுக்கப்படுவோரின் நியாயத்துக்கு, அவர்களின் "சரி" இற்குச் சார்பாக நிற்பேன்.\\&lt;br /&gt;&lt;br /&gt;சரி அது உங்கள் முடிவு. ஆனால் நான் ஒடுக்குவோரின் நியாயத்துக்கு அதாவது நீங்கள் அநியாயம் என்று சொல்வதற்கு சார்பாக நிற்க முடிவெடுக்கிறேன். அதைத் தவறு என்று நீங்கள் சொல்லவோ, விமர்சிக்கவோ முடியாது இல்லையா ? .&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் ஒடுக்குவோராக இருப்பதனால் அதிக லாபமும் , சுகமும் கிடைக்கிறது. நீங்கள் அதை மனித நேயம் இல்லை என்றால் , அது என்னவென்று நான் திரும்பக் கேட்பேன் , அல்லது நான் வரை விலக்கனப்படுத்தும் மனித நேயம் அடுத்தவர்களை ஒடுக்கி வாழ்வதே , நீங்கள் வரைவிலக்கணப்படுத்தி உள்ள மனித நேயத்துக்கு கட்டுப்பட நான் தயாராக இல்லை என்று சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;//ஒட்டுமொத்தமாக எல்லாவகையான ஒடுக்குமுறையிலிருந்தும் சுரண்டல்களிலிருந்தும் விடுபடுவதே மனிதகுலமும் இந்த உலகமும் அடுத்த சிறப்பான மேன்மையான கட்டத்தை அடைவதற்கான வழி என்று கண்டுபிடிக்கிறோம்.\\&lt;br /&gt;&lt;br /&gt;இதை நீங்கள் சரி காண்கிறீர்கள். ஆனால் இது தேவையில்லாத ஒன்று.மனிதகுலம் எனக்குப் பிறகு சிறப்படைந்தால் என்ன ? அழிந்து போனால் எனக்கென்ன ? நானோ எல்லாரையும் போல இல்லாமைக்குள் செல்லப் போகிறேன்.அப்படி இல்லாமைக்குள் (மரணம்) சென்ற பின் நீங்கள் குறிப்பிடும் இந்த மனித குலத்தின் நலத்தால் எனக்கென்ன லாபம் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Shafie Salam&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//நாமும் எமது சந்ததியும் கூடவாழும் இயற்கையும் உயிரினங்களும் சிறப்பான உலகொன்றில் வாழ்வதற்காகப் போராடுகிறோம்.\\&lt;br /&gt;&lt;br /&gt;இது உங்களின் போராட்டம்.இதை நீங்கள் சரி காண்கிறீர்கள்.இன்னொருவனோ தான் மட்டும் சிறப்பாக வாழ்வதை சரி காண்பான்.அதற்காக மற்றவர்களை ஒடுக்...குவான்.இதைத் தவறென்று நாம் சொல்லமுடியாது இல்லையா ?.ஏனென்றால் நமக்கு பொதுவாக ஒரு தீர்ப்பளிக்க ஒருவரும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;//மனித அடிப்படை இயல்புகளான இரக்கம், அன்பு, கருணை போன்றவை வருகின்றன.\\&lt;br /&gt;&lt;br /&gt;இவை சாதாரண உணர்வுகளே.கோபம்,சுயநலம்,பொறாமை போல.சிலருக்கு இரக்கம், அன்பு, கருணை போன்றவை முன்னிற்கிறது அவர்கள் அன்னை தெரேசா ஆகிறார்கள்.சிலருக்கு கோபம்,சுயநலம்,பொறாமை என்பன முன்னிற்கிறது அவர்கள் ஹிட்லர் ஆகிறார்கள்.இதில் ஒன்றைச் சரி மற்றது பிழை என்று நாம் எப்படி சொல்வது ?.எல்லாம் வெறும் உணர்வுகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது இரக்கம், அன்பு, கருணை போன்ற குணங்களை வளர்த்துக் கொள்வது பலருக்கு கடினமான ஒன்று.ஆனால் கோபம்,சுயநலம்,பொறாமை போன்றவற்றை வளர்த்துக் கொள்வது அவர்களுக்கு சுலபம், ஏன் நான் சுலபமான ஒன்றை விட்டு விட்டு எனக்குப் பிறகு வரப்போகும் சில குரங்குகளுக்காக கடினமானதை தேர்ந்தெடுக்க வேண்டும் ?&lt;br /&gt;&lt;br /&gt;//கண்முன்னே ஓர் அநியாயம் நடக்கும்போது, ஓர் அப்பாவி பாதிக்கப்படும்போது அதைக்கண்டு மனம் வெம்பாமல் இருக்கும் ஒருவர் மனிதராகவே இருக்க முடியாது.\\&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும், அநியாயம் என்றால் என்ன என்பதிலும்,ஏன் நான் நீங்கள் அநியாயம் என்று சொல்வதை ஆதரிக்கக் கூடாது என்பதிலும் உள்ளது. லெனின் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் மக்களைக் கொன்றார்,ஹிட்லர் மூன்று இலட்சம் யூதர்களைக் கொன்றார்.இவையெல்லாம் அவர்கள் பார்வையில் சரியாகவே இருந்துள்ளது.அவர்களும் எங்களைப் போன்ற மனிதர்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப் போரின் இறுதியில் மஹிந்த ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றார்.இது அவர் பார்வைக்கு சரி என்று பட்டுள்ளது,இவர்களை எல்லாம் மனிதர்கள் இல்லை என்கிறீர்களா ? உணர்ச்சி ரீதியாக இவர்கள் மனிதர்களே இல்லை என நீங்கள் சொல்லலாம்.ஆனால் விஞ்ஞான ரீதியாக (டார்வின் இன் கூர்ப்புக் கொள்கை) இவர்களும் குரங்கிலிருந்து கூர்ப்பின் இறுதியை வந்தடைந்துள்ள மனிதர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Shafie Salam&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;// இவ்வாறானதொரு மனிதாபிமானப் பார்வையைக்கூட நீங்கள் கொண்டிருக்க மாட்டீர்களா?\\&lt;br /&gt;&lt;br /&gt;யாருடைய மனிதாபிமானப் பார்வையில் பார்க்க வேண்டும் என்கிறீர்கள் ? இயேசு நாதருடைய பார்வையிலா ?அல்லது லெனின் இன் பார்வையிலா?&lt;br /&gt;&lt;br /&gt;...//இயேசுநாதர் சொன்னதைப்போல, "உன்னை நேசி, உன்னைப்போலவே உன் அயலானையும் நேசி" என்கிற அன்பின் மிக அடிப்படையான கோரிக்கையைக்கூட நிராகரிக்கிறீர்களா?\\&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் அன்பின் அடிப்படையை நான் ஏற்க வேண்டும் ? வெறுப்பின் அடிப்படையான விரோதத் தன்மையை நான் தேர்ந்தெடுக்கிறேன்.இதிலென்ன தவறு இருக்கிறது ? எல்லாம் மனிதனுள் சுரப்பிகளால் தோன்றும் வெறும் உணர்வுகளே.&lt;br /&gt;&lt;br /&gt;//ஒரு பால்வினைத்தொழிலாளி தண்டிக்கப்படும்போது, உண்மையாகவே மிகப்பெரும் தண்டனைக்குள்ளான அந்த மனித உயிர் மறுபடியும் அநீதியான முறையில் தண்டிக்கப்படுவதை உங்கள் மனம் எதிர்த்துக் கொதிக்காதா? அங்கே நீதிகேட்டு, அத்தண்டனைக்கு எதிராக செயற்பட அன்பும் மனிதாபிமானமும் உங்களை உந்தாதா?\\&lt;br /&gt;&lt;br /&gt;சரி உங்களுக்குள் இருக்கும் சுரப்பிகளால் நீங்கள் இதை எதிர்த்துக் கொதிக்கிறீர்கள்.ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மாபியா முதலாளிகளின் சுரப்பிகள் அதைக் கண்டு சந்தோஷப்படும் வகையில் சுரக்கிறது. இதில் நான் ஆதரிக்கிறதுக்கும்,எதிர்கிறதுக்கும் என்ன இருக்கிறது ?.இது வெறும் ஹோர்மோன்கள் செய்யும் வேலை.இயற்கையின் அமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;//நீங்கள் சொல்லும் ஆத்திகம் இந்த அன்புடைமையை மறுக்கிறதென்றால், அந்த ஆத்திகத்தைப் போதித்தது கடவுளா சாத்தானா?\\&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் இல்லை என்ற எடுகோளோடு , ஒரு நாத்திகனாகத் தான் நான் உங்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறேன்.இல்லாத ஒன்றைப் பற்றி நாம் தேவையில்லாமல் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை. Reality ஐ பேசுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Shafie Salam&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//ரத்ததானம் செய்கிறார்கள் என்றால் அதை உயிர்கள் மீது கொண்ட அன்பினால் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தவறென்கிறீர்களா?\\&lt;br /&gt;&lt;br /&gt;...இதையே நான் மாறிக் கேட்கலாம் , கொலை செய்கிறார்கள் என்றால் அதை உயிர்கள் மேல் கொண்டுள்ள வெறுப்பால் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தவறென்கிறீர்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‎(சொற்சுருக்கத்துக்காக, சரி-தவறு என்கிற விசயத்தை "அறம்" என்று பயன்படுத்துகிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;அறம் காலத்துக்குக்காலம் மாறி வருகிறது என்றும், அறம் எது என மனிதர்கள் வகுத்துக்கொள்கிறார்கள் என்றும், அறம் ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் வேறு வேறானது ...என்றும் நான் சொன்னவற்றை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதில் மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் வந்து அலுவலகம் அமைத்திருந்து பூமியில் அறத்தை நிலைநாட்டிக்கொண்டிருப்பதில்லையாகையால், ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் வேறு வேறான தனித்தனி அறங்களே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒடுக்குவோருக்குச் சார்பான அறத்தை ஆதரிப்போரும் ஒடுக்கப்படுவோருக்குச் சார்பான அறத்தை ஆதரிப்போரும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசை ஆதரிப்போரும் காஷ்மீரிகளை ஆதரிப்போரும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரவர் ஆதரவு நிலைப்பாடு அவரவர் இருப்போடு சம்பந்தப்பட்டதால் இலகுவில் மனம் மாறவும் மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் மனிதகுல வரலாறு நெடுகிலும் ஒரு கட்டத்தில் ஒடுக்குவோர்- ஒடுக்கப்படுவோர் முரண்பாடு கொதித்து போராட்டமாக வெடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு கொதித்து வெடித்த பல லட்சக்கணக்கான போராட்டங்களையும் சண்டைகளையும் இந்த உலகம் பார்த்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முட்டை உடைந்துதான் குஞ்சு வந்தாகவேண்டியிருப்பதைப்போல இந்தச்சண்டைகளூடாகத்தான் மனிதக் கூர்ப்பு அடுத்தடுத்த கட்டத்துக்குப் போகவேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நீ என் உணவைப் பறித்துக்கொண்டே இருக்கிறாய்.. நான் கெஞ்சிக்கொண்டே இருக்கிறேன் என்றால் ஒருகட்டத்துக்குப்பிறகு கெஞ்சலும் பேச்சுவார்த்தையும் எமக்குள் இருக்காது. அடி உதைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நான் ஒடுக்குவோரின் அறம் சரி, ஒடுக்கப்படுவோரின் அறம் சரி என்று எந்த முடிவையும் சொல்லாமல் தான் கூறுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டம் தவிர்க்க முடியாது. முரண்பாடு தவிர்க்க முடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதங்களுக்கு "கடவுள் அமைத்த" இந்த உலகில் இப்படி வெவ்வேறு அறங்களை வைத்துக்கொண்டு தமது அறம் தான் சரி என பிடித்த பிடியாக மனிதர்கள் நிற்பது சிக்கலானது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை எப்படி விளக்குவது என்ற குழப்பத்தில்தான் மத்தியகிழக்கில் உருவான மதங்கள் சாத்தானையும் இந்த...ிய மதங்கள் மறுபிறப்பையும் கொண்டுவருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மதங்களுக்கு "கடவுள்" எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்திருக்கிறார் என்று நிரூபிக்க வெணெடிய கட்டாயம். பாவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விபசாரிகள் விசயத்திலும் அதைத்தான் சொல்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;விபசாரிகளைத் தண்டிப்பது தவறென நாம் நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட அவர்களைத் தண்டிக்க வேண்டாம் என்று கோருகிறோம்.&lt;br /&gt;...&lt;br /&gt;இல்லை குர்-ஆன் சொல்லி இருக்கிறது, நாம் தண்டித்துத்தான் தீருவோம் என்று அடம்பிடித்தால்,&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் தீவிரமான பிரசாரங்கள் செய்துபார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;முடியாத கட்டத்தில் இந்த முரண்பாடு போராட்டமாக வெடிக்க ஆயத்தம்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாம் ஏற்கனவே சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுச் சுரண்டப்படுகிறோம். எம்மை மதத்தின் பெயரால் மதவாதிகளும் தண்டிக்கவே நிற்கிறார்கள். எனவே இவர்களை எதிர்த்துப் போராடுவதைத்தவிர, இவர்கள் மதநூற்களை தீயிலிடுவதைத்தவிர எமக்கு வேறு வழியில்லை என்ற நிலைக்கு பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுக்குச் சார்பானவர்களும் வந்து சேர்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டம் வெடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இயற்கை நிகழ்வை எவராலும் தடுத்துவிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனித்துப்போராட முடியாத அளவு பலவீனமான சிறு குழுமமாக ஒடுக்கப்பட்டோர் இருக்கும்போது, தம்மை ஒத்த அற நிலைப்பாட்டைக்கொண்ட ஏனைய ஒடுக்கப்படுவோருடன் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டிய நிலை அந்த பலவீனமான குழுவுக்கு ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகெங்கும் ஒடுக்கப்படுவோரின் அற...ம் பெரும்பாலும் ஒத்ததே. ஒடுக்கப்படுவோரின் அறங்களின் தொகுப்பான தத்துவம் ஒன்றின் பின்னால் அணிதிரள்வது இயல்பானதே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இந்த உலகம் எந்தவித தயவு தாட்சணியமும் இன்றி ஒரு பெரும் முட்கம்பி வேலியால் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணருகிறீர்கள் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் அந்த முட்கம்பி வேலிக்கு அந்தப்பக்கமா இந்தப்பக்கமா என்பதுதான் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் ஒரு தயவ...ு தாட்சணியம் இல்லாத கேள்விதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உரையாடல் முடிந்துவிட்டதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேனே..&lt;br /&gt;&lt;br /&gt;மக்களில் ஒரு பகுதியினர் ஒடுக்குமுறைக்குள்ளாகும்போது, நீங்கள் பின்பற்றும் மத நூல் ஒடுக்குவோருக்குச் சார்பான ஒரு கருத்தைக் கொண்டிருக்கும்போது,&lt;br /&gt;...&lt;br /&gt;நீங்கள் மத நூலின் படி ஒடுக்குவோருக்கு சார்பாக முடிவெடுப்பீர்களா, மதநூலை மறுத்தோ அல்லது தவிர்த்தோ ஒடுக்கப்படுவோருக்கு சார்பாக முடிவெடுப்பீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விபசார விடயத்தில் இந்தக்கேள்வி மிகத்தெளிவாக எழுகிறது இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உரையாடல் எனக்கு பல புதிய தெளிவுகளைத் தந்திருக்கிறது. உரையாடலில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Shafie Salam&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Mauran , நன்றி , ஆனால் இந்த உரையாடலை நான் இப்போது முடித்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் அடுக்கடுக்கான கேள்விகளும் சிக்கல்களும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உரையாடலில் ஒரு விடயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் , நான் இதில் எல்லாவற்றையும் விட்டு வெளியே வந்து ப...ேசுகிறேன். உதாரணத்துக்கு உங்கள் இந்த "Post " ஐப் பார்த்து விட்டு நான் "இது கூடாது , குர்'ஆன் இதை தடுக்கிறது" என்றெல்லாம் வாதாடிப் பிரயோஜனம் இல்லை. ஏனென்றால் நீங்கள் குர்'ஆனையோ , அல்லது மதத் தீர்வுகளையோ முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் Practical ஆக உங்கள் View இலிருந்து நான் இந்த Issue வைப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கேட்பது&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------------------------------&lt;br /&gt;//மக்களில் ஒரு பகுதியினர் ஒடுக்குமுறைக்குள்ளாகும்போது&lt;br /&gt;, நீங்கள் பின்பற்றும் மத நூல் ஒடுக்குவோருக்குச் சார்பான ஒரு கருத்தைக் கொண்டிருக்கும்போது,&lt;br /&gt;...&lt;br /&gt;நீங்கள் மத நூலின் படி ஒடுக்குவோருக்கு சார்பாக முடிவெடுப்பீர்களா, மதநூலை மறுத்தோ அல்லது தவிர்த்தோ ஒடுக்கப்படுவோருக்கு சார்பாக முடிவெடுப்பீர்களா?\\&lt;br /&gt;-----------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்வியில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது , என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்கும்.அதனால் இந்தக் கேள்விக்கு விடை சொல்லு முகமாக வேறொரு கேள்வியை நான் உங்களிடம் கேட்கிறேன்.அதன் பிறகு இதற்கு விடை தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி:&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது,ஒரு பேச்சுக்கு ஏதாவது ஒரு மத நூல் ஒடுக்குவோருக்கு சார்பாக ஒரு கருத்தை கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் ,அது பிழை என்று நீங்கள் சொல்வீர்களா ? அல்லது அது சரி என்று நீங்கள் சொல்வீர்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;(இந்தக் கேள்வியை நான் கேட்கும் போது எடுத்துக் கொள்ளும் எடுகோள் : சரி/பிழை (அறம்) என்றொன்று உண்மையாகவே உள்ளது ,அறம் என்றொன்று இருக்கிறது என்று நீங்கள் எனக்கு நிரூபிக்கவில்லை, எனினும் இரண்டையும் சேர்த்தால் கேள்வி குழம்பிவிடும் என்பதால் அறம் என்றொன்று உள்ளது என எடுத்துக் கொண்டு மேலே கேட்ட கேள்விக்கு விடை தரவும்.அதன் பிறகு அறம் என்றொன்று உள்ளதா இல்லையா என்று பாப்போம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Shafie Salam&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விக்கு விடை வருமா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Muralitharan Mayooran மு. மயூரன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரும் :)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உரையாடலை facebook இலிருந்து எனது வலைப்பதிவுக்கு மாற்றுவோமா? மிகவும் பயன்மிக்கதாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு விரிவாக உரையாட வாய்ப்புக்கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;Shafie Salam&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//இந்த உரையாடலை facebook இலிருந்து எனது வலைப்பதிவுக்கு மாற்றுவோமா? மிகவும் பயன்மிக்கதாயிருக்கும்.\\&lt;br /&gt;&lt;br /&gt;Your Wish.&lt;div class="blogger-post-footer"&gt;--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6844868-9080487420258759177?l=mauran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mauran.blogspot.com/feeds/9080487420258759177/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6844868&amp;postID=9080487420258759177' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/9080487420258759177'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/9080487420258759177'/><link rel='alternate' type='text/html' href='http://mauran.blogspot.com/2010/09/blog-post.html' title='பால்வினைத்தொழில் - இஸ்லாம் - அறம் என்பதன் வரைவிலக்கணம் - நீ யார் பக்கம்?'/><author><name>மு.மயூரன்</name><uri>http://www.blogger.com/profile/11870417341172035660</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/SXTeInAyurI/AAAAAAAAAio/nMx-3Kex03Q/S220/fdjhdgjh.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6844868.post-8373401668183975234</id><published>2010-06-10T00:03:00.012+05:30</published><updated>2010-06-10T00:40:11.389+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழிநுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>இணையச் சமூக வலையமைப்பாமே.. ஏதாவது விளங்கிச்சா உங்களுக்கு?</title><content type='html'>&lt;span style="font-style: italic;font-family:DejaVu Sans;" &gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;[&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;இக்கட்டுரை 'இருக்கிறம்' இதழில் வெளிவந்தது&lt;span style="font-style: italic;font-family:DejaVu Sans;" &gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;நாளை&lt;span style="font-style: italic;"&gt; &lt;/span&gt;&lt;a style="font-style: italic;" href="http://mauran.blogspot.com/2010/06/facebook-social-networking.html"&gt;(வியாழக்கிழமை) சமூக விஞ்ஞானக் கல்வி வட்டம்&lt;/a&gt;&lt;span style="font-style: italic;font-family:DejaVu Sans;" &gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://mauran.blogspot.com/2010/06/facebook-social-networking.html"&gt; ஒழுங்கு செய்திருக்கும்&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;கலந்துரையாடல் சமூக வலையமைப்புப் பற்றியதாகையால் அக்கலந்துரையாடலில் பங்குபெறுவோருக்கு உதவும் வகையில் இக்கட்டுரையினை இங்கே பதிவிடுகிறேன்.&lt;span style="font-style: italic;font-family:DejaVu Sans;" &gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;எனது பின்வரும் பதிவினையும் வாசிக்கப் பரிந்துரைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mauran.blogspot.com/2009/09/cloud-computing.html"&gt;Cloud  Computing: மழை பெய்யுதா பிழை செய்யுதா?&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;]&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணையம் என்றால் Internet என்று எமக்குத்தெரியும். இந்தச் "சமூக வலையமைப்பு' (Social Networking)  என்ற சொல்தான் கொஞ்சம் சங்கடமாயிருக்கு இல்லையா?&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்தப் படத்தைப் பாருங்கள். கொஞ்சப்பேர் தமக்குள் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஒருத்தருக்கு மற்றவர் நண்பர், இன்னொருவர் காதலர், மற்றுமொருவர் உறவினர் என்றவாறு தொடர்புகள்.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_jk9H6zdI/AAAAAAAAA8s/v0i5t6jfeXg/s1600/sn.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 284px;" src="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_jk9H6zdI/AAAAAAAAA8s/v0i5t6jfeXg/s400/sn.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480849495555755474" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;இந்தத்தொடர்புகள் ஒரு வலை போல சமூகத்தில் வியாபித்துள்ளது. நாமனைவரும் ஒருவருக்கொருவர் உறவின் வலையமைப்புக்களைக்கொண்டுள்ளோம். அந்த வீட்டுக்குள் இருப்பவரது வலையமைப்பு சிறியது அங்கே இரண்டு பேருக்கிடையில் மட்டும் தான் உறவு. வெளியில் உள்ள வலையமைப்போடு அவருக்கு தொடர்பில்லை. ஒருவேளை அவர் ஜன்னலால் எட்டிப்பார்த்து அங்குள்ள ஒரு பெண்பிள்ளை இவரைப்பார்த்து புன்னகைத்துவிட்டால், சிலவேளை அவர் பெரிய வலையமைப்புக்குள் ஒரு பகுதியாக சேர்ந்துவிடுவார். &lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;பாடசாலைகளில், டியூசன் வகுப்புக்களில்,  விளையாடுமிடத்தில், இலக்கியக்கூட்டங்களில் என்று எமக்கு வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு வலையமைப்புக்கள் இருக்கும். இவை தரையில் உண்மை வாழ்க்கையில் எமக்கிருக்கும் சமூக வலையமைப்புக்கள்.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;தரையிலுள்ள இந்தச் சமூக வலையமைப்பு சில போதாமைகளையும் சிக்கல்களையும் கொண்டுள்ளது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;நாம் சந்திக்கக்கூடிய வட்டங்களுக்குள்தான் ஆட்களுடனான தொடர்புகளும் எமக்கு இருக்கும். கியூபாவில் இருக்கும் ஒரு கவிஞருடன் உங்களுக்குத் தொடர்பிருக்காது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;அப்படியே சந்திகக்க்கூடியதாயிருந்தாலும் பல தயக்கங்களும் தடைகளும் இருக்கும். பக்கத்திலிருக்கும் அழகான ஆணுடன் பேச ஆசைப்படும் ஒருத்தி, எப்படித்தொடங்குவதென்ற யோசனையிலேயே ஆளைத் தவறவிட்டுவிடுவாள்.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;ஒளிப்படத்துறையில் ஆர்வமுள்ள உங்களுக்கு பேரூந்தில் பக்கத்தில் தூங்கும் கிழவி மிகச்சிறந்த ஒளிப்படக் கலைஞர் என்பது  தெரியவர வாய்ப்பே இருக்காது. &lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;கச்சிதமாய் வீணை வாசித்த அந்தச் சிறுவனை வியந்து கைகுலுக்கி தொலைபேசி எண்ணையும் முகவரியையும் கூட வாங்கிக்கொள்கிறீர்கள். நாலு நாளில் அவன் உங்களை மறந்துபோய்விடுவான். என்ன காரணம் சொல்லி தொலைபேசுவது, எப்படி வீடுக்குப்போவது என்று கொஞ்ச நாளைக்கு யோசித்துவிட்டு பிறகு நீங்களும் அவனை மறந்துபோய்விடுவீர்கள்.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;இப்படி சமூகத்தின் மனிதர்களோடு தொடர்பாடுவதிலும் உறவுகளை ஏற்படுத்துவதிலும் நட்பினைத் தொடர்வதிலும் எமக்கு ஏராளம் தடைகள் இருக்கின்றன. &lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt; &lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;இந்தத்தடைகளை தொழிநுட்ப வளர்ச்சியின் விளைவாக உருவாகிய புதிய வசதிகள் காலத்துக்குக்காலம் குறைத்து வந்துள்ளன.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;எமது ஊர்களில் செல்பேசிகளின் வருகையும் அவை பரவலாக எல்லார் கைகளிலும் புழங்கத் தொடங்கியதும் இளைஞர்களிடையான நட்பு வலையமைப்பில் எத்தகையதொரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறதென்பதை நீங்கள் சிலவேளை நேரில் பார்த்து உணர்ந்திருப்பீர்கள்.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_jce4G_OI/AAAAAAAAA8k/5aRzP4mMxZg/s1600/cellphone.gif"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 334px; height: 360px;" src="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_jce4G_OI/AAAAAAAAA8k/5aRzP4mMxZg/s400/cellphone.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480849349997427938" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;பழைய கால வீட்டுத்தொலைபேசிகளுக்கு எடுத்து அம்மாக்களிடமும் அப்பாக்களிடமும் ஆயிரம் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டிய தேவை இல்லாமல், கதைப்பதற்கான தயக்கம் இருந்தால் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியே மிக வேகமாகவும் அழகாகவும் எம்மால் "வலையமைப்புக்களைக்" கட்ட முடிந்தது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;இந்தச்சூழலில் இணையம் எம் வாழ்வில் மெல்ல நுழைந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;மின்னஞ்சல்களாக, Yahoo, MSN Messengerகள் வழியான அரட்டையாக எமது சமூகத் தொடர்புகள் இணையத்துக்கு மாறத்தொடங்கின. நாம் கடலையைக் கடல் தாண்டிப் போடத்தொடங்கினோம் ;-)&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_jOr1NUoI/AAAAAAAAA8c/49S8aisYHWE/s1600/yahoo_smiley.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 168px; height: 144px;" src="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_jOr1NUoI/AAAAAAAAA8c/49S8aisYHWE/s400/yahoo_smiley.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480849112956752514" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;கடல்கடந்த மனிதர்களுடன் மின்னஞ்சல்கள் வழியாகவும் இணைய அரட்டையின் மூலமும் நாம் தொடர்புகளைப் பேணிக்கொண்டோம். காதலர் தினம் படத்தில் இணைய வலையமைப்புக்கள் தொடர்பான "ஓ மரியா.." பாட்டெல்லாம் இந்தக்காலங்களில் தான் வந்தது. &lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;அந்தப்பாட்டும் சரி எனது இந்தக்கட்டுரையின் பெரும்பகுதியும் சரி சமூக வலையமைப்பு என்பதே பெரியதொரு "கடலை போடும்" கட்டமைப்பு என்றமாதிரி குறுகிய வக்கிரமான புத்தியோடு சொல்லுகின்றன. புத்திசாலி வாசகராகிய நீங்கள் இந்த வலையமைப்புக்களின் வியாபகமான உன்னதமான பல்வேறு சாத்தியங்களைக் கட்டாயம் உணர்ந்திருப்பீர்கள்.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;ஆனால் ஆரம்பகால இணையத்தின் இந்தச் சமூக வலையமைப்பு வசதிகளிலும் நிறையப்பிரச்சினை.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;ஆட்களைத்தெரியவேண்டும், ஆட்களின் மின்னஞ்சல் முகவரி தெரியவேண்டும், அரட்டைக்கு ஆள் வரவேண்டும், வந்தாலும் வந்த ஆள் பொய்யோ மெய்யோ யாருக்கும் தெரியாது.. இப்படி பிரச்சினைகள்.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;முக்கியமாக, நீங்கள் யார் என்பது மற்றவர்களுக்குத்தெரிந்தால்தானே தொடர்புகள் உருவாகும்? மற்றவர்களின் விருப்பங்கள், திறமைகள், இயல்புகள் தெரிந்தால்தானே நீங்களும் தொடர்புகொள்வீர்கள்.? மற்றது உருவாகும் தொடர்புகளை தொடர்ச்சியாக பேணி வைத்திருக்கவும் வேண்டுமல்லவா?&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;இப்படியான பிரச்சினைகள் அக்காலத்தில்&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;காலம் உருண்டோடியது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;இணையப் பாவனை மெல்லமெல்லப் பரவலாக ஆரம்பித்தது. நாம் இணையத்தில் மினக்கடும் நேரம் அதிகரித்தது. எமது பணிகள் இணையத்தைச் சார்ந்திருக்கத்தொடங்கின.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_ha3amGGI/AAAAAAAAA70/kFoA1k3nSwo/s1600/2419112253_e1ac2eda3e.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 285px;" src="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_ha3amGGI/AAAAAAAAA70/kFoA1k3nSwo/s400/2419112253_e1ac2eda3e.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480847123201529954" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;எமது பொழுதுபோக்குக்கள் Youtube, Raaga வடிவிலும், எமது எழுத்துக்கள் வலைப்பதிவுகளாகவும், எமது தொடர்புகள் மின்னஞ்சல்களாகவும், செய்திகள் செய்தித்தளங்களாகவும், எமது விளையாட்டுக்கள் இணையத்தள விளையாட்டுக்களாகவும்,  எமது ஒளிப்படங்களை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மின்னஞ்சல் வழியாகவே அனுப்புவதாயும் ஆகிப்போயின.  நாம் இணையத்தோடு எம்மைப் பிணைத்துக்கொள்ள ஆரம்பித்தோம்.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;இதற்கேற்றாற்போல் இணைய வேகமும் அதிகரித்தது. இணையத்தைப் பயன்படுத்துவோரும் அதிகரித்தனர். எங்கள் மொழியில் தங்குதடையின்றி இணையத்தைப் பயன்படுத்த, எங்கள் மொழியிலேயே இணையத்தில் எழுத வசதிகளும் வந்து சேர்ந்தன.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;இந்தப்புறநிலை இணையத்தில் Myspace போன்ற சமூக வலையமைப்புத்தளங்கள் உருவாவதற்கான உந்துதலைக்கொடுத்தது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_jF84xuiI/AAAAAAAAA8U/FmfEmmyf9Zc/s1600/myspace.gif"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_jF84xuiI/AAAAAAAAA8U/FmfEmmyf9Zc/s400/myspace.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480848962916301346" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;மனிதர்களுக்கு மற்ற மனிதர்களுடனான தொடர்பில்லாமல் உயிர்வாழ முடியாது. மனிதர் சமூக வலையமைப்பில் தங்கி வாழும் அங்கி. இணையத்தில் கடல் கடந்து மொழிகடந்து மக்களுடன் வலையமைப்புக்களை உருவாக்குவதற்கான உந்துதல் இணையம் காரணமாக எல்லோரிடமும் உருவாகிவிட்டிருந்தது. ஆனால் இணையத்தில் எல்லோரும் அடையாளமற்று அலைகின்றனர். எப்படி ஆட்களைத் தெரிந்துகொள்வது? எப்படித் தொடர்புகொள்வது?&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;இந்த இடத்தில்தான் மக்களின் தேவைகள் சமூக வலையமைப்பு வலைத்தளங்கள் உருவாக உந்தியது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;இது இணைய வணிகத்திலும் பிரபலத்திலும் மிகப்பெரும் வெற்றியை பெற்றுக்கொண்டது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;சமூக வலையமைப்பு வலைத்தளங்கள் சில முக்கிய அடிப்படைகளின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளன. அந்த அடிப்படை விசயங்கள்தான் இணையச் சமூக வலையமைப்பின் பாரிய வெற்றியாயும் அமைந்தன. அவற்றுள் ஐந்தினை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;1. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;b&gt;தனிப்பட்ட விபரம் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;b&gt;: Personal Profile&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;ஒவ்வொருவரும் தமது படம், விருப்பங்கள், தகவல்கள் அடங்கிய "விபரத்தை" இணையத்தில் பொதுவான இடத்தில் வைத்திருக்க இந்த வலைத்தளங்கள் உதவின. உண்மை உலகில் நாம் அட்டையொன்றில் எம்மைப்பற்றி எழுதி கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு திரியமுடியாதல்லவா? அந்தப்பிரச்சினைய இணையம் தீர்த்துவைத்தது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;b&gt;நட்பு அழைப்பு &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;b&gt;: Friend Request&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;"விபரங்களை" பார்வையிட்டபின்பு, ஆளை எமக்கு பிடித்திருந்தால் அவருக்கு "வாங்க பழகலாம்" என்ற அழைப்பை விடுக்கும் வசதி அறிமுகமானது. சாதாரணமாக தெருவில் கும் ஒருவருக்கு முன்னால் திடீரென்று போய் நின்று கொண்டு வாங்க பழகலாம் என்று அழைப்ப்பது சாதாரண செயல் அல்ல. ஆனால் இணையத்தில் இவ்வாறான நட்பு அழைப்பு சாதாரண செயலாக ஆகிப்போனது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;3. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;b&gt;நண்பர் வலையமைப்பு &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;b&gt;: Friends Network&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_iByr279I/AAAAAAAAA78/W9GGOCn53RE/s1600/social-networking.gif"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 373px; height: 283px;" src="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_iByr279I/AAAAAAAAA78/W9GGOCn53RE/s400/social-networking.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480847791946657746" border="0" /&gt;&lt;/a&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;ஒருவருக்கு நீங்கள் விடுத்த "நட்பு அழைப்பு" ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவரது நண்பர் வட்டத்தினுள் நீங்களும் உங்கள் நண்பர் வட்டத்தினுள் அவரும் இணைவதற்கான சாத்தியம் கிடைத்தது. இது நண்பர்களின் வலையமைப்பொன்றை இணையத்தில் உருவாக்கிக்கொள்ள உதவியது. அந்த வலையமைப்பினுள் கதைக்க, நக்கலடிக்க, சிரிக்க வாய்ப்புக்கிடைத்தது. &lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;4. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;b&gt;கோப்புக்களைப் பகிர்வது &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;b&gt;: File Sharing&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;இப்படி கூடிய நண்பர்கள் தமக்கிடையே தமது படங்களை, கருத்துக்களை, பாடல்களை, வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதிகளை இந்தத்தளங்கள் ஏற்படுத்திக்கொடுத்தன. உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் நண்பருடனும் நொடிப்பொழுதில் இவ்வாறான கோப்புக்களை நாம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தோம். இது சமூக வலையமைப்பு வலைத்தளங்களை மேலும் மேலும் அத்தியாவசியமானவையாக மாற்றியது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;5. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;b&gt;நடப்புக்களைப் பகிர்வது &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;b&gt;: Status Update&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_i3PcZK_I/AAAAAAAAA8M/kY-iI6FnSPU/s1600/twitter-logo%283%29.png"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 367px; height: 367px;" src="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_i3PcZK_I/AAAAAAAAA8M/kY-iI6FnSPU/s400/twitter-logo%283%29.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480848710199487474" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;இணையச் சமூக வலையமைப்புக்கு அண்மையில் அறிமுகமாகி சக்கை போடும் ஒரு புதிய செல்நெறி (Trend) இது. இதைப்பற்றித் தனிக்கட்டுரையே எழுதலாம் அந்தளவு ஆர்வமூட்டும் வியம் இது. சுருக்கமாகச்சொன்னால், யாரையும் நாங்க தெருவுல் கண்டால் கேட்பதில்லையா, "என்ன கதை மச்சான்" என்று அல்லது "பிறகு எப்பிடி?" என்று...&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;இந்தக்கேள்விகள் சமூக வலையமைப்பின் அடிநாதம். ஆங்கிலத்தில் What's up என்போம். இந்தக்கேள்வியை யாரும் அடிக்கடிக் கேட்காமலே சமூக வலையமைப்புத்தளங்களில் நாமாக அவ்வப்போது இந்தக்கேள்விக்கான பதில்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதுதான் இந்த "நடப்புக்களைப் பகிரும்" விசயம்.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;நாம் என்ன சிந்திக்கிறோம் என்பதை, என்ன வாசிக்கிறோம் என்பதை, எம்மை இந்தக்கணம் பாதித்த தகவல்களை, பிடித்த பாடலை, இப்போதுதான் கேள்விப்பட்ட செய்தி ஒன்றை நாம் இவ்வாறாக பகிர்ந்துகொண்டிருப்போம். மற்றவர்களும் பகிர்வார்கள். எமது வலையமைப்பினுள் அனைவரது நடவடிக்கைகளையும் இதன் மூலம் நாம் அறிந்தவண்ணமிருப்போம். இது நட்பின் நெருக்கத்தை அதிகரிக்கிறது. கூடவே ஒவ்வொரு பகிர்வுக்கும் நாம் எமது கருத்தை, மறுமொழியை சொல்வோம். இதனால் உரையாடல் விரிகிறது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;இந்த விசயம் தான் இன்று Twitter , Facebook போன்ற அதி உச்சப் புகழ் பெற்ற சமூக வலையமைப்புத் தளங்களின் பாரிய வெற்றியாக மாறியிருக்கிறது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_imqt_GxI/AAAAAAAAA8E/9_oojhcGpA4/s1600/logo_facebook.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_imqt_GxI/AAAAAAAAA8E/9_oojhcGpA4/s400/logo_facebook.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480848425463257874" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;இணையச்சமூக வலையமைப்பை மேலும் மேலும் விரிவாக்கவும் நெருக்கமாக்கவுமான ஆய்வுகளும் கண்டுபிடிப்புக்களும் தொடர்ச்சியாக நடைபெற்றவண்ணமிருக்கின்றன. இணையச்சமூக வலையமைப்புத் தளங்களும் நாள்தோறும் வளர்ந்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான இணையச் சமூக வலையமைப்புக்களின் மறுபக்கம் பற்றியும் பார்த்துவிடுவது நல்லது.&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;வரவர மனிதர்கள் வீடுக்ளுக்குள்ளும் அறைகளுக்குள்ளும் கணினியோடு முடங்கிவிடும் போக்கு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உண்மையான மனிதர்களை நேரில் சந்தித்து உயிர்ப்பான சமூக உறவுகளைப் பேணுதல் எனும் ஆரோக்கியமான போக்கு மறைந்து மின்வடிவ நண்பர்களுடனும் மின்வடிவ உறவாடலுடனும் தனித்து ஒடுங்கிப்போகும் நிலையை இந்தச்செல்நெறி தோற்றுவிக்கப்பார்க்கிறது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;இணையத்தின் வலையமைப்புக்களை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தி சமூகப்பயனுள்ள பணிகளைச்செய்யாது வெறுமனே பயனற்ற வெட்டிப் பேச்சுக்களுக்கும்  பொழுதுபோக்குக்களுக்கும் முன்னுரிமையளிக்கும் நிலை பெருகி வருகிறது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;சமூக வலையமைப்புத் தளங்களை நடத்தும் நிறுவனங்கள் தம்மை அண்டிப்பெருகும் பாவனையாளர்களின் சொந்தத்தகவல்களை விற்பனைச்சரக்காக்கி விற்று லாபம் பார்க்கும் யதார்த்தம் பெரும் விமர்சனத்தை தற்போது ஏற்படுத்தியிருக்கிறது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;தமக்கு நன்மையளிக்கக்கூடியது எது தீமைதரக்கூடியதெது என்று பிரித்தறியும் ஆளுமை கைவரப்பெறாத சிறுவர்களும் மற்றவர்களும் இவ்வலையமைப்புக்கள் தரும் அளவற்ற சுதந்திரத்தைப்பயன்படுத்தி பாலியல் ரீதியாகவும் வேறு வழிகளாலும் சுரண்டப்படுவதற்கும் தவறாக வழிநடத்தப்படுவதற்கும், அச்சுறுத்தப்படுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;சமூக வலையமைப்புத் தள நிர்வாகிகளுடனான ஒப்பந்தங்கள் மூலம் அரசாங்கங்களும், அதிகார நிறுவனங்களும் எம்மைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும்  வாய்ப்பும் ஆபத்தும் ஏற்பட்டிருக்கிறது. இது தனிநபர் சுதந்திரத்தை வெகுவாகப்பாதிப்பதுடன் எம் சொந்த விசயங்களின் அதிகாரங்கள் தேவையற்று கண்காணிப்பையும் தலையீடுகளையும் செய்ய வழிசெய்துகொடுக்கிறது.&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:DejaVu Sans;"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;தொழிநுட்ப வளர்ச்சியும் சமூகப்புறநிலைகளும் உருவாக்கியிருக்கும் இணையச் சமூக வலையமைப்பு என்ற செல்நெறி இன்று அடிக்கடிப்பேசப்படுவதும் நம்மில் பலர் பங்கெடுப்பதுமாகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;அது தொடர்பான ஆழ அகலங்களியும் நன்மை தீமைகளையும் அறிந்துவைத்திருப்பதுடன், இவ்வலையமைப்புக்களை பயனுள்ள வழிகளில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளையும் கண்டடைவது எல்லோருக்கும் நன்மை தருவதாகும்.&lt;p style="margin-bottom: 0in;" align="LEFT"&gt;&lt;span style="font-family:SooriyanDotCom;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6844868-8373401668183975234?l=mauran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mauran.blogspot.com/feeds/8373401668183975234/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6844868&amp;postID=8373401668183975234' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/8373401668183975234'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/8373401668183975234'/><link rel='alternate' type='text/html' href='http://mauran.blogspot.com/2010/06/blog-post.html' title='இணையச் சமூக வலையமைப்பாமே.. ஏதாவது விளங்கிச்சா உங்களுக்கு?'/><author><name>மு.மயூரன்</name><uri>http://www.blogger.com/profile/11870417341172035660</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/SXTeInAyurI/AAAAAAAAAio/nMx-3Kex03Q/S220/fdjhdgjh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA_jk9H6zdI/AAAAAAAAA8s/v0i5t6jfeXg/s72-c/sn.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6844868.post-4930661358070358402</id><published>2010-06-09T13:38:00.004+05:30</published><updated>2010-06-09T13:43:08.137+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவித்தல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>வருக: இன்றைய சமூகத்தில் Facebook, Social Networking மற்றும் சீபா உடன்படிக்கை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA9MzCUzyhI/AAAAAAAAA7s/6Kv7M1ZSgeU/s1600/29760_1451305758501_1108969573_1285549_6766464_n.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 65px; height: 85px;" src="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA9MzCUzyhI/AAAAAAAAA7s/6Kv7M1ZSgeU/s400/29760_1451305758501_1108969573_1285549_6766464_n.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5480683711214373394" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;h1 style="text-align: center;"&gt;சமூக விஞ்ஞானக் கல்வி வட்டம் - ஒரு திறந்த கலந்துரையாடற் களம்&lt;/h1&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;(வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் மாலை 5:30 மணியிலிருந்து.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;இவ்வார தலைப்பு:&lt;/i&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;h2 style="text-align: center; color: rgb(153, 0, 0);"&gt;இன்றைய சமூகத்தில் Facebook, Social Networking மற்றும் CEPA  உடன்படிக்கை&lt;/h2&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;2010 - ஜூன் - 10, வியாழக்கிழமை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்வமுள்ள எவரும் கலந்துகொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முற்று முழுதாக கலந்துரையாடல் வடிவிலமைந்த ஒரு வாராந்த சந்திப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;இடம் :&lt;/i&gt;&lt;br /&gt;தேசிய கலை இலக்கியப் பேரவை,&lt;br /&gt;571/15. காலி வீதி,&lt;br /&gt;வெள்ளவத்தை&lt;br /&gt;(ரொக்ஸி திரையரங்கிற்கு முன்னால்)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6844868-4930661358070358402?l=mauran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mauran.blogspot.com/feeds/4930661358070358402/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6844868&amp;postID=4930661358070358402' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/4930661358070358402'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/4930661358070358402'/><link rel='alternate' type='text/html' href='http://mauran.blogspot.com/2010/06/facebook-social-networking.html' title='வருக: இன்றைய சமூகத்தில் Facebook, Social Networking மற்றும் சீபா உடன்படிக்கை'/><author><name>மு.மயூரன்</name><uri>http://www.blogger.com/profile/11870417341172035660</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/SXTeInAyurI/AAAAAAAAAio/nMx-3Kex03Q/S220/fdjhdgjh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/TA9MzCUzyhI/AAAAAAAAA7s/6Kv7M1ZSgeU/s72-c/29760_1451305758501_1108969573_1285549_6766464_n.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6844868.post-3240445635275039787</id><published>2010-05-28T11:18:00.009+05:30</published><updated>2010-05-28T16:13:26.599+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>செம்மொழி மாநாட்டுப் பாடல் எல்லாவற்றைப்பற்றியும் கதைக்கிறது</title><content type='html'>&lt;a href="http://mmauran.net/oli/?p=84"&gt;இங்கே இந்தப்பதிவினை முழுமையாக ஒலிவடிவில் கேளுங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாநாட்டின் அரசியல், தமிழகத்தின் அரசியல், தமிழரின் தாழ்வுச்சிக்கல், மானக்கேடு, இழிநிலை என்று எல்லாவற்றையுமே அப்பட்டமாக, ஒப்பனையற்ற மொழியில் அது கதைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓம். என்னைப்பொறுத்தவரை அது ஒப்பனையற்ற மொழியில் தான் கதைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;பொறுப்புத்துறப்பு:&lt;/span&gt;  &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;நான் தமிழ்நாட்டுக் குடிமகனல்ல. இசையோ கவிதையோ மெய்யியலோ எனக்குத் தொழிலல்ல. சில மாதங்களாக நான் வலைப்பதிவுலகின் எந்த வலைப்பதிவையும் படிக்கவில்லை. குறிப்பாக செம்மொழி மாநாட்டுப்பாடல் தொடர்பாக வந்த விமர்சனங்கள் எதையுமே நான் படிக்கவில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/S_9bV5WwQWI/AAAAAAAAA6s/KTTSRgTRrgA/s1600/www.ulakathamizhchemmozhi.org.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/S_9bV5WwQWI/AAAAAAAAA6s/KTTSRgTRrgA/s400/www.ulakathamizhchemmozhi.org.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5476196103637451106" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிச்சம்:&lt;br /&gt;&lt;br /&gt;வியாபாரச் சினிமாக்காரன்தான் இந்தப்பாட்டுக்கு இசையமைக்க வேண்டும் என்றே வைத்துக்கொள்வோம். இளையராஜாவோ வித்யாசகரோ ஏன் தேவாவோ இசையமைத்திருந்தால் கூட இவ்வளவு அப்பட்டமாக ஒப்பனையற்ற மொழியில் இந்தப்பாடல் கதைத்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவதானித்த அளவில் இளையராஜா, வித்யாசாகர், தேவா போன்றவர்களுக்கு இசையினது அரசியல் பற்றித் தெரிந்திருக்கிறது. இசையின் அரசியல் பற்றின அக்கறை ஓரளவுக்காவது இருக்கிறது.&lt;br /&gt;அந்த அக்கறை , அறிவு காரணமாக, அவர்கள் செய்திருந்தால் இந்தப்பாடல் தற்காலத் தமிழர் இழிநிலையை இந்தளவுக்கு தாக்கமாகச் சொல்லாமற்போயிருக்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/S_9b7QsSXlI/AAAAAAAAA60/JWrQH_KjWBA/s1600/music-director-deva.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 139px;" src="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/S_9b7QsSXlI/AAAAAAAAA60/JWrQH_KjWBA/s400/music-director-deva.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5476196745556942418" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;நல்லகாலமாக ரகுமானுக்கு இசை தெரிந்த அளவுக்கு இசையினது அரசியல் பற்றிப் புரியாமற்போனதால் (அப்படித்தான் எனக்கு படுகிறது) இப்படியொரு பதிவினை அதிக சிரமமின்றி எழுத வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலோடு சம்பந்தப்பட்டவர்களது பட்டியலைப் பார்த்த உடனேயே தோன்றுவது, "சினிமா யாவாரிகளது கூத்து" என்பதுதான். கருணாநிதி எனும் சினிமா யாவாரியையும் சேர்த்துத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியினது அரசியலும், அவரது தனிப்பட்ட தேவைகளுக்காக ஊதாரித்தனமாக ஒழுங்குசெய்யப்படும் இந்த மாநாட்டினது அரசியலும், &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;ஒட்டுமொத்த தமிழக "வாக்கு" அரசியலுமே இந்த "சினிமா கூத்து" தான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெருந்தோரணங்களும் விளம்பரங்களும், மாய்மாலங்களும் வாய்ச்சவடால்களும், கேளிக்கையும் ஊதி ஊதி பெருப்பிக்கப்படும் வெற்று பலூன்களுமாக பேருருவெடுத்து நிற்கும் வெற்றுக்குப்பைச் சினிமாக் கூத்துத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;எவரும் சுயநினைவோடு சிந்தித்துவிடாதபடி பேரிரைச்சல்களாலும்  ஒளிவீச்சுக்களாலும் மக்களின் சிந்தனையை அமுக்கி நசுக்கி வைத்து யாவாரம்பாக்கும் சினிமாக்கூத்துத்தான் எல்லாமே. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரம் மிக்க ரவுடிகள் - சினிமாக்காரர்கள் - அரசியல்வாதிகள் - சாமியார்கள் - பணக்காரர்கள் - பிரபல பத்திரிகைகள்&lt;br /&gt;&lt;br /&gt;தம்மக்குள் ஆட்களையும் எல்லாவற்றையும் கொண்டும் கொடுத்தும் பரிமாறியும் கொள்ளும் இவர்களால் உருவாக்கப்பட்ட தமிழக அரசியலது குறியீடே இந்த "சினிமா கூத்து" தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களை ஒட்ட ஏமாற்றி சிந்திக்காமற்பண்ணி இந்த அதிகார ஆட்கள் தம் பிழைப்பினை நடத்த வலுமிக்க மாய வலை தேவைப்படுகிறது. அந்தப்பணியைச் சினிமா தவிர வேறெதனாலும் இவ்வளவு தாக்கத்தோடு செய்ய முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;அதனாற்தான் சினிமாவுக்கு வெளியில் உள்ள எதனையும் காட்ட இவர்கள் விரும்புவதில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப்பிரச்சினையும்  சினிமாவுக்குளேதான்.  நதிநீர்ப்பிரச்சினையும் சினிமாவுக்குள்ளேதான். இசையும் கலையும், மொழியும் அறிவும் எல்லாமே சினிமாவுக்குள்ளேதான் என்றிருப்பது இந்த அதிகாரத்திற்கு எப்பவுமே பாதுகாப்பானது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சினிமாவே இவர்களுடையதுதானே.&lt;br /&gt;&lt;br /&gt;அழுகிப்போய்க்கிடக்கும் திராவிட அரசியலே வெகுகாலத்துக்கு முன்பிருந்து சினிமாவைத்தானே ஆதாரமாகக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒட்டுமொத்த நிலைக்கான குறியீடாக இந்தப்பாடல் சினிமாக்காரர்களையே கொண்டிருக்கிறது. சினிமாக்காரர் முகங்களையே காட்டுகிறது. மறுபடி மறுபடி காட்டுகிறது. பழகிப் பதிந்து போன சினிமாக்காரர் முகங்களைப் பார்த்து பார்வையாளர்கள் மெய்மறந்து கூச்சலிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/8TsgrJSEQho&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;rel=0"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/8TsgrJSEQho&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="385" width="480"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவுக்கு வெளியில் இசை இல்லையா என்ன?&lt;br /&gt;சினிமாவுக்கு வெளியில் கலை இல்லையா என்ன?&lt;br /&gt;சினிமாவுக்கு வெளியில் பாடல்கள் இல்லையா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;சினிமாவுக்கு வெளியில் அதிகாரத்துக்கு அதிகம் பாதுகாப்பில்லை.&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;சினிமாவுக்கு வெளியில் "படம் காட்டும்" அரைகுறைகளின் இருப்புக்கும் பாதுகாப்பில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தற்போது எந்த  இழிநிலையில் இருக்கிறோம் என்பதைச்  சிலவேளைகளில் எமது தாழ்வுச் சிக்கல்கள் தான் சொல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியான தமிழர் தாழ்வுச்சிக்கல்களின் குறிகாட்டியாக இந்தப்பாடல் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏ ஆர் ரகுமானின் ரசிகனாக இருப்பதற்கு காரணம் தொண்ணூறுகளில், எண்ணிம (Digital) இசை சந்தைக்கு வந்துவிட்ட நிலையில்  தமிழ் சினிமாப்பாடல்களுக்குத் தேவைப்பட்டுக்கொண்டிருந்த அவசியமான ஒரு தொழிநுட்ப இற்றைப்படுத்தலை (Update) அவர் செய்தார் என்பதும் இசைக்கருவிக் கலைஞர்களுக்கு போதிய சுதந்திரத்தை அளித்து கூட்டு ஆளுமையை பாடல்களில் கொண்டுவந்தார் என்பதும்.&lt;br /&gt;&lt;br /&gt;Bangara பாடல்கள் இங்கே பிரபலமானபோது அத்தகையதொரு தொழிநுட்ப இற்றைப்படுத்தலை எமது சினிமா இசைக்கு எவரெனும் செய்யமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருந்தபோது அவர் வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்தத் தொழிநுட்ப இற்றைப்படுத்தல் செய்யப்பட்ட தொண்ணூறுகளில் தான் உலகமயமாக்கலின் பகுதியாக ஏற்பட்ட செயற்கை இசைப் பாரம்பரியம் ஒன்றின் திணிப்பு மூன்றாமுலகெங்கும் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக ஆழங்கண்டிருந்த இசைப்பாரம்பரியங்கள் மெல்ல மெல்லக் கொலை செய்யப்பட்டு&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt; உலகின் இசை எல்லாம் சப்பையான ஒரே தாளத்துக்கு ஆடும் செயற்கை நிலை தோற்றுவிக்கப்பட்டது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[பன்பாட்டுக் கலப்பு, பண்பாட்டு கலவையாக்கம் என்று சொல்லிக்கொண்டு இவற்றை ஒரு கூட்டம் நியாயப்படுத்த வெளிக்கிடுகிறது. பண்பாடுகளும் கலை வடிவங்களும் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து கலத்தலும் புதிய கலைவடிவங்கள் உருவாதலும் ஆரோக்கியமானவை. ஆனால் ஆள்வோரின் பண்பாட்டுக்கூறுகளுக்குள் எமது பண்பாட்டுக்கூறுகளை ஆங்காங்கு தூவும் வேலைகள் எல்லாம் ஆரோக்கியமான பண்பாட்டுக்கலப்பா அல்லது அடிமைத்தனமா? ]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;தொழிநுட்பக் கவர்ச்சியின் மயக்கத்தில் இருந்த ரசிகர்கள் அறியாமலே இந்த நஞ்சு மெல்ல மெல்ல வழங்கப்பட்டது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலனித்துவக் கால மனநிலை மீளவும் கொண்டுவரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எமையாளும் மேற்குலகினரது இசையே மேன்மையானது, எமையாளும் ஆண்டைகளின் நிறமே மேன்மையானது. எமையாளும் ஏகாதிபத்தியங்களது உச்சரிப்பே மேன்மையானது என்று மெல்ல மெல்ல, மெல்ல மெல்ல நாம் நம்பவைக்கப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்துப்பார்க்கமுடியாத பொருட்செலவிலேயே இந்தப்பிரசாரமும் நஞ்சூட்டலும் எம்மீது மேற்கொள்ளப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சிகப்பழகைக்கூட்டும் முகப்பூச்சுக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதிபத்தியத்தினது இசை.&lt;br /&gt;&lt;br /&gt;இவையிரண்டும் ஒரே சந்தைப்படுத்தற் சமன்பாட்டின் கீழ் எம்மீது திணிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;ஏ ஆர் ரஹ்மான் இந்த சிகப்பழகு முகப்பூச்சு இசையின் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரியானார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/S_9cz2WaX9I/AAAAAAAAA7E/49JlxDGShbQ/s1600/ar-rahman.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 374px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/S_9cz2WaX9I/AAAAAAAAA7E/49JlxDGShbQ/s400/ar-rahman.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5476197717738414034" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரியாகச் சொல்வதானால் அவரது திறமை  இந்தப் பணிக்கு நன்கு பயன்படுத்தப்பட்டது. அவரால் இந்த நஞ்சூட்டற்பணியிலிருந்து வெளியில் வரமுடியாதபடிக்கு பலவகையான சங்கிலிகளாற் பிணைக்கப்பட்டு அவர் அடைக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;அந்த ஏ ஆர் ரஹ்மான் தான் விற்கும் சிகப்பழகு முகப்பூச்சினை செம்மொழி மாநாட்டுப் பாட்டிலும் விற்றிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே அந்தப்பாடல் எமது மொழிபற்றிய, எமது உச்சரிப்புப்பற்றிய, எமது மிக வளமான இசைப்பாரம்பரியம் பற்றிய, எமது மக்களின் இசைப்பண்பாடு பற்றிய&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt; எமது தாழ்வுச்சிக்கல்களையெல்லாம் வெட்கமின்றி அப்பட்டமாக ஒப்புக்கொள்கிறது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;எமையாள்வோரது, எமதாண்டகைகளது, எம்மை மேய்க்கும் ஏகாதிபத்தியங்களது கால்களைப்பிடித்து வழிபட்டு கமக்கட்டுக்குள் துண்டை மடித்து வைத்துக் கூனிக்குறுகி நிற்கும் எமது மனநிலையை துல்லியமாக அது படம்பிடித்துக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;துண்டை கமக்கட்டுக்குள் மடித்து வைத்து கைகட்டி, காலில் விழுந்து நக்கத் தயாராகிக் கூனிக்குறுகி நிற்கும் ஒரு பாடல் கருணாநிதியின் செம்மொழி மாநாட்டின் குறியிசையாக தமிழ் கூறும் நல்லுலகெங்கும் உரத்து ஒலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எமது நிறத்தின் மீது, எமது உயரத்தின் மீது, எமது கூந்த அமைப்பின் மீது எமக்குள்ள தாழ்வுச்சிக்கல் போன்றதே எமது இசைக்கருவிகள் மீதும், எமது இசைவடிவங்கள் மீதும், எமது சொந்த உச்சரிப்பின் மீதும் எமக்குள்ள தாழ்வுச்சிக்கலும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிளாசேயும் அந்தப்பெண்ணும்  வந்து பாடும் கேவலங்கெட்ட பகுதியில் வெட்கம்தான் பிடுங்கித்தின்னுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/S_9dc6DilzI/AAAAAAAAA7M/4jDAqQ4CAxE/s1600/2007040701170101.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 266px; height: 350px;" src="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/S_9dc6DilzI/AAAAAAAAA7M/4jDAqQ4CAxE/s400/2007040701170101.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5476198423107639090" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகக்குறைந்தது இந்தத்தமிழ்நாட்டின் எந்த மொழிவழக்கையேனும் பேசும் ஓர் ஊரில் இருந்து அந்த மொழிவழக்கின்படி உச்சரிக்கும் ஒருத்தியையோ ஒருத்தனையோ கூட்டி வந்து அந்தவரிகளைச் சொல்ல வைத்திருக்க முடியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் எழுதி வாசிக்கும் அந்த இரு அரைகுறை தாழ்வுச்சிக்கல் பிடித்த பாடகர்களை விடவும் சிறப்பாக பாடுவதற்கு வேறு ஆட்களே இந்த தமிழ் நாட்டில் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;அந்தப்பாடலைபாடும் ஓரிரு பாடகர்களைத்தவிர மற்றவர்கள் எல்லாருமே அமெரிக்கப்பாடல்களை, பாடும் முறையை "காப்பி" அடித்தே பாடுகிறார்கள்.  சொந்தச்சரக்கு சுத்தமாயில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/S_9cKn5cSVI/AAAAAAAAA68/s7QMgbJJt_M/s1600/7Karunanidhi1.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 301px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/S_9cKn5cSVI/AAAAAAAAA68/s7QMgbJJt_M/s400/7Karunanidhi1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5476197009484171602" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதையேன் கேட்பான்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;சாகமுதல் ஒஸ்கார் விருது பெற்ற ஒரு இளம் இசையமைப்பாளருக்கும் எழுதினான் என்று ஓரு பேர் நிலைக்க ஆசை. &lt;/span&gt;&lt;br /&gt;அதுவும் புதிய தலைமுறையின் தமிழ் சினிமா இசைச்சந்தையில் கொடிகட்டிப்பறக்கும் ஓர் இசையமைப்பாளருக்கு எழுதுவது.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலைப்பார்க்க ரகுமான் பாவமாகத்தெரிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்க நூல்களில் இருந்து கொஞ்சம் சொற்களை எடுத்து வாக்கியங்களாக எழுதிக்கொடுக்க அதை இசையமைக்கும் கடூழியத்தண்டனை அவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலையின் வளர்ச்சி, சிதைவு பற்றிய ஒரு சின்ன எடுத்துக்காட்டினை பகிர்ந்துகொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Hiphop, Rap எனும் பெயர்களால் அறியப்படும் 'சொல்லிசை'  என்பது இன்று உலகப்புகழ் பெற்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலக இசைச்சந்தையில் கோலோச்சுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;ஆபிரிக்க-அமெரிக்க கறுப்பினத்தவரது இசைவடிவமாக, அவர்களது பண்பாட்டு வெற்றியொன்றாக அதற்கு ஒரு நல்ல, முன்னுக்குப்போகும் பக்கமும் &lt;/span&gt;  &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;பொருள்சார் வாழ்க்கை, பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை விட்டு வெளியில் வரமறுத்தல் போன்ற பின்னுக்கு இழுக்கும் பக்கமும் அதற்கு உண்டு. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைத்தவிர்த்துவிட்டுப்பார்த்தால் இந்தச்சொல்லிசை இன்று ஒரு நவீன இசை வடிவமாக மூன்றாமுலகத்தின் இசைக்குள் திணிக்கப்படுகிறது. சம்பந்தமே இல்லாமல் அமெரிக்கச்சொல்லிசையை புகுத்திப் பாடல்கள் செய்தாகவேண்டிய கட்டாய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;அமெரிக்கச் சொல்லிசைப்பாடல் ஒன்றின் சந்த அமைப்பு தாளத்துக்கேற்ப சொற்களை உடைத்தே உருவாக்கப்படுகிறது. கூடவே சந்த நடை என்பது குறை வளர்ச்சி நிலையில் உள்ளது. &lt;/span&gt;  &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;ஆனால் தமிழ்ச்சூழலில் சொல்லிசை மரபென்பது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மிகவும் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தின் எப்போதைக்குமான 'சதுஸ்ர" நடை யோடு ஒப்பிடும் போது ஆயிரக்கணக்கான தாளங்களிலும் ஐந்து வகையான நடைகளிலும் எமது சொல்லிசை மரபு இருந்து வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டைய பாடல்கள் தொடக்கம் பாரதி, நவீன கவிஞர்கள் வரை அது தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;முத்தைத்தரு பத்தித் திருநகை&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;&lt;br /&gt;அத்திக்கிறை சத்திச் சரவண&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;&lt;br /&gt;முத்திக்கொரு வித்திக் குருபன் – எனவோதும்&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முக்கட்பர மற்குச் சுருதியின்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;&lt;br /&gt;முற்பட்டது கற்பித் திருவரு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;முப்பத்துமு வர்க்கத் தமரரு – மடிபேணப்&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்துத்தலை தத்தக் கணைதொடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;பட்டப்பகல் வட்டத் திகிரியி – விரவாகப்&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்தற்கிர தத்தைக் கடவிய&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;&lt;br /&gt;பட்சத்தொடு ரட்சித் தருள்வது – மொருநாளே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;&lt;br /&gt;சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;வெறு வான வெளிமீது மழை வந்து சீறும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் ஆங்கிலச் சொல்லிசை இன்னும் பரிசோதனை கூடச் செய்துபார்க்கத் திராணியற்றிருக்கும் தாளவகைகளில் வளமான சந்தங்களை எமது கவிமரபில் கொண்ட நாம்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 0, 0); font-weight: bold;"&gt; கம்ப - நாட் - டாழ் - வாரும் &lt;/span&gt; &lt;span style="color: rgb(51, 0, 0); font-weight: bold;"&gt;கவியரசி - அவ்வ - வை நல் - லாளும்&lt;/span&gt; &lt;span style="color: rgb(51, 0, 0); font-weight: bold;"&gt; எம்மதமும் - ஏற்று - புகழ் - கின்ற&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று குறைவளர் நிலையில் இருக்கும் அமெரிக்கச்ச்சொல்லிசை போல அப்படியே தமிழயும் உடைத்துப்போட்டு சொல்லிசை ஏன் செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;நாம் வளர்ந்த நிலையில் இருக்கும் ஒன்றை தூக்கி எறிந்துவிட்டு குறைவளர்ச்சி நிலை ஒன்றை நவீனமாகக் கொண்டாடுவது மனநோய் அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;கருணாநிதிக்கு கவிதை எழுத வராது&lt;/span&gt; என்பதும் இந்தப்பாடலைப்பொறுத்தவரை ஒரு காரணம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்தம் இழிவு, தாழ்வுச்சிக்கல், நசிவு, மறுகாலனியாக்கத்தின் கீழான பண்பாட்டுச்சிதைவு, ஒட்டச்சுரண்டும் ஓட்டு அரசியலின் சினிமாத் தோரணங்கள், கருணாநிதியின் மொத்தச் சுயநலத்துக்கான செம்மொழி மாநாடு என்று அனைத்தின் முகத்தையும் ஒரு குறியீடாக அழகாக ஒரு பாடலில் காட்டிவிட்ட ரகுமானுக்கு நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/eRByQF1noBw&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;rel=0"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/eRByQF1noBw&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="385" width="480"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்&lt;br /&gt;துலங்குக வையகமே!&lt;br /&gt;&lt;br /&gt;தொல்லை வினை தரு தொல்லை யகன்று&lt;br /&gt;சுடர்க தமிழ்நாடே!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6844868-3240445635275039787?l=mauran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mauran.blogspot.com/feeds/3240445635275039787/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6844868&amp;postID=3240445635275039787' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/3240445635275039787'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/3240445635275039787'/><link rel='alternate' type='text/html' href='http://mauran.blogspot.com/2010/05/blog-post.html' title='செம்மொழி மாநாட்டுப் பாடல் எல்லாவற்றைப்பற்றியும் கதைக்கிறது'/><author><name>மு.மயூரன்</name><uri>http://www.blogger.com/profile/11870417341172035660</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/SXTeInAyurI/AAAAAAAAAio/nMx-3Kex03Q/S220/fdjhdgjh.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/S_9bV5WwQWI/AAAAAAAAA6s/KTTSRgTRrgA/s72-c/www.ulakathamizhchemmozhi.org.jpg' height='72' width='72'/><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6844868.post-339380283103861373</id><published>2010-02-09T12:17:00.001+05:30</published><updated>2010-02-09T12:20:18.796+05:30</updated><title type='text'>அறிவித்தல்: திருகோணமலையில் இலவச Digital Film Making பயிற்சிப் பட்டறைக்கான நேர்முகத் தேர்வு</title><content type='html'>&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="white-space: pre-wrap; font-family: aAvarangal,Latha,TheneeUniTx,TSCu_InaiMathi,TSCu_ArulMathi,TSCu_InaiKathir,InaiKathir_Unicode,Code2000,InaiMathi_Unicode,InaiKathir_Unicode,'Arial Unicode MS',TAU_1_ELANGO_Barathi,'Arial Unicode MS',TSC_Avarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;ScriptNetSL நிறுவனமானது திருகோணமலையில் Digital Film Making தொடர்பான ஒரு முழுமையான பயிற்சி தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பயிற்சிப்பட்டறையானது Camera, Editing, Scriptwriting, Direction உட்பட Digital Film Making தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 14.02.2010 அன்று காலை 9.00 தொடக்கம் நண்பகல் 12.30 வரை இல 102  தபாற் கந்தோர் வீதி திருகோணமலையில் -Near UNHCR Office-  நடத்தப்படவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="white-space: pre-wrap; font-family: aAvarangal,Latha,TheneeUniTx,TSCu_InaiMathi,TSCu_ArulMathi,TSCu_InaiKathir,InaiKathir_Unicode,Code2000,InaiMathi_Unicode,InaiKathir_Unicode,'Arial Unicode MS',TAU_1_ELANGO_Barathi,'Arial Unicode MS',TSC_Avarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;Digital Film Making தொடர்பாக ஆர்வமுள்ளவர்கள் இந்த நேர்முகத்தேர்வில் கலந்து&lt;br /&gt;கொள்ளலாம்.கலந்து கொள்வோர் 18 – 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க&lt;br /&gt;வேண்டும். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="white-space: pre-wrap; font-family: aAvarangal,Latha,TheneeUniTx,TSCu_InaiMathi,TSCu_ArulMathi,TSCu_InaiKathir,InaiKathir_Unicode,Code2000,InaiMathi_Unicode,InaiKathir_Unicode,'Arial Unicode MS',TAU_1_ELANGO_Barathi,'Arial Unicode MS',TSC_Avarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="white-space: normal; line-height: 28px; font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;அவர்கள் திருகோணமலை யை வசிப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="white-space: pre-wrap; font-family: aAvarangal,Latha,TheneeUniTx,TSCu_InaiMathi,TSCu_ArulMathi,TSCu_InaiKathir,InaiKathir_Unicode,Code2000,InaiMathi_Unicode,InaiKathir_Unicode,'Arial Unicode MS',TAU_1_ELANGO_Barathi,'Arial Unicode MS',TSC_Avarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="white-space: normal; line-height: 28px; font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: normal; white-space: pre-wrap; font-family: aAvarangal,Latha,TheneeUniTx,TSCu_InaiMathi,TSCu_ArulMathi,TSCu_InaiKathir,InaiKathir_Unicode,Code2000,InaiMathi_Unicode,InaiKathir_Unicode,'Arial Unicode MS',TAU_1_ELANGO_Barathi,'Arial Unicode MS',TSC_Avarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;நேர்முகத்தேர்விற்கு வருகை தரவுள்ளோர் முன்கூட்டியே தொலைபேசி மூலம் தங்களது நேர்முகத்தேர்வு நேரத்தை உறுதி செய்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="white-space: pre-wrap; font-family: aAvarangal,Latha,TheneeUniTx,TSCu_InaiMathi,TSCu_ArulMathi,TSCu_InaiKathir,InaiKathir_Unicode,Code2000,InaiMathi_Unicode,InaiKathir_Unicode,'Arial Unicode MS',TAU_1_ELANGO_Barathi,'Arial Unicode MS',TSC_Avarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;பயிற்சிப்பட்டறைக்கான பயிலுனர்கள் நேர்முகத்தேர்வின் மூலமே தெரிவு செய்யப்படுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="white-space: pre-wrap; font-family: aAvarangal,Latha,TheneeUniTx,TSCu_InaiMathi,TSCu_ArulMathi,TSCu_InaiKathir,InaiKathir_Unicode,Code2000,InaiMathi_Unicode,InaiKathir_Unicode,'Arial Unicode MS',TAU_1_ELANGO_Barathi,'Arial Unicode MS',TSC_Avarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;மேலதிக தகவல்களுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="white-space: pre-wrap; font-family: aAvarangal,Latha,TheneeUniTx,TSCu_InaiMathi,TSCu_ArulMathi,TSCu_InaiKathir,InaiKathir_Unicode,Code2000,InaiMathi_Unicode,InaiKathir_Unicode,'Arial Unicode MS',TAU_1_ELANGO_Barathi,'Arial Unicode MS',TSC_Avarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;0115624300&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="white-space: pre-wrap; font-family: aAvarangal,Latha,TheneeUniTx,TSCu_InaiMathi,TSCu_ArulMathi,TSCu_InaiKathir,InaiKathir_Unicode,Code2000,InaiMathi_Unicode,InaiKathir_Unicode,'Arial Unicode MS',TAU_1_ELANGO_Barathi,'Arial Unicode MS',TSC_Avarangal;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;kriap@yahoo.com   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்...  &lt;a href="http://www.broadshot.blogspot.com/"&gt;http://www.broadshot.blogspot.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6844868-339380283103861373?l=mauran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mauran.blogspot.com/feeds/339380283103861373/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6844868&amp;postID=339380283103861373' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/339380283103861373'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6844868/posts/default/339380283103861373'/><link rel='alternate' type='text/html' href='http://mauran.blogspot.com/2010/02/digital-film-making.html' title='அறிவித்தல்: திருகோணமலையில் இலவச Digital Film Making பயிற்சிப் பட்டறைக்கான நேர்முகத் தேர்வு'/><author><name>மு.மயூரன்</name><uri>http://www.blogger.com/profile/11870417341172035660</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/SXTeInAyurI/AAAAAAAAAio/nMx-3Kex03Q/S220/fdjhdgjh.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6844868.post-5402897597909589508</id><published>2010-01-25T10:09:00.004+05:30</published><updated>2010-01-26T19:24:20.915+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>பலூன் கேட்கும் சனக்குழந்தைக்கு என் தேர்தல் புலம்பல்</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;நான் சொல்ல வாற விசயம் அங்கங்க  நீலக்கலரில இருக்கு. அத வாசிச்சா போதுமானது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;புலம்பலை முழுக்கப்படிக்க நேரமிருந்தா படியுங்க. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நன்றி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யார் இந்தமுறை வெல்லுவார்?&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான இலங்கைச் சனத்தின் கதையெல்லாம் இப்போது இந்தக்கேள்வியைச் சுத்தித்தான் நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"என் முகத்தைப் பார். நன்றாகப்பார். நான்தான் வெல்லப்போறன் தெரியல்லயா?" என்கிறார் மகிந்த.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/S10m4thxNhI/AAAAAAAAA4o/FTnk9FQTLlc/s1600-h/images730021_1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 379px; height: 318px;" src="http://3.bp.blogspot.com/_iWCfChmbLr0/S10m4thxNhI/AAAAAAAAA4o/FTnk9FQTLlc/s400/images730021_1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5430539481414448658" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சரத் ஃபொன்சேகாதான் வெல்லப்போகிறார் என்ற நம்பிக்கை கூடப் பலரிடம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்கள் நிச்சயம் வெல்லப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;வெல்வது யார் என்கிற பிரச்சினையைக்கூட நாளைக்கு இரவு யோசிச்சுக்கொள்ளலாம், யாருக்கு வாக்களிக்கிறது என்கிற பிரச்சினைதான்  ஆகச்சிக்கலானது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"காதலில மட்டுமில்ல தேர்தலிலயும் 23 பேரில யாரைத் தெரிவுசெய்யிறது யாரை விடுறது எண்டது பெரிய குழப்பம்தான்" என்கிறார் பெண் நண்பர் ஒருவர். ;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;தமிழ்த் தேசியம் சொல்லுது ஃபொன்சேக்காவுக்கு போடு என்று. . சாந்தி அக்காவும் அதையே சொல்லுறாவாம் (இதுக்காகவே நான் SF க்கு போடாமல் விடப்போறன் பார் ;)&lt;/span&gt;). என்னுடைய அலுவலகச் சூழலும் அதத்தான் சொல்லுது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு தமிழ்த்தேசியம் சிவாஜிலிங்கமாகப்பிரிந்துபோய் விக்ரமபாகுவோட மேடையில ஏறுது. (சிவாஜிலிங்கம் காசுவாங்கின கதை நிரூபணம் இல்லாதது சாமி. அதையேன் இப்ப நினச்சுக்குழம்பிறீங்க? அது இங்க தேவையுமில்ல)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/S10mSW37jxI/AAAAAAAAA4Q/p0h5nhoJQJ4/s1600-h/sivajilingam-m-k-021-197x168.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 197px; height: 168px;" src="http://4.bp.blogspot.com/_iWCfChmbLr0/S10mSW37jxI/AAAAAAAAA4Q/p0h5nhoJQJ4/s400/sivajilingam-m-k-021-197x168.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5430538822498357010" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;திடீரெண்டு ஒரு வலைத்தளம் "மகிந்த வெல்வதே அவருக்குத் தண்டனை" என்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;"வியூகம்" விக்ரமபாகுவுக்கு போடச்சொல்லுது. விக்ரமபாகுவோ குதியங்குத்துறார். உள்ளரசியல்கள் பற்றி தெரியவாற கதைகள விட்டாலும்கூட, அந்தாள் தேர்தலை ஒரு மேடையாக்கி சிங்களச் சனத்துக்குள்ள ஒரு முற்போக்கான அரசியல் வழிக்கான பரப்புரையையாவது செய்வாரெண்டு பாத்தால், யாழ்ப்பாணத்திலபோய் தமிழ்ச்சனத்திட்ட வாக்குபிச்சை கேட்கிறார். அவர் வைக்கும் நியாயங்கள் ஒருபுறம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களைத்தவிர வேற யாருக்கும் போடுறதப்பற்றி எங்கட சனம் யோசிக்கும் எண்டு நான் நம்ப இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;போடுற பிரச்சினை இவ்வாறாக இருக்க, போடாமல் விடுற, பழுதாக்கிற பிரச்சினையும் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;புதிய ஜனநாயகக் கட்சி சொல்லுது போய் வாக்குச்சீட்டைப் பழுதாக்கச்சொல்லி.&lt;/span&gt; அதுக்கு முதல் சில சூழ்நிலைகளால அந்தக்கட்சி பொது வேட்பாளர் பற்றியும் கதச்சது. &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;தமிழரங்கம் தொடக்கம் ம க இ க ஆதரவாளர் வரை தேர்தலைப் புறக்கணிக்கச்சொல்லுறாங்க. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ கடவுளே... யாருக்கு போடுறது /பழுதாக்கிறதா / புறக்கணிக்கிறதா எண்டு குர்-ஆன் லயோ, பைபிளிலயோ எளிமையா விளங்கிற மாதிரி சொல்லிவச்சிருக்கக்கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;தமிழ்ச்சனத்துக்குள்ள இந்தத்தேர்தலில புதுசா ஏற்பட்டிருக்கிற நியாயம்தான் சரத் ஃபொன்சேக்காவுக்கு வாக்களிக்கவேண்டும் என்று சொல்கிற நியாயம். மற்ற நியாயங்கள் எல்லாம் பெரும்பாலும் பழையவை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/S10mS_e7Z2I/AAAAAAAAA4g/0zzYtHZ--L8/s1600-h/LGSF1016.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 280px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_iWCfChmbLr0/S10mS_e7Z2I/AAAAAAAAA4g/0zzYtHZ--L8/s400/LGSF1016.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5430538833399342946" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நான் எங்க வேணுமெண்டாலும் வந்து சத்தியம் பண்ணுவன், சரத் ஃபொன்சேகாவுக்கு விழப்போற தமிழ் வாக்குகள் எதுவுமே சரத் ஃபொன்சேகாவுக்கானதல்ல. அதிலயும் பெரும்பாலானவை UNP க்கானவை அல்ல. எந்தவழிப்பட்டும் அவை JVP க்கானதும் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பிடி எண்டால், என்ன அநியாயத்துக்குத்தான் சனம் போய் சரத் துக்கு போடப்போகுது?&lt;br /&gt;&lt;br /&gt;சரத்துக்கு போடுறத நினைச்சா "வயித்தப் பத்தி எரியுது" என்றார் நேற்றொரு நண்பர். உண்மைதான். வயித்தப் பத்தி எரியிற தமிழ்ச்சனத்திட அரசியல் தலைவிதி இது. இன்னும் சொல்லப்போனால் தமிழர் அரசியலிட வங்குறோத்துத்தனத்திட உச்சக்காட்சி இது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆசிய மூலதனத்திட ஆட்சியை (மகிந்த) விடவும் மேற்கு மூலதனத்திட ஆட்சி (SF)ஓரளவு முதலாளித்துவ ஜனநாயகத்தையாவது உறுதிப்படுத்தும். அப்பிடிக்கிடைக்கிற இடைவெளியை வச்சு அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தொடக்கலாம். இந்த ஆட்சி இடியமீன் ஆட்சியாகப்போகுது"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;என்று சொல்லும் உச்சாடனங்களும் ஆய்வுத் திரட்டுகளும் புத்திசீவிகளை வசியம்பண்ணும் தந்திரம் தான். சாதாரண சனத்துக்கு இதெல்லாம் தெரியாது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;அந்தச்சனம் போய் SF க்கு போடப்போற வாக்கு அநாதைகளின் குமுறலாக, யார் எதிரி என்று தெரியாத அரசியற் சூனியத்துள் விடப்பட்ட மக்களின் சுவரில் கொண்டுபோய் தலையை அடித்துக் கோபத்தை ஆற்றும் செயலாக, மகிந்ததான் தமது முழு முதல் எதிரி என்று நம்பிக்கொள்வது போதுமானதாக இருப்பதால் எல்லாப் பேயையும் மகிந்த எனும் பூசணிக்காயில் புகுத்தி நடுத்தெருவில் குங்குமம் போட்டு அடித்து வெட்டிச் சிதறடிக்கும் ஆற்றாமையாக போய் விழப்போகிறது என்பது தான் உண்மை. எவர் என்ன சொன்னாலும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எண்பதுகளின் இறுதியில் இயக்கங்கள் ஆயுதத்தோடயே ஊருக்குள் சட்டபூர்வமாக உலாவிக்கொண்டிருந்த பிரமதாசாவின் சுதந்திர ஆட்சி, தொண்ணூற்று நாலில் வெண்புறா ஓடித்திருந்து வானத்தில் traffic jam உண்டாக்கிய சந்திரிக்கா ஆட்சி, The Great 2002 ரணில் ஆட்சி.. எல்லாம் என்ன ஆனது எங்குபோய் சேர்ந்தது என்பதை மறந்து முதலாளித்துவ ஜனநாயகப் பூனாக்கதை கதைக்காதீங்க என்றும் கோபக்குரல்கள் ஒலிக்காமலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு பிசாசில் "இன்றைய அரசியலின் யதார்த்தத்தில் மூழ்கி நுணுக்கமாக ஆராய்ந்து" எடுக்கப்படுற முடிவின் படி ஒரு பிசாசை ஆதரிப்பது என்கிற போக்குக்கு வெளியாலே நிற்பவர்களின் வாக்குகள் விக்ரமபாகுவுக்கும் விழும். அவர் தமிழ் மக்களிடம் நல்ல பேர் வாங்கி வச்சிருக்கிறார். கூடவே அவருக்கு வாக்களிப்பதன் மூலம் அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு இத்தனை வீதம் வாக்குகள் என்ற தெளிவான அரசியல் செய்தியை சொல்லலாம் என்றும், சிங்கள-தமிழ் அரசியல் உறவுக்கு இது ஆரோக்கியமானது என்றும் வாதிடுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/S10mSla3KeI/AAAAAAAAA4Y/e0yfrh-UGX4/s1600-h/Wickramabahu-Karunaratne.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 151px; height: 149px;" src="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/S10mSla3KeI/AAAAAAAAA4Y/e0yfrh-UGX4/s400/Wickramabahu-Karunaratne.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5430538826402965986" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அவர் அரசியற் பொறுப்புணர்வோடும் நேர்மையோடும் இம்முறை நடந்துகொள்ளவில்லை என்ற கருத்து புதிய ஜனநாயக் கட்சி வட்டாரத்தில் நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;நானும் கொஞ்சம் குழம்பிப்போயிருந்த வேளையில அமெரிக்கா ஒரு அருமையான அறிக்கையை வெளியிட்டு என் ஞானக் கண்ணைத் திறந்து வைத்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா நடுநிலையாகவே உள்ளது. எந்த வேட்பாளர் வென்றாலும் கவலையில்லை. அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்தும். இத் தேர்தல் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகும். அதாவது முதன்முறையாக நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் மக்கள் தமது ஜனாநாயக உரிமை மூலம் இந்நாட்டை தலைமை தாங்குவதற்கான தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்கவுள்ளனர். எந்த்வொரு வேட்பாளரையும் அமெரிக்கா ஆதரிக்கவில்லை.  இறுதி முடிவுகளை விட ஜனநாயக ரீதியான முறையில் தேர்தல் இடம்பெறவேண்டும் என்பதே நோக்கம். எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கையர்கள் அனைவரும் எவ்வித இடையூறும் இன்றி, வன்முறைகள் இன்றி சுதந்திரமாக வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்டி ஒன்றிணைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;அடா அடா அடா...&lt;br /&gt;&lt;br /&gt;என்னெ ஒரு தெளிவான அறிக்கை. (அறிக்கை எல்லாமே புண்ணாக்கில் புடுங்கி எடுத்த பொய்கள் தான் என்றபோதும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;மகிந்த வெல்லலாம் அன்றி சரத் வெல்லலாம். இந்த ரெண்டும் தவிர்த்து மூண்டவது ஒன்று இருக்கு. அது நிச்சயமாய் வெல்ல வேண்டும் என்கிறது அமெரிக்கா. அது நிச்சயமாய் வெல்லத்தான் போகுது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;"தேர்தல்" அதுதான் இந்தத்தேர்தலில் வலு நிச்சயமாய் வெல்லப்போற ஒரேயொரு சாமான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;போனமுறை யாழ்ப்பாண உள்ளூராட்சித்தேர்தலில 80% புறக்கணிப்பால இந்தத்தேர்தல் தோற்கடிக்கப்பட்டது. அந்தத் தோற்கடிப்புக் கொடுத்த அதிர்வலைகள் இலங்கை அரசியற் சூழலிலும் பன்னாட்டு அளவிலும் தெளிவாக உணரப்பட்டது.&lt;/span&gt; தேர்தலைக்காப்பாற்ற எல்லாரும் யாழ்ப்பாணத்துக்கு ஓடிப்போய் சேட்டுகளைக் கழட்டிப்போட்டு கொழுப்பெடுத்த உடம்பைப் போட்டோவுக்குக் காட்டிக்கொண்டு நிண்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;தேர்தல் தான் இந்த உலக ஒழுங்கில மக்களுக்கு கிடைக்கிற ஒரேயொரு ஆகக்குறைந்த ஜனநாயக உரிமை என்றொரு கருத்து இருக்கு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்னவோ தேர்தல் என்பது உலகம் முழுக்க இருக்கும் ஆள்வோர் மக்களை ஆட விட்டு வேடிக்கை பார்க்கும் அழகான மீன்தொட்டியாகத்தான் மனதில் படம் போடிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;நீ கோபப்பட்டால் என்ன, மாற்றினாலென்ன, குதித்தாலென்ன, கூயடித்துக் கத்தினாலென்ன எல்லாம் மீன்தொட்டிக்குள்தான். மீன்தொட்டியை மீறாத வரைக்கும் எல்லாம் சுபமே. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;அமெரிக்கா அறிக்கையில் சொல்கிறது. இது வரலாற்றுச்சிறப்பு மிக்க கண்காட்சி. மீன்களே..  மீன்தொட்டியை நன்றாக அழகுபடுத்துங்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/S10mRiCz7DI/AAAAAAAAA4A/wMGZ47iBkCI/s1600-h/Marine-Fish-Tank-CLY-.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 216px;" src="http://1.bp.blogspot.com/_iWCfChmbLr0/S10mRiCz7DI/AAAAAAAAA4A/wMGZ47iBkCI/s400/Marine-Fish-Tank-CLY-.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5430538808316914738" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"செக்குவ" நாடகம் பார்த்தேன். இந்தத் தேர்தல் செக்கினை எப்படிச்சுற்றினால் என்ன, எந்த மாட்டை மற்றினாலென்ன, எத்தனை மாட்டைக்கட்டினாலென்ன, கம்பை நீட்டினாலென்ன, நீயே செக்கை சுற்றினாலென்ன, வருகிற எண்ணெயை வழித்துத்துடைத்து கொண்டுபோய் விடுவார்கள். செக்கைச்சுற்றி நடந்து நீ சேரவேண்டிய இடத்துக்கு போய்விட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;மக்கள் முன் வைக்கபப்ட்டிருக்கும் பெரிய பொறியான இந்தத்தேர்தலைப்புறக்கணிக்கச்சொல்லும் கோரிக்கைகள் இதனாற்தான் எழுகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;எபப்டிப் புறக்கணிப்பதென்பது அடுத்த கேள்வி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;"கண்டுகொள்ளாமல் விடுறது"&lt;/span&gt; தேர்தல் நாள் லீவில சந்தோசமா வீட்டில நிண்டு யாரும் சமைக்கச் சாப்பிட்டு நித்
